புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
32 Posts - 55%
heezulia
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
32 Posts - 55%
heezulia
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_m10கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 5:36 pm

பார்வை இல்லாத புலவர் வறுமையில் வாடினார். மன்னரைப் பாடி பரிசு பெற்று வரும்படி அவருடைய மனைவி அனுப்பினாள். அரசவைக்குச் சென்ற புலவர் பாடல் பாடி மன்னரை மகிழ்வித்தார். மன்னன், புலவருக்கு பரிசளிக்கும்படி உத்தரவிட்டான்.

கருவூலத்தில் கிழிந்த பட்டாடை இருந்தது. அதை பார்த்த கருவூல அதிகாரி, ""கண் தெரியாத புலவருக்கு இதைக் கொடுத்தால் என்ன தெரியவா போகிறது?'' என்று அலட்சியமாக நினைத்தார்.

புலவர் பட்டாடையைத் தடவிப் பார்த்த போது, அதில் கிழிசல் இருப்பதை உணர்ந்து கொண்டார். பார்வை இல்லாதவர் என்பதால் மன்னர் அவருக்கு விளக்கும் நோக்கத்துடன், ""புலவரே! இந்த பட்டாடை வெள்ளி ஜரிகையில் நெசவாகி, கொடி வேலைபாடுடன் இருக்கிறது,'' என்றார்.

இது தான் சமயம் என புலவரும், ""ஆம் மன்னரே! நானும் பார்த்தேன்'' என்றார்.

அதோடு நில்லாமல், ""மன்னா! கொடியில் மலர்கள் பூத்துக் குலுங்குவதோடு பிஞ்சும் கூட விட்டாச்சு,'' என்றபடியே, கிழிசலைத் தொட்டுக் காண்பித்தார்.

பட்டு கிழிந்து பிய்ந்து இருப்பதையே "பிஞ்சும்' (பிஞ்சு போச்சு) என்றார் புலவர்.

தவறை உணர்ந்த மன்னர் கருவூல அதிகாரியைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்டார். புலவரின் அறிவுநுட்பத்தைப் பாராட்டி, புதிய பட்டாடை, பணமுடிப்பு வழங்கி சிறப்பித்தார்.

நன்றி-தினமலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 5:39 pm

ஏற்கனவே படித்தது இருப்பினும் மீண்டும் படித்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 30, 2013 5:40 pm

நல்ல கதை.... கண் தெரியாதவராக இருந்தாலும் அறிவாளி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 12:23 am

நல்ல கதை பகிர்வு நன்றி நன்றி




கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Mகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Uகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Tகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Hகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Uகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Mகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Oகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Hகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Aகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Mகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Eகண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 5:50 am

நல்ல கதை.



கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 31, 2013 1:32 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 31, 2013 2:19 pm

பட்டாடையை தடவி பார்க்குறதுல புலவர் கெட்டின்னு நினைக்கிறேன். அதிர்ச்சி புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 2:28 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 31, 2013 2:28 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 12:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக