புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!
மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
'ஷெட்டர், ஓபன் யுவர் ஷட்டர்’ என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட். வேறு வழி இல்லாமல் காவிரித் தண்ணீரைத் திறந்துவிடுகிறது கர்நாடக அரசு. வழக்கம்போல காவிரித் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் தராமல் அரசியல் செய்து ஓட்டுகளை அள்ளலாம் என்று ஷெட்டர் நினைத்தால், அவர் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறார் எடியூரப்பா. ஷெட்டர் அமைச்சரவையில் இருந்த மந்திரிகளும் எம்.எல்.ஏ-க்களும் எடியூரப்பா விழாவில் கலந்துகொள்கிறார்கள். ஷெட்டர் சார்... நீருக்குள் மூழ்குது தாமரை... இந்தப் பாட்டை நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்!
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இப்படிப் பேசியிருக்கிறார், ''பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் வசதிகள் இல்லாததால் 50,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் ஆண்டு தோறும் வீணாகுவதாகப் பல்வேறு அமைச்சகங்கள் கூறியுள்ளன. அந்நிய முதலீடு மூலம் சேமிப்புக் கிடங்குகள் கட்ட முதலீடு கிடைக்கும்'' அதாவது குடோன் கட்டிக் கொடுக்கத்தான் வெளிநாட்டுக்காரங்க இங்கே வருவாங்க, வரணும்னு சொல்றாரு நம்ம மங்குனி, ஸாரி, மத்திய அமைச்சர். வெரிகுட்னுதான் சொல் வான் வெள்ளைக்காரன்!
'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
டைம் பாஸ்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இப்படிப் பேசியிருக்கிறார், ''பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் வசதிகள் இல்லாததால் 50,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் ஆண்டு தோறும் வீணாகுவதாகப் பல்வேறு அமைச்சகங்கள் கூறியுள்ளன. அந்நிய முதலீடு மூலம் சேமிப்புக் கிடங்குகள் கட்ட முதலீடு கிடைக்கும்'' அதாவது குடோன் கட்டிக் கொடுக்கத்தான் வெளிநாட்டுக்காரங்க இங்கே வருவாங்க, வரணும்னு சொல்றாரு நம்ம மங்குனி, ஸாரி, மத்திய அமைச்சர். வெரிகுட்னுதான் சொல் வான் வெள்ளைக்காரன்!
'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!
டைம் பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அலசி ஆராஞ்சு பிச்சு பீராஞ்சு அப்பாடக்கர் அசத்திட்டாரு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஒவ்வொரு கட்சிக்கும் திருவிழாக்கள் உண்டு. தி.மு.க. என்றால் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மே தினம், பா.ஜ.க. என்றால் விநாயகர் சதுர்த்தி, அ.தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள்கள். இதில் தி.மு.க. என்றால் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’ என்றோ 'ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்றோ நாகூர் அனீபா பாடிக்கொண்டிருப்பார். பா.ஜ.க. விழா என்றால் விநாயகர் பாட்டு. மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அமைப்புகளின் பாட்டு அல்லது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை ஸ்பீக்கரில் கேட்கலாம். அ.தி.மு.க. விழாக்கள் என்றால் ஒன்லி எம்.ஜி.ஆர் பாட்டுகள்தான். அதில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ வகை பாடல்களைக்கூட ரசிக்கலாம். ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் கொள்கைப் பாடல்களைப் போடும் பல சமயங்களில், அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்களோ... 'தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும், கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்’, 'கூந்தல் கருப்பு... ஆஹா... குங்குமம் சிவப்பு ...ஓஹோ!’
டைம் பாஸ்
டைம் பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொஞ்சம் வில்லங்கமான ஆளா இருப்பீங்க போல...எம்.ஜி.ஆர்.,ரஜினி,கலைஞர்,ஜெ.ன்னு ஒருத்தர விடல...
எம்.ஜி.ஆர். பாடினது ஈவ் டீசிங் இல்லப்பா...'நீங்க கூந்தல் கறுப்பு'...'தொட்டு விட தொட்டு விட'...
பாட்டு போட்டுருக்கீங்களே அதான் ஈவ் டீசிங்...
அம்மா ஆளுங்க பார்த்தா...அப்புறம் புழல் தான்...
எம்.ஜி.ஆர். பாடினது ஈவ் டீசிங் இல்லப்பா...'நீங்க கூந்தல் கறுப்பு'...'தொட்டு விட தொட்டு விட'...
பாட்டு போட்டுருக்கீங்களே அதான் ஈவ் டீசிங்...
அம்மா ஆளுங்க பார்த்தா...அப்புறம் புழல் தான்...
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Muthumohamed wrote:எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Muthumohamed wrote:12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|