Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்
2 posters
Page 1 of 1
டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/970231_503580359715066_645411393_n.jpg
சீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் ‘நேர்மையற்ற தாக்குதலை’ தொடுத்துள்ள டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அந்த முன்னாள் பிரதமருடைய “முற்றிலும் நியாயமற்ற நேர்மையற்ற” வலைப்பதிவுக்கு எதிராகவும் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூய் சொன்னார். அந்த வலைப்பதிவை ‘நல்ல சிந்தனை கொண்ட எந்த மனிதரும் நம்ப மாட்டார்’ என்றும் அவர் கூறினார்.
“மலாய்க்காரர்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒரங்கட்டுவதற்கு சீனர்கள் முயலுவதாக மகாதீர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க அபத்தமானது, பொறுப்பற்றது, எல்லா இனங்களும் பகிர்ந்து கொண்டுள்ள தேசிய ஒற்றுமையையும் மருட்டுகின்றது.”
“மலாய்க்காரரகளுக்கும் சீனர்களுக்கும் இடையில் வெறுப்புணர்வையும் பகைமை உணர்வையும் துண்டி விடுவதற்காக தீவிர இனவாதி ஒருவர் மட்டுமே அத்தகைய கருத்துக்களைச் சொல்ல முடியும்,” என கூய் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
பொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே பொதுத் தேர்தலில் “சீன இனவாதம்” இருந்ததற்கு தக்க சான்றாகும் என டாக்டர் மகாதிர் அந்த வலைப்பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.
பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்” என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவை”என்றும் அவர் எழுதியிருந்தார்.
இதன் விளைவாக நாட்டில் இனங்கள் தனித்தனியே பிரிந்து கிடக்கும் நிலை முன்னிலும் மோசமாகும் என்பதுடன் மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மேலும் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் சொன்னார்.
தாம் விடுத்துள்ள அறிக்கைகளுக்கு மகாதீரை பொறுப்பேற்குமாறு செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய கூய், தேச நிந்தனைக்காக மகாதீரை உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டார்.
ஜுன் 15ம் தேதி கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கறுப்பு 505′ பேரணியில் கலந்து கொண்டு அதற்கு வருகின்றவர்கள் பெரும்பாலும் சீனர்களா அல்லது பல இனங்களைச் சார்ந்தவர்களா என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுமாறும் கூய் மகாதீருக்குச் சவால் விடுத்தார்.
செம்பருத்தி
சீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் ‘நேர்மையற்ற தாக்குதலை’ தொடுத்துள்ள டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அந்த முன்னாள் பிரதமருடைய “முற்றிலும் நியாயமற்ற நேர்மையற்ற” வலைப்பதிவுக்கு எதிராகவும் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூய் சொன்னார். அந்த வலைப்பதிவை ‘நல்ல சிந்தனை கொண்ட எந்த மனிதரும் நம்ப மாட்டார்’ என்றும் அவர் கூறினார்.
“மலாய்க்காரர்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒரங்கட்டுவதற்கு சீனர்கள் முயலுவதாக மகாதீர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க அபத்தமானது, பொறுப்பற்றது, எல்லா இனங்களும் பகிர்ந்து கொண்டுள்ள தேசிய ஒற்றுமையையும் மருட்டுகின்றது.”
“மலாய்க்காரரகளுக்கும் சீனர்களுக்கும் இடையில் வெறுப்புணர்வையும் பகைமை உணர்வையும் துண்டி விடுவதற்காக தீவிர இனவாதி ஒருவர் மட்டுமே அத்தகைய கருத்துக்களைச் சொல்ல முடியும்,” என கூய் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
பொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே பொதுத் தேர்தலில் “சீன இனவாதம்” இருந்ததற்கு தக்க சான்றாகும் என டாக்டர் மகாதிர் அந்த வலைப்பதிவு ஒன்றில் கூறியிருந்தார்.
பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்” என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவை”என்றும் அவர் எழுதியிருந்தார்.
இதன் விளைவாக நாட்டில் இனங்கள் தனித்தனியே பிரிந்து கிடக்கும் நிலை முன்னிலும் மோசமாகும் என்பதுடன் மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மேலும் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் சொன்னார்.
தாம் விடுத்துள்ள அறிக்கைகளுக்கு மகாதீரை பொறுப்பேற்குமாறு செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய கூய், தேச நிந்தனைக்காக மகாதீரை உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டார்.
ஜுன் 15ம் தேதி கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கறுப்பு 505′ பேரணியில் கலந்து கொண்டு அதற்கு வருகின்றவர்கள் பெரும்பாலும் சீனர்களா அல்லது பல இனங்களைச் சார்ந்தவர்களா என்பதை நேரடியாக அறிந்து கொள்ளுமாறும் கூய் மகாதீருக்குச் சவால் விடுத்தார்.
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்
நன்றாக யோசித்துப் பார்த்தால் மகாதீர் சொல்லுவதிலும் உண்மை இருப்பதை உணர முடியும். ஒரு குறிப்பட்ட அரசியல் கட்சி இனவாதத்தை மறைமுகமாக வளர்த்து வருகிறது பலருக்கு தெரியாமல் உள்ளது. இந்த அரசியல் கடசியிடம் இந்த நாட்டின் அரசாங்கத்தை ஒப்படைத்தால் இந்த நாடு ஒரு கம்யூனிச நாடாகிவிடும். அதற்கான அறிகுறிகள் ஒரு மாநிலத்தில் தந்திரமாக இந்த இனவாத அரசியல் கட்சியினர் நிறைவேற்றி வருகிறார்கள். 56 ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தினர் இன்றைய பிரதமரின் நல்லாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவார்கள் என நம்புவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்
இந்த அரசியல் கடசியிடம் இந்த நாட்டின் அரசாங்கத்தை ஒப்படைத்தால் இந்த நாடு ஒரு கம்யூனிச நாடாகிவிடும்.
இது முற்றிலும் உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சிரஞ்சீவியை காணவில்லை என போலீசில் புகார்
» நிர்வாணப் படங்கள்: அரசியல்வாதி போலீசில் புகார்
» செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்
» சபாநாயகரை காணவில்லை என்று போலீசில் புகார்
» நடிகை அசின் மீது போலீசில் புகார்
» நிர்வாணப் படங்கள்: அரசியல்வாதி போலீசில் புகார்
» செக்ஸ் வீடியோ: அன்வார் போலீசில் புகார்
» சபாநாயகரை காணவில்லை என்று போலீசில் புகார்
» நடிகை அசின் மீது போலீசில் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|