புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_m10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_m10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
heezulia
குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_m10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_m10குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 1:34 pm



மதுரை: கழுதை புத்திக்குத் தான் கழுதை கதை தெரியும். குட்டிக்கதையை குட்டிகள் தான் சொல்லும், என்று முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி மதுரையில் விமர்சித்தார் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

மதுரையில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமானநிலையத்தின் வாசலில் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம், ஆடியும், வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைப்பார்த்து உற்சாகமடைந்த மு.க. ஸ்டாலின் தொண்டர்கள் கொடுத்த பொன்னாடைகளை புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டார். பிறந்தநாள் விழா என்னவோ தந்தை கருணாநிதிக்குத்தான் என்றாலும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினர் திமுகவினர்.

பிறந்தநாள், நிதியளிப்பு கூட்டம்:

இதனைத் தொடர்ந்து மதுரை அய்யர் பங்களாவில் புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்றிரவு கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். புறநகர் மாவட்டத்தில் ஒன்றிய, நகர் நிர்வாகிகளோடு பெரும் தொண்டர் கூட்டமும் திரண்டு வந்ததால், கூட்டம் பிரமாண்டமாக இருந்தது.

வழக்குக்கு அஞ்சமாட்டோம்

விழாவில் பேசிய ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவின் குட்டிக் கதைகளைப் பற்றி ஒரு பிடி பிடித்தார். ஸ்ரீரங்கம் விழாவில் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னதைப் பற்றி கூறிய ஸ்டாலின், "அரசியல் ரீதியாக என்ன விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தலைவர் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி, அசிங்கமாக ஒரு குட்டிக்கதையைச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

கழுதை புத்தி குட்டிக்கதையை குட்டிகள் தான் சொல்லும். எனவே அவர் குட்டிக்கதை சொல்வதில் ஆச்சரியமில்லை. கழுதை புத்திக்குத் தான் கழுதை கதை தெரியும். நான் சொல்லவில்லை. இங்கு யாரோ சொன்னாங்க. இல்லைன்னா இதுக்கு ஒரு வழக்குப் போடுவாங்க. அதுக்கு எல்லாம் கவலைப்படுகிற ஆள் நான் இல்லை. வழக்கைப் பார்த்து, உங்க மிரட்டலைப் பயப்படுகிற ஆட்கள் நாங்க இல்லை. இது பனங்காட்டு நரி சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது" என்றார்.

சேது சமுத்திர திட்டம்

"சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது இத்திட்டம் பயனற்றது என கூறி, நாடகம் ஆடுகிறது.

அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தேன் எனக் கூறிய வைகோ, தா.பாண்டியன் போன்றோர் கூட தேர்தல் கூட்டணியை மனதில் வைத்துக் கொண்டு வாய் திறக்க மறுக்கிறார்கள்.

இரண்டாண்டு சாதனை

2012 முதல் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என, நிதிநிலை அறிக்கையில் அ.தி.மு.க. குறிப்பிட்டது. ஆனால், இன்னும் பல மணிநேரம் மின் வெட்டு நீடிக்கிறது. இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடியது தான் அ.தி.மு.க.வின் இரண்டு ஆண்டு கால சாதனை.

சசிகலா கணவர் நடராஜன், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர், ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவை நான்தான் முதல்வர் நாற்காலியில் முதன்முதலில் அமர வைத்தேன். என்னால்தான் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. 1991-ல், தி.மு.க., ஆட்சியும் என்னால் தான் கலைக்கப்பட்டது" என்று பகிரங்கமாக கூறியதற்கு, ஜெயலலிதா பதில் சொல்வாரா" என்று கேட்டார்.

ரூ. 2.34 கோடி தேர்தல் நிதி

கூட்டத்தில், மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் 234 சட்டசபைத் தொகுதிகளைக் குறிக்கும் வகையில், 234 லட்சம் தேர்தல் நிதியை ஸ்டாலினிடம் கொடுத்தார் மூர்த்தி. இதைக் கண்டு உற்சாகமடைந்த ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் மூர்த்தியை பாராட்டினார். நன்றியும் சொன்னார். மதுரையில் இருந்து கொண்டே கூட்டத்தை புறக்கணித்த மு.க.அழகிரியைப் பற்றி ஸ்டாலினும் அவரது கோஷ்டியினரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தட்ஸ்தமிழ்



குட்டிக் கதையை குட்டிகள்தான் சொல்லும்... வழக்குக்கு அஞ்சமாட்டோம்: மதுரையில் ஸ்டாலின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக