புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கலப்பை எழுதும் கவிதை I_vote_lcapகலப்பை எழுதும் கவிதை I_voting_barகலப்பை எழுதும் கவிதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை எழுதும் கவிதை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 05, 2013 4:00 pm

உலகத்தின் உயிர்நாடி
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!

வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!

உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!

தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!

உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!

வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!


- நிலவை.பார்த்திபன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 4:41 pm

தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!

இன்றைய நிலை சொன்ன விதம் அருமை ....

வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்தது!


நல்ல வரிகள்
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jun 06, 2013 10:33 am

நன்றி பூவன்! நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Thu Jun 06, 2013 3:51 pm

நிதர்சன உண்மை..! இன்றைய நிலை தொடர்ந்தால் சோமாலியா நிலை தான் நமக்கும்..!



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 07, 2013 2:00 pm

தளிர் அலை wrote:நிதர்சன உண்மை..! இன்றைய நிலை தொடர்ந்தால் சோமாலியா நிலை தான் நமக்கும்..!

ஆமோதித்தல் நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 2:04 pm

கலப்பை மனதில் சலசலப்பை உண்டாக்குது
கலப்பையின் மகத்துவம் போற்றுது சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக