புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நீங்கள் நன்றி சொல்ல இந்த திரி
நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.
1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.
2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.
3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.
4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.
6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.
7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.
9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.
10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.
11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.
நம் வாழ்க்கையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமான நண்பர்கள், தோழிகள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினர், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் நீங்கள் நன்றி சொல்ல இந்த திரியை பயன்படுத்தலாம். முதலில் நான் நன்றிக்கடன் பட்டவர்களுக்கு நன்றி கூறும் நேரம் இது.
1 . என்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு நன்றிகள்.
2 . நான் ஒன்றாம் வகுப்பு படித்த "தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை தலைமை ஆசிரியருக்கு நன்றிகள்.
3 . நான் ஹிந்தி கற்றுக்கொள்ளத் தூண்டிய "சாந்தி அக்கா" வுக்கு நன்றிகள்.
4 . எனக்கு இலக்கணச் சுத்தமாய் ஹிந்தி கற்றுத் தந்து என்னை ஹிந்தியில் கவிதை எழுதும் அளவுக்கு உயர்த்திய ஹிந்தி ஆசிரியை "கோமதி" அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
5 . +2 ஆசிரியர் தினத்தில் நான் அரசினர் மேல்நிலைப்பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெறத் தூண்டிய என் +2 நண்பன் முகமது கலீலுககு நன்றிகள்.
6 . என்னை Staff Selection Commission தேர்வு எழுத ஊக்கம் தந்து நான் அரசாங்க ஊழியனாகக் காரணமான என் நண்பன் முகுந்தனுக்கு நன்றிகள்.
7 . அலுவலகத்தில் பதவி உயர்வு தேர்வு எழுதத் தூண்டி நான் ஒரு gazatted officer ஆகக் காராணமான அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
8 . என் ஒவ்வொரு காரியத்திலும் உறுதுணையாய் நிற்கும் என் ஆத்ம நண்பன் வெங்கடேசனுக்கு நன்றிகள்.
9 . என்னை "விஜய் டிவியில்" ஈடுபட்டு "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூண்டிய நண்பன் "ஜெபமணிக்கு நன்றிகள்.
10 .என் ஒவ்வொரு எழுத்திலும் உறுதுணையாய் நின்று என்னை ஊக்குவிக்கும் என் மனைவிக்கு நன்றிகள்.
11 .கடைசியாய் என் எழுத்துப்பணிக்கு வித்திட்ட ஈகரை உறவுகளுக்கு மூச்சிருக்கும் வரை நன்றிகள்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!
பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......
ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,
இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
- MYTHILY JAYABALANபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு."
என்ற குறளுக்கேற்ப நன்றி மறவாது நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்.
ஒரு குறையும் இன்றி படைத்த இறைவனுக்கு நன்றி.
எனை ஈன்ற பெற்றோருக்கு நன்றிகள்.
உடன் பிறந்தோருக்கு நன்றிகள்.
என்னில் சரிபாதி கணவருக்கு நன்றிகள்.
நான் ஈன்ற பிள்ளைகளுக்கு நன்றிகள்.
என்னுடன் பழகும் சுற்றம் நட்புகளுக்கு நன்றிகள்.
மற்றும் அன்றும் இன்றும் என்றும் எனக்காக நான் அறியாத உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.
இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."
செய்நன்றி கொன்ற மகற்கு."
என்ற குறளுக்கேற்ப நன்றி மறவாது நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்.
ஒரு குறையும் இன்றி படைத்த இறைவனுக்கு நன்றி.
எனை ஈன்ற பெற்றோருக்கு நன்றிகள்.
உடன் பிறந்தோருக்கு நன்றிகள்.
என்னில் சரிபாதி கணவருக்கு நன்றிகள்.
நான் ஈன்ற பிள்ளைகளுக்கு நன்றிகள்.
என்னுடன் பழகும் சுற்றம் நட்புகளுக்கு நன்றிகள்.
மற்றும் அன்றும் இன்றும் என்றும் எனக்காக நான் அறியாத உதவி செய்யும் அனைவருக்கும் நன்றிகள்.
இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது."
மைதிலி ஜெயபாலன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ச. சந்திரசேகரன் wrote:சிவா wrote:இதுநாள் வரை நாங்கள் செய்ய மறந்ததை செவ்வனே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உறவுகள் அனைவரும் தங்களின் மனம் திறந்து இந்தப் பகுதியில் நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என நம்புவோம்!பூவன் wrote:நான் நன்றி சொல்ல விரும்புவது என் கடவுள்(அம்மா ) சரஸ்வதி தாய் ....
என் அம்மாவுக்கு ..............
ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி...
அ சொல்லி அன்பையும் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து ...
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து ...
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன் ........
இம்மண்ணை தொடும் நாள் வரையில்.......ராஜா wrote:மிக அருமையான ஒரு திரி சந்திரசேகரன் அண்ணா ,இந்த திரியை பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.கரூர் கவியன்பன் wrote:நிச்சயமாக இப்படி ஒரு திரியை ஏற்படுத்திய நண்பருக்கு என் முதல் நன்றிகள் .
மேலும் எனது வாழ்க்கையில் மோசமான தருணங்களில் பாடம் கற்றுத்தந்த நபர்களுக்கும், ஒவ்வெரு மணித்துளியிலும் ஏதே ஒருவிதத்தில் எனக்கும் என் தமிழுக்கும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஈகரைக்கும், ஈகரை நண்பர்களுக்கும், எதிர்பாராத நேரத்தில் எதேர்ச்சியாக ஈகரையை எனக்கும் அளித்திட்ட என் சகோதரனுக்கும் நன்றிகள் என் வாழ்நாள் முழுதும்
உங்களுக்கு தான் நன்றி நண்பரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனிதத்தை நன்றி பகர்ந்து மேம்பட அருமையான திரி துவங்கி உங்களுக்கு நன்றி.
எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
எனை உயிருடன் மகிழ்ச்சியுடன் உலா வர உறுதுணையாய் நின்ற, நிற்கப் போகும் உயிர்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அரிய திரி...
நானும் பகிர்கிறேன்...
நானும் பகிர்கிறேன்...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|