புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_m10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_m10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_m10 விடை தாளில் விளையாடிய மாணவன்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாளில் விளையாடிய மாணவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

vigneshwari
vigneshwari
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Postvigneshwari Wed Jun 05, 2013 4:08 pm

 விடை தாளில் விளையாடிய மாணவன்  97186729393111740885011




விக்னேஸ்வரி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:11 pm

அடடா என்னைப்போல் ஒருவன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம்  விடை தாளில் விளையாடிய மாணவன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 4:28 pm

இதுலே படிச்ச நமக்கே இப்படினா அந்த பேப்பரை திருத்த போன ஆசிரியர் அதிர்ச்சி ஒன்னும் புரியல :idea: என்ன? ஜொள்ளு கடைசியில் அழுகை
என்ன செய்யறது அவனுக்கு தெரிஞ்சதை தானே அவன் எழுதுவான்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 4:35 pm

jenisiva wrote:இதுலே படிச்ச நமக்கே இப்படினா அந்த பேப்பரை திருத்த போன ஆசிரியர் அதிர்ச்சி ஒன்னும் புரியல :idea: என்ன? ஜொள்ளு கடைசியில் அழுகை
என்ன செய்யறது அவனுக்கு தெரிஞ்சதை தானே அவன் எழுதுவான்
அதானே நான்கூட ஸ்கூல் மிட்டெர்ம் டெஸ்டுல எகனாமிக்ஸ் காபிடளிசமுக்கு சூர்யா வம்சம் கதை , படையப்பா கதை இதெல்லாம் கலந்து கட்டித்தான் எழுதி பாசே ஆனேன்



ஈகரை தமிழ் களஞ்சியம்  விடை தாளில் விளையாடிய மாணவன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 5:05 pm

balakarthik wrote:அடடா என்னைப்போல் ஒருவன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஒருவன் இல்ல தல பல பேரு இருக்காங்கோ அதெல்லாம் வெளியே வருவதில்லை.

நான் படிக்கும் போது காலாண்டு அறிவியல் தேர்வு தாளின் முதல் பக்கத்தின் மேலே கருப்புசாமி துணை என்று எழுதி தேர்வு எழுதிய பையனும் உண்டு. எழுதிய பையன் பெயர் குல்முகமது.

இதை பார்த்த அறிவியல் வாத்தியார் தேர்வுத்தாளை கொடுக்கும் போது அவனை கூப்பிட்டு "என்னடா இது கருப்பசாமி துணை" என்று கேட்டார்.

குல்முகமது : இல்ல சார்.... இல்ல சார்.... நல்ல மார்க் கிடைக்கும் என்று போட்டேன் என்றான்.

வாத்தியார் : சரி போட்டு என்ன பண்றது நீ வாங்கிய மார்க் என்ன தெரியுமா?

குல் முஹம்மத் : என்ன சார் ?

வாத்தியார் : 6 மார்க். பாஸ் மார்க் 35 நீ வாங்கி இருபது 6 மீதம் 29 மார்க்க நான் போடுறேன் என்று ஆரம்பித்தார் பாருங்கள் குச்சியை எடுத்து......




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 5:14 pm

நல்ல வேளை டீச்சரிடம் விளையாடி வினை ஆகாம போச்சே!!!




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Jun 05, 2013 5:26 pm

balakarthik wrote:
jenisiva wrote:இதுலே படிச்ச நமக்கே இப்படினா அந்த பேப்பரை திருத்த போன ஆசிரியர் அதிர்ச்சி ஒன்னும் புரியல :idea: என்ன? ஜொள்ளு கடைசியில் அழுகை
என்ன செய்யறது அவனுக்கு தெரிஞ்சதை தானே அவன் எழுதுவான்
அதானே நான்கூட ஸ்கூல் மிட்டெர்ம் டெஸ்டுல எகனாமிக்ஸ் காபிடளிசமுக்கு சூர்யா வம்சம் கதை , படையப்பா கதை இதெல்லாம் கலந்து கட்டித்தான் எழுதி பாசே ஆனேன்

எகனாமிக்ஸ் க்கே இப்படின்னா தமிழுக்கு 100 வருட தமிழ் சினிமா கதை எழுதிருப்பீங்க போல


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 5:41 pm

தமிழெல்லாம் பிரச்சனை இல்லேங்க அதெல்லாம் பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் ஆகிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம்  விடை தாளில் விளையாடிய மாணவன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 7:08 pm

வருங்கால இந்தியாவின் ஒளி விளக்கில் இவனும் ஒருவன்

நானும் எதெல்லாமோ எழுதி இருக்கேன் ஞாபகம் இல்லை சோகம் சோகம் சோகம்




 விடை தாளில் விளையாடிய மாணவன்  M விடை தாளில் விளையாடிய மாணவன்  U விடை தாளில் விளையாடிய மாணவன்  T விடை தாளில் விளையாடிய மாணவன்  H விடை தாளில் விளையாடிய மாணவன்  U விடை தாளில் விளையாடிய மாணவன்  M விடை தாளில் விளையாடிய மாணவன்  O விடை தாளில் விளையாடிய மாணவன்  H விடை தாளில் விளையாடிய மாணவன்  A விடை தாளில் விளையாடிய மாணவன்  M விடை தாளில் விளையாடிய மாணவன்  E விடை தாளில் விளையாடிய மாணவன்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jun 06, 2013 10:44 am

நானெல்லாம் கல்லூரித் தேர்வுகளின்போது விடைத்தாளில் இவர் துணை, அவர் துணை என்று எதுவும் எழுதியதில்லை. ஆனால் மனதிற்குள் "பழநிச்செல்வம் துணை" என்று நினைத்துக்கொண்டுதான் எழுதுவேன். (பழநிச்செல்வம் எனக்கு முன்னால் அமர்ந்து தேர்வு எழுதுபவர்). கண்ணடி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக