ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் ...

+2
யினியவன்
vigneshwari
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty மனதைத் தொட்ட வரிகள் ...

Post by vigneshwari Wed Jun 05, 2013 3:41 pm

First topic message reminder :

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி - முகநூல்


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down


மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 5:04 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல


மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 5:05 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by balakarthik Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா


ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 5:08 pm

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:கடவுளே அவ 10 ல் முழு ஆண்டு தேர்வில் கணக்கில் 100/100
b .sc maths
m .sc maths
போதுமா
10 ல் ,b .sc maths ,m .sc maths இதெல்லாம் சேர்த்து 100/100 ஆஆ ஜாலி
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி சொன்ன புரியாது உங்க கவிதை தான் உங்களுக்கு புரியல இதுமா புரியல

அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அட போங்கய்யா என்ன கொடுமை சார் இது


மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 5:10 pm

balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 5:10 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்


மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by மதுமிதா Wed Jun 05, 2013 5:11 pm

அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்


மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Mமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Aமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Dமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Hமனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 U



மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by balakarthik Wed Jun 05, 2013 5:14 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
கல்லை போட்டால் எடுத்திடலாம் சொல்லை போட்டால் எடுக்கமுடியுமா என்று பூவணை போல் கடலை போடவேண்டும்


Last edited by balakarthik on Wed Jun 05, 2013 5:15 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by பூவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
balakarthik wrote:
பூவன் wrote:அட சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது இது நம்ம விஜய் பாட்டு ....
அடடே இதெல்லாம் சுறா கூட்டமா

ஆடு போய் சுறா வந்தது டும் டும் டும் டும்
பூவன் தலைல கல் விழ போகுது டும் டும் டும்

என்ன வைர கல்லா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by யினியவன் Wed Jun 05, 2013 5:15 pm

MADHUMITHA wrote:அது போட்டது யாரு பாலா தான் டும் டும் டும்
ஆமா அவரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனதைத் தொட்ட வரிகள் ... - Page 3 Empty Re: மனதைத் தொட்ட வரிகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum