புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செயற்கறிய செய்தார் பெரியார் என்னும் வாக்கிற்கு ஏற்ப இவர் தனது வாழ்நாளில் செய்த காரியம் மிக மிக பெரியது.
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேளையில் அவரும் இந்த நெடுந்தொலைவு பயனத்தை மேற்கொண்டு பட்டனத்தில் உள்ள மருத்துவமணைக்கு தனது மனைவியை கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தனது மனைவி இறந்துவிடவே, மிகவும் கவலையாகவும் சோகமாகவும் ஊர்திரும்ப வேன்டியதாகிவிட்டது. அவர் மனைவி இறந்த பிறகு அவருக்குள் ஒரு யோசனை உதித்தது.
தன்னைப்போல இனி யாரும் இந்த கிராமத்தில் துன்பப்படக்கூடாது என்று எண்ணிய மான்சி, அவர்கள் பட்டணத்தை அடைய இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒரு மனிதராக 22 ஆண்டுகள் ஒரு சிறு ஆயுதம் மட்டுமே கொண்டு வெட்டி வெட்டி ஒரு பாதையை தனது கிராமத்து மக்களுக்காக உருவாக்கினார். ஆரம்பத்தில் இவரை அவரது சொந்த கிராமத்தாரே பைத்தியக்காரன் என்று ஏசி ஏளனம் செய்தனர். இறுதியில் இவரின் 22 ஆண்டுகால உழைப்பால் அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தை அடைய இவர் வெட்டிய வழியில் சென்றால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் .
இந்த உலகில் மற்றவர்கள் பயன் பெற தனது மனைவியின் நினைவாக இவர் மலையை குடைந்து பாதை அமைத்ததால் இவர் மலை மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இவரல்லவோ மனிதர்.
இன்று தான் இவரைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் தான் உடனே இதை இங்கு பதிவிடுகிறேன்.
அசுரன்
இந்தி தெரிந்தால் இந்த காணொளியையும் பாருங்கள்:
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேளையில் அவரும் இந்த நெடுந்தொலைவு பயனத்தை மேற்கொண்டு பட்டனத்தில் உள்ள மருத்துவமணைக்கு தனது மனைவியை கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தனது மனைவி இறந்துவிடவே, மிகவும் கவலையாகவும் சோகமாகவும் ஊர்திரும்ப வேன்டியதாகிவிட்டது. அவர் மனைவி இறந்த பிறகு அவருக்குள் ஒரு யோசனை உதித்தது.
தன்னைப்போல இனி யாரும் இந்த கிராமத்தில் துன்பப்படக்கூடாது என்று எண்ணிய மான்சி, அவர்கள் பட்டணத்தை அடைய இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒரு மனிதராக 22 ஆண்டுகள் ஒரு சிறு ஆயுதம் மட்டுமே கொண்டு வெட்டி வெட்டி ஒரு பாதையை தனது கிராமத்து மக்களுக்காக உருவாக்கினார். ஆரம்பத்தில் இவரை அவரது சொந்த கிராமத்தாரே பைத்தியக்காரன் என்று ஏசி ஏளனம் செய்தனர். இறுதியில் இவரின் 22 ஆண்டுகால உழைப்பால் அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தை அடைய இவர் வெட்டிய வழியில் சென்றால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் .
இந்த உலகில் மற்றவர்கள் பயன் பெற தனது மனைவியின் நினைவாக இவர் மலையை குடைந்து பாதை அமைத்ததால் இவர் மலை மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இவரல்லவோ மனிதர்.
இன்று தான் இவரைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் தான் உடனே இதை இங்கு பதிவிடுகிறேன்.
அசுரன்
இந்தி தெரிந்தால் இந்த காணொளியையும் பாருங்கள்:
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யூடூபில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷ தகவல் இது. நான் பெற்ற இந்த பயனை ஈகரை நண்பர்களும் படித்து பயன்பெறவே இதை பதிவிடுகிறேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Muthumohamed wrote:இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!அசுரன் wrote:மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தளிர் அலை wrote:ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!அசுரன் wrote:மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கார்த்தி நலமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|