புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
21 Posts - 4%
prajai
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_m10நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri May 31, 2013 12:06 pm

"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ...

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 12:27 pm

"
தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,

மதிப்பெண்ணை வைத்து மாணவரை கணிப்பதும் . கணினி இருப்பவன் கணக்கு போடுவது போல ...

அவர்களது திறமையை போற்றுங்கள் அவர்களோடு திறமையும் வளரும் ... நம்நாடும் வளரும் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 12:47 pm

சொல்லபோனால் இன்று தொழில் துறைகளில் வெற்றி பெற்றுள்ள யாரும் இது போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை. அவர்களின் முன்னேற்றம் அவர்களின் திறமை மட்டுமே நம்பி உள்ளது.

மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை. புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 31, 2013 12:56 pm

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,

உண்மைதான் அகல் .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 1:00 pm

நூற்றுக்கு நூறு வாங்க சொல்லும் இவர்கள்
குழந்தை வளர்ப்பில் பெறுவதோ பூஜ்ஜியம்




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 31, 2013 3:47 pm

நாம் கற்கும் கல்வி, சிந்தனையை வளர்க்காமல் வேதனையை மட்டுமே வளர்க்கிறது.

குழந்தை முதலே, பக்கத்து வீட்டு குழந்தையுடன் ஒப்பீடும் செய்யும் அவல நிலை இங்குள்ளது. முதலில் பெற்றோர் திருந்த வேண்டும்....



சதாசிவம்
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 4:14 pm

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.

நிஜம் தான் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 01, 2013 11:12 am

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ..

இந்த மாதிரி திட்டுக்கள் தான் சிறுவயதில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சுப்ரபாதம். ஆனா நாங்க யாரும் அசரலையே. அம்மாவிடம் போய் அப்பா அடிக்கடி சொல்றாரே தண்ட சோறு அது ஒரு நாளைக்கு பண்ணி தா என்று உரிமையுடன் கேட்டோம் எங்க அம்மாவோ தலையில் அடித்து கொண்டு உன்னையெல்லாம் திருத்தமுடியாதுடா என்று விட்டு விட்டார்கள். அதற்க்கு காரணம் அந்த காலத்தில் வீட்டுக்கு வீடு கிடைக்கின்ற அடிகளும் அதனை சுளுக்கிவிட்டு விட்டு விளையாட போகும் நமது குணமும் தான். இப்பொழுது எல்லாமே possessive தான் கம்பரிசொன் தான் சரியாக சொல்ல வேண்டுமானால் நாம் நம் குழந்தைகளை மிகவும் mature ஆக பார்க்கிறோம். மார்க் அதிகம் எடுத்த குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை விட குழந்தை பருவத்தை இழந்த சோகம் தெரிந்தது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 11:16 am

அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jun 01, 2013 11:19 am

ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்க
அசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக