புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_m10ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 2:53 pm

First topic message reminder :

ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 96954364516702549815130

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை(நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள்.கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.



விக்னேஸ்வரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 3:43 pm

vigneshwari wrote:
யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்
ஒழுங்கா வேலை செய்தா இது தான் பிரச்சினை , எங்கள போல எப்பவாச்சும் வேலை செய்யணும். அப்ப தான் இதுங்க என்ன சொன்னாலும் திருந்தாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்க புன்னகை

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Thu Jun 06, 2013 3:47 pm

ராஜா wrote:
vigneshwari wrote:
யினியவன் wrote:ஆப்லைன்லயே கவனிக்க வேண்டியது - போட்ட பதிவுக்கு பதில் இருந்தா கோதால குதிக்க வேண்டியது - சூப்பருங்க விக்னேஸ்வரி புன்னகை
அப்புறம் என்ன சீட்-அ கிளிச்சி வீட்டுக்கு அனுபிடுவான்களே, அண்ணா... , secret of success வெளிய சொல்லாதிங்க... குதூகலம்
ஒழுங்கா வேலை செய்தா இது தான் பிரச்சினை , எங்கள போல எப்பவாச்சும் வேலை செய்யணும். அப்ப தான் இதுங்க என்ன சொன்னாலும் திருந்தாதுன்னு தண்ணி தெளிச்சு விட்டுடுவாங்க புன்னகை
இனிமே follow பண்ணிக்கிறேன் புன்னகை



விக்னேஸ்வரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 3:49 pm

vigneshwari wrote:இனிமே follow பண்ணிக்கிறேன் புன்னகை
follow பண்ணுறது முக்கியமில்லை , அதை மேலே இருப்பவர்களுக்கு தெரியும்படி செய்யணும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 06, 2013 3:52 pm

எங்கள மாதிரி சீட்ட வீட்லையே வச்சுட்ட இந்த சீட்ட கிழிக்கிற பிரச்னை வராது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 4:34 pm

ராஜு சரவணன் wrote:எங்கள மாதிரி சீட்ட வீட்லையே வச்சுட்ட இந்த சீட்ட கிழிக்கிற பிரச்னை வராது புன்னகை
ராஜூ பைக்க கூட நின்னுட்டே தான் ஓட்டுவாரு




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 4:38 pm

தெரியாத சேதிக்கு நன்றி




ஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Uஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Tஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Hஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Uஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Oஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Hஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Aஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Mஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 Eஆர்கிமிடீஸ் தத்துவம் VS தமிழன் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 06, 2013 5:15 pm

சூப்பருங்க

ஓரு சின்ன சந்தேகம். இதற்கு ஆதாரமாக எந்த பாடலிலாவது இரு இடம்பெற்றிருக்கிறதா? (தவறாக நினைக்க வேன்டாம்).

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 6:59 pm

அசுரன் wrote: சூப்பருங்க

ஓரு சின்ன சந்தேகம். இதற்கு ஆதாரமாக எந்த பாடலிலாவது இரு இடம்பெற்றிருக்கிறதா? (தவறாக நினைக்க வேன்டாம்).

எதுன்னு சொல்லுங்க ஐய்யா தேடிபார்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக