புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_lcapஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_voting_barஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 7:57 pm

ஊடகங்களில் இப்போது பேசப்படும் செய்தியாக இருப்பது, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனக்கு முலைப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் இருப்பதை மருத்துவச் சோதனைகளில் அறியவந்ததால் தனது இரு மார்பகங்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பதுதான். (முலைப்புற்றுநோய் என்றால் ப்ரெஸ்ட் கேன்சர். மார்பகப் புற்றுநோய் என்றால் தொராசிக் கேன்சர்.)

"மார்க்கெட் சரிவை' விரும்பாத எந்த ஒரு பிரபல நடிகையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கும் இந்த அறுவைச் சிகிச்சையை ஏஞ்சலினா ஜூலி உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக் காரணம் - மருத்துவ வணிகம்தானே தவிர, மகளிர் நலன் அல்ல.

உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தங்களுக்கு முலைப்புற்று நோய்க்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த மருத்துவப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்பதும், இதனால் இந்தச் சோதனையைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் இதற்கான மருத்துவக் கருவிகளை, தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றுள்ள நிறுவனங்கள் லாபம் பெற வேண்டும் என்பதும்தான் ஜூலியின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மை.

இந்தியாவில், சில கிரீம்களை பூசிக்கொண்டால் முகத்தின் நிறம் அல்லது கரும்புள்ளி நீங்கி, "டல்' திவ்யா-க்கள் பிரகாசமாக ஆகிவிடுவதும், குறிப்பிட்ட ஊட்டச்சத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் வேகமாக பனியன் சிறுத்துக் கிழியும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும், குழந்தை அதிக மதிப்பெண் வாங்குவதுமாக நிறைய விளம்பரங்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களைப் போன்றதுதான் ஏஞ்சலினா ஜூலியின் மருத்துவ அறுவைச் சிகிச்சையும்!

முலைப்புற்று நோயை ஏற்படுத்தும் மரபீனி "பிஆர்சிஏ-1', "பிஆர்சிஏ-2' ஆகியவற்றை அறிந்து, அதன் மூலம் நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கணிக்கிறார்கள். ஏஞ்சலினா ஜூலியின் மனம் திறந்த பேட்டியால் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படலாம். வியாபாரமும் நடக்கலாம். ஆனால் இந்தியாவில் முலைப்புற்று நோய்க்கு ஆளாகியிருப்பதை அறிந்துகொள்ளவும் இயலாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற நிலையில், நாம் அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் முலைப்புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம். இது 2015-ஆம் ஆண்டு 2.5 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. குறிப்பாக பெருநகர வாழ்க்கைச் சூழல் காரணமாக, இந்நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகமாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவது கருவாய் புற்றுநோய் (செர்விகல் கேன்சர்), முலைப்புற்று நோய் இரண்டும்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்றவை.

முலைப்புற்று நோய் இருப்பதைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் "மம்மோகிராபி' சோதனைக்கு இந்தியாவில் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியப் பெண்கள் தங்களுக்கான நோயைச் சகித்துக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதால், தாங்கமுடியாத நிலையில் மட்டுமே அதைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால், தொடக்கநிலையில் இந்த நோயைக் கண்டறிந்து, கதிர்வீச்சு மூலம் குணப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

இந்திய புற்றுநோய்க் கழகம் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் மூலம் எல்லா மாநிலங்களிலும் நடமாடும் மம்மோகிராபி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பரவலாகப் பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது உண்மை என்றாலும், இது முழுமையாக நடைபெறவில்லை என்பதோடு, இந்த வாகனம் தங்கள் பகுதிக்கு வருவது குறித்த விழிப்புணர்வும், இந்தச் சோதனையைப் பெண்கள் செய்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது என்கின்ற பரப்புரையும் இல்லாததால் இத்திட்டத்தால் பயன்அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

முலைப்புற்று நோய்க்குக் காரணம் துல்லியமாகத் தெரியவரவில்லை. இருப்பினும், இதற்கான அடிப்படைக் காரணமாக கருதக்கூடியவை, 30 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்தல், குழந்தை பெறுவதை பல ஆண்டுகள் தள்ளிப்போடுதல், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்த்தல் ஆகிய மூன்றும்தான். இதில் முதல் இரு காரணங்களும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் சார்ந்தவையாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக மம்மோகிராபி மற்றும் கருவாய்ப் புற்றுக்கான சோதனைகளை நடத்துவது மிகவும் அவசியம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை எடுப்பது சிரமமான செயல் அல்ல.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உதவியுடன் தமிழ்நாடு முழுவதும், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு இந்த இரு சோதனைகளையும் நடத்தலாம். மேலும், இத்தகைய சோதனைகளை நடத்துவதற்கான செலவுத் தொகையைப் பங்கிட்டுக் கொள்ள மத்திய சுகாதாரத் துறையும், உலக அளவிலான பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வரக்கூடும். இந்தியப் புற்றுநோய்க் கழகத்தின் ஆலோசனைகளைப் பெற்று இதைத் தமிழக அளவிலாவது நாம் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக்குவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்!
நன்றி-தினமணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 12:35 am

சோகமான நிகழ்வு தான்

தெரிய படுத்தியதற்கு நன்றி அய்யா




இந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Uஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Tஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Hஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Uஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Oஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Hஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Aஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Mஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! Eஇந்தியாவில், ஆண்டுதோறும் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்கள் 1.15 லட்சம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக