புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதருள் மாணிக்கம் தசரத் மான்சி - A Mountain Man
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செயற்கறிய செய்தார் பெரியார் என்னும் வாக்கிற்கு ஏற்ப இவர் தனது வாழ்நாளில் செய்த காரியம் மிக மிக பெரியது.
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேளையில் அவரும் இந்த நெடுந்தொலைவு பயனத்தை மேற்கொண்டு பட்டனத்தில் உள்ள மருத்துவமணைக்கு தனது மனைவியை கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தனது மனைவி இறந்துவிடவே, மிகவும் கவலையாகவும் சோகமாகவும் ஊர்திரும்ப வேன்டியதாகிவிட்டது. அவர் மனைவி இறந்த பிறகு அவருக்குள் ஒரு யோசனை உதித்தது.
தன்னைப்போல இனி யாரும் இந்த கிராமத்தில் துன்பப்படக்கூடாது என்று எண்ணிய மான்சி, அவர்கள் பட்டணத்தை அடைய இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒரு மனிதராக 22 ஆண்டுகள் ஒரு சிறு ஆயுதம் மட்டுமே கொண்டு வெட்டி வெட்டி ஒரு பாதையை தனது கிராமத்து மக்களுக்காக உருவாக்கினார். ஆரம்பத்தில் இவரை அவரது சொந்த கிராமத்தாரே பைத்தியக்காரன் என்று ஏசி ஏளனம் செய்தனர். இறுதியில் இவரின் 22 ஆண்டுகால உழைப்பால் அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தை அடைய இவர் வெட்டிய வழியில் சென்றால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் .
இந்த உலகில் மற்றவர்கள் பயன் பெற தனது மனைவியின் நினைவாக இவர் மலையை குடைந்து பாதை அமைத்ததால் இவர் மலை மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இவரல்லவோ மனிதர்.
இன்று தான் இவரைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் தான் உடனே இதை இங்கு பதிவிடுகிறேன்.
அசுரன்
இந்தி தெரிந்தால் இந்த காணொளியையும் பாருங்கள்:
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த இவர் மிகவும் ஏழ்மையாக குடும்பத்தில் பிறந்தவர் அந்த கிராமத்தில் இருந்து அருகில் இருக்கும் நகரத்திற்கு செல்ல வேன்டுமானால் 75 கி.மீ தூரம் மலைகளை சுற்றி தான் செல்ல வேன்டும். எனவே அடிப்படி தேவைகளுக்காகவும் கூட அந்த கிராமத்து மக்கள் அருகில் உள்ள பட்டினத்தை அடைய மிக தொலைவு செல்ல வேன்டியிருந்தது. இப்படியாக ஒரு நாள் மான்சியின் மனைவி உடல்நலக்குறைவு ஏற்பட்ட வேளையில் அவரும் இந்த நெடுந்தொலைவு பயனத்தை மேற்கொண்டு பட்டனத்தில் உள்ள மருத்துவமணைக்கு தனது மனைவியை கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே தனது மனைவி இறந்துவிடவே, மிகவும் கவலையாகவும் சோகமாகவும் ஊர்திரும்ப வேன்டியதாகிவிட்டது. அவர் மனைவி இறந்த பிறகு அவருக்குள் ஒரு யோசனை உதித்தது.
தன்னைப்போல இனி யாரும் இந்த கிராமத்தில் துன்பப்படக்கூடாது என்று எண்ணிய மான்சி, அவர்கள் பட்டணத்தை அடைய இடைஞ்சலாக இருந்த மலையை தனி ஒரு மனிதராக 22 ஆண்டுகள் ஒரு சிறு ஆயுதம் மட்டுமே கொண்டு வெட்டி வெட்டி ஒரு பாதையை தனது கிராமத்து மக்களுக்காக உருவாக்கினார். ஆரம்பத்தில் இவரை அவரது சொந்த கிராமத்தாரே பைத்தியக்காரன் என்று ஏசி ஏளனம் செய்தனர். இறுதியில் இவரின் 22 ஆண்டுகால உழைப்பால் அந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நகரத்தை அடைய இவர் வெட்டிய வழியில் சென்றால் வெறும் ஒரு கிலோமீட்டர் தான் .
இந்த உலகில் மற்றவர்கள் பயன் பெற தனது மனைவியின் நினைவாக இவர் மலையை குடைந்து பாதை அமைத்ததால் இவர் மலை மனிதன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இவரல்லவோ மனிதர்.
இன்று தான் இவரைப்பற்றி நான் தெரிந்துக்கொண்டேன். அதனால் தான் உடனே இதை இங்கு பதிவிடுகிறேன்.
அசுரன்
இந்தி தெரிந்தால் இந்த காணொளியையும் பாருங்கள்:
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யூடூபில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷ தகவல் இது. நான் பெற்ற இந்த பயனை ஈகரை நண்பர்களும் படித்து பயன்பெறவே இதை பதிவிடுகிறேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Muthumohamed wrote:இவரின் இந்த முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
மலை மனிதா
இங்கு பதிந்ததற்கு மிக்க நன்றி அசுரன் அண்ணா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!அசுரன் wrote:மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தளிர் அலை wrote:ஆமாம் அண்ணா.. அதையே தான் நானும் சொன்னேன்.. மற்றவர்களுக்காக் 22 வருட காலம் செலவிட்ட, உழைத்த உள்ளம் உயர்ந்தது தானே..!!அசுரன் wrote:மற்றவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டதால் இவர் உயர்ந்தவர்தளிர் அலை wrote: பதிந்ததற்கு மிக்க நன்றி அண்ணா..
மலை மனிதரே உமது உள்ளம் அந்த மலையினும் பெரிது...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கார்த்தி நலமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|