புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
முயன்றால் முடியும் !
நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மணிமேகலை பிரசுரம் .4.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 13.
"முயன்றால் முடியும் " நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து எழுதிய அற்புத நூல் .பாராட்டுக்கள் . "புலிக்குப் பிறந்தது பூனையாகாது " என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் .அவர்களின் மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் .
நூல் முழுவதும் முயற்சியின் பயனை விளக்கி உள்ளார்கள் .முயற்சியின் அவசியத்தை புரியும்படி விளக்கி உள்ளார்கள் .
" பெரும்பாலான வெற்றியின் இலக்குகள் பல கட்டங்களைக் கொண்டவை . ஒவ்வொன்றாகத் தொட்டு உயர்ந்து படிப்படியாகத்தான் இலக்கை அடசிய முடியும்."
இன்று இளைஞர்கள் பலர் திரைப்படம் பார்த்து விட்டு கதாநாயகன் ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆவதைப்போல ஆக வேண்டும் என்று எண்ணுகின்றனர் .வெற்றி, சாதனை என்பதெல்லாம் நொடியில், நிமிடத்தில் வருவது அல்ல படிப்படியாக வருவதுதான் பொறுமை வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் அவர்கள் நன்கு உணர்த்தி உள்ளார்கள்
நூலில் உள்ள அனைத்துக் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளவை .கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
பதச் சோறாக சில வரிகள் மட்டும் .
" ஒரு பெரிய பயணம் கூடச் சாதரணமாக ஒரு காலடி எடுத்து வைப்பதிலேயே ஆரம்பமாகிறது ." என்ற ஆங்கிலப் பழமொழியின் மூலம் தயங்காமல் முன்னோக்கி அடி எடுத்து வையுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார் .
அமெரிக்காவில் நடந்த உண்மை நிகிழ்வு நெகிழ்வு .
ஒரு தாய் மகனைக் காப்பாற்றிய விதம் அருமை .தன் மகன் காருக்கு அடியில் இருந்த போது
ஜாக்கி கருவி உடைந்து விடுகிறது .மகனின் கத்தல் கேட்டு ஓடி வந்து தாய் அக்கம் பக்கம் அழைக்கிறார் .யாரும் இல்லாததால் உடன் தானே காரை தூக்க முயற்சி செய்கிறார் .முதலில் முடிய வில்லை மீண்டும் முயல்கிறார் தன் மகனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் காரை தூக்கி விடுகிறார் .மகன் பிழைத்து விடுகிறான் .அரசாங்கம் விருது தருகின்றது .
.
கூச்சம் ,தயக்கம் ,பயம் இவைதான் முயற்சியின் எதிரி என்பதை பல்வேறு எளிய உதாரணங்கள் மூலம் விளக்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் நண்பர் ஒருவருக்கு வீட்டின் சுற்றுச் சுவர் எழுப்ப விரும்பியவரை ,பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச தயங்கிவரை ,தயக்கம் நீக்கி கலந்து பேசி வைத்து செலவை பாதியாக பகிர்ந்து கொண்ட நிகழ்வு பயனுள்ளது ." நமக்கும் சாதனைகளுக்கும் ரொம்பத் தூரம் என்று எண்ணுகிற தாழ்வு மனப்பான்மைக் காரர்களும் முயற்சிகளைக் கண்டு விலகி ஓடுகிறவர்களே ."
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்துவிட வேண்டும் என்று உணர்த்துகின்றார் .
" ஒரு செயல் முடியாத செயலாக இருக்கலாம் .ஆனால் முயன்றுதான் பார்ப்போமே .முயற்சி செய்தால் என்ன தவறு ? இந்த அணுகுமுறையை ஒருவர் பின்பற்றினால் அதில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு .
எடிசன் முயன்றதால்தான் நமக்கு மின்சாரம் கிடைத்தது .முயற்சி திருவினையாக்கும் என்பது முற்றிலும் உண்மை .இப்படி நூல் முழுவது வெற்றி சூத்திரங்கள் நிறைய உள்ளன .கையடக்க நூல் என்றாலும் படித்து முடித்ததும் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக்கும் நூல் .தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .
நூலில் திருக்குறள் ,ஆங்கிலப் பொன்மொழிகள் ,முக்கிய நிகழ்வுகள் ,உதாரணங்கள் , கருத்துக்கள் யாவும் மிக எளிமையாகவும் ,இனிமையாகவும், படிக்க சுவையாகவும் உள்ளன .
மனிதர்கள் மூன்று வகையினர் இருக்கிறார்கள் .
1.ஏனோ தானோ மனிதர்கள் !
2.முன் எச்சரிக்கை மனிதர்கள் !
3.சாதிக்கப் பிறந்த மனிதர்கள் !
நம்மில் பலர் முதல் வகை ,இரண்டாம் வகை மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை .மூன்றாம் வகை சாதிக்கப் பிறந்த மனிதராக நம்மை மாற்றும் நூல் இது .
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முயற்சிகளை குறைவின்றி செய்து வர வேண்டும் .
சலிப்படைந்து விரக்தியில் முயற்சியை பாதியில் நிறுத்தி விடக் கூடாது .வெற்றிகளை விரும்புகிறவர்கள் ஒருபோதும் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை .
ஒரு நபர் பத்து முறை முயன்று ஒரு முறை வென்றார் .பத்து முறை வெற்றி பெற வேண்டுமானால் முயற்சிகளின் எண்ணிக்கையை கூட்டினால் பத்து முறை வெற்றி பெறலாம் .முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் .முயலுங்கள் முயலுங்கள் என்று உணர்த்தும் நூல் இது .
பலர் வாழ்கையை ரசித்து , மகிழ்ந்து வாழாமல் நொந்து, வெந்து ,விரக்தியில் எனக்கு வாழவே பிடிக்க வில்லை, .ஒரே தோல்வி மயம் ,சோதனை ,வேதனை ,தலையெழுத்து சரியில்லை.
இப்படியே புலம்பி வாழ்ந்துவருகின்றனர் .அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .
ஒரு நூல் என்ன செய்யும் என்பதற்கு உதாரணம் இந்த நூல் .படித்துப் பாருங்கள் .முயற்சி என்னும் நெருப்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் .பற்றிய நெருப்பு வெற்றி என்ற சோதியாக ஒளிர்ந்திடும் .
நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மணிமேகலை பிரசுரம் .4.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 13.
"முயன்றால் முடியும் " நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து எழுதிய அற்புத நூல் .பாராட்டுக்கள் . "புலிக்குப் பிறந்தது பூனையாகாது " என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் .அவர்களின் மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் .
நூல் முழுவதும் முயற்சியின் பயனை விளக்கி உள்ளார்கள் .முயற்சியின் அவசியத்தை புரியும்படி விளக்கி உள்ளார்கள் .
" பெரும்பாலான வெற்றியின் இலக்குகள் பல கட்டங்களைக் கொண்டவை . ஒவ்வொன்றாகத் தொட்டு உயர்ந்து படிப்படியாகத்தான் இலக்கை அடசிய முடியும்."
இன்று இளைஞர்கள் பலர் திரைப்படம் பார்த்து விட்டு கதாநாயகன் ஒரே ஒரு பாட்டில் பணக்காரன் ஆவதைப்போல ஆக வேண்டும் என்று எண்ணுகின்றனர் .வெற்றி, சாதனை என்பதெல்லாம் நொடியில், நிமிடத்தில் வருவது அல்ல படிப்படியாக வருவதுதான் பொறுமை வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் அவர்கள் நன்கு உணர்த்தி உள்ளார்கள்
நூலில் உள்ள அனைத்துக் கருத்துக்களும் மிகவும் பயனுள்ளவை .கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
பதச் சோறாக சில வரிகள் மட்டும் .
" ஒரு பெரிய பயணம் கூடச் சாதரணமாக ஒரு காலடி எடுத்து வைப்பதிலேயே ஆரம்பமாகிறது ." என்ற ஆங்கிலப் பழமொழியின் மூலம் தயங்காமல் முன்னோக்கி அடி எடுத்து வையுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார் .
அமெரிக்காவில் நடந்த உண்மை நிகிழ்வு நெகிழ்வு .
ஒரு தாய் மகனைக் காப்பாற்றிய விதம் அருமை .தன் மகன் காருக்கு அடியில் இருந்த போது
ஜாக்கி கருவி உடைந்து விடுகிறது .மகனின் கத்தல் கேட்டு ஓடி வந்து தாய் அக்கம் பக்கம் அழைக்கிறார் .யாரும் இல்லாததால் உடன் தானே காரை தூக்க முயற்சி செய்கிறார் .முதலில் முடிய வில்லை மீண்டும் முயல்கிறார் தன் மகனை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் காரை தூக்கி விடுகிறார் .மகன் பிழைத்து விடுகிறான் .அரசாங்கம் விருது தருகின்றது .
.
கூச்சம் ,தயக்கம் ,பயம் இவைதான் முயற்சியின் எதிரி என்பதை பல்வேறு எளிய உதாரணங்கள் மூலம் விளக்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் நண்பர் ஒருவருக்கு வீட்டின் சுற்றுச் சுவர் எழுப்ப விரும்பியவரை ,பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச தயங்கிவரை ,தயக்கம் நீக்கி கலந்து பேசி வைத்து செலவை பாதியாக பகிர்ந்து கொண்ட நிகழ்வு பயனுள்ளது ." நமக்கும் சாதனைகளுக்கும் ரொம்பத் தூரம் என்று எண்ணுகிற தாழ்வு மனப்பான்மைக் காரர்களும் முயற்சிகளைக் கண்டு விலகி ஓடுகிறவர்களே ."
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்துவிட வேண்டும் என்று உணர்த்துகின்றார் .
" ஒரு செயல் முடியாத செயலாக இருக்கலாம் .ஆனால் முயன்றுதான் பார்ப்போமே .முயற்சி செய்தால் என்ன தவறு ? இந்த அணுகுமுறையை ஒருவர் பின்பற்றினால் அதில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு .
எடிசன் முயன்றதால்தான் நமக்கு மின்சாரம் கிடைத்தது .முயற்சி திருவினையாக்கும் என்பது முற்றிலும் உண்மை .இப்படி நூல் முழுவது வெற்றி சூத்திரங்கள் நிறைய உள்ளன .கையடக்க நூல் என்றாலும் படித்து முடித்ததும் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் உண்டாக்கும் நூல் .தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .
நூலில் திருக்குறள் ,ஆங்கிலப் பொன்மொழிகள் ,முக்கிய நிகழ்வுகள் ,உதாரணங்கள் , கருத்துக்கள் யாவும் மிக எளிமையாகவும் ,இனிமையாகவும், படிக்க சுவையாகவும் உள்ளன .
மனிதர்கள் மூன்று வகையினர் இருக்கிறார்கள் .
1.ஏனோ தானோ மனிதர்கள் !
2.முன் எச்சரிக்கை மனிதர்கள் !
3.சாதிக்கப் பிறந்த மனிதர்கள் !
நம்மில் பலர் முதல் வகை ,இரண்டாம் வகை மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் .பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை .மூன்றாம் வகை சாதிக்கப் பிறந்த மனிதராக நம்மை மாற்றும் நூல் இது .
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் முயற்சிகளை குறைவின்றி செய்து வர வேண்டும் .
சலிப்படைந்து விரக்தியில் முயற்சியை பாதியில் நிறுத்தி விடக் கூடாது .வெற்றிகளை விரும்புகிறவர்கள் ஒருபோதும் முயற்சிகளை நிறுத்துவதே இல்லை .
ஒரு நபர் பத்து முறை முயன்று ஒரு முறை வென்றார் .பத்து முறை வெற்றி பெற வேண்டுமானால் முயற்சிகளின் எண்ணிக்கையை கூட்டினால் பத்து முறை வெற்றி பெறலாம் .முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் .முயலுங்கள் முயலுங்கள் என்று உணர்த்தும் நூல் இது .
பலர் வாழ்கையை ரசித்து , மகிழ்ந்து வாழாமல் நொந்து, வெந்து ,விரக்தியில் எனக்கு வாழவே பிடிக்க வில்லை, .ஒரே தோல்வி மயம் ,சோதனை ,வேதனை ,தலையெழுத்து சரியில்லை.
இப்படியே புலம்பி வாழ்ந்துவருகின்றனர் .அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .
ஒரு நூல் என்ன செய்யும் என்பதற்கு உதாரணம் இந்த நூல் .படித்துப் பாருங்கள் .முயற்சி என்னும் நெருப்பு உங்களைப் பற்றிக் கொள்ளும் .பற்றிய நெருப்பு வெற்றி என்ற சோதியாக ஒளிர்ந்திடும் .
Similar topics
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|