ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

+3
யினியவன்
balakarthik
முத்துராஜ்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by முத்துராஜ் Tue Jun 04, 2013 6:24 pm

First topic message reminder :

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 945502_665287650164173_1448575310_n
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by balakarthik Tue Jun 04, 2013 9:13 pm

முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல


ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by தர்மா Tue Jun 04, 2013 9:30 pm

கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by balakarthik Tue Jun 04, 2013 9:35 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
நல்ல தர்ம சிந்தனை ஐயா உமக்கு சூப்பருங்க வி போ பா சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by தர்மா Tue Jun 04, 2013 9:36 pm

நன்றி தம்பி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by அசுரன் Tue Jun 04, 2013 9:40 pm

தர்மா wrote:கமல் சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது: கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தா காமிங்க என்றுதான். கடவுள் செய்து அதன் மேல் ஏன் பாலை ஊற்றுகிறாய் அருகே
பசியுடன் இருக்கும் ஏழை குழந்தைக்கு கொடு. நீ தான் சிவம். மற்றவரின் துயர் துடைக்கும் அனைவருமே கடவுள் தான். கடவுள் தெரிவதில்லை ஆனால் மனிதர்கள் மூலமாக தன்னை
அடையாளம் கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். வள்ளலாரை போல, விவேகானந்தரை போல, ரமண மகரிஷியை போல இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் கடவுளை வணங்கும் நாம் அனைவரும் அவர் திட்டவட்டமாக இல்லை என்றே நினைக்கிறோம் நாம் தவறு செய்யும் பொழுது. மற்றபடி கோவிலுக்கு போவது நல்ல சிந்தனைகள் வருவதற்காகவே. கடவுள் இருக்கிறான் நம் அனைவரின் உள்ளத்திலும் அவனை வெளி கொண்டுவர நல்ல செயல்கள் செய்தால் மட்டுமே முடியும்
இதை நினைத்து தான் பெரியாரும் சொல்லியிருப்பாரோ? இதுவே எனது நிலையும் தர்மா. அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by சிவா Tue Jun 04, 2013 9:42 pm

balakarthik wrote:
முத்துராஜ் wrote:
சிவா wrote:இந்தப் பதிவை இங்கு பதிவிடத்தான் எண்ணியிருந்தேன், சாதி முத்திரை குத்திவிடுவார்களோ எனப் பயந்து பதிவிடாமல் விட்டுவிட்டேன்!
சோகம்
அட இதுக்கெல்லாமா அதிர்ச்சி ஆகிறது அதான் ரெண்டு பேர் உங்களுக்கு விருப்ப முத்திரை குத்திருக்கொமுல

ஆமா.... ஆமா... பார்த்தேன்!


பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by யினியவன் Tue Jun 04, 2013 9:43 pm

நல்ல சிந்தனையுடன் நல்லதே நினைத்து நல்லதே செய்வது
கடவுள் என்றால் நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவனே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by தர்மா Tue Jun 04, 2013 9:46 pm

உதாரணமாக நான் என் நண்பரும் இங்கு உள்ள ஒரு ஆஞ்சேநேயர் கோவிலுக்கு போனோம். என் நண்பர் செவ்வாய்கிழமை ஆண்ஜெநேயருக்கு விரதம் இருப்பதாகவும் கோவிலுக்கு சென்று விட்டு கடைக்கு செல்வோம் என்றும் கூறினார் நானும் அவருடன் சென்று செய்த தவறுகளுக்கெல்லாம் எப்போதும் போல மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனிமேல் ஒரு தவறும் செய்யமாட்டேன் என்று சபதமும் எடுத்து கொண்டு வெளியே வந்தேன். நண்பரும் வெளியே வந்து வண்டியை கிளப்பிக்கொண்டு வரும் வழியில் பெண்களை ரசித்துக்கொண்டும் கமண்ட் என்னிடம் அடித்துக்கொண்டும் வந்தார் நான் அவரிடம் இப்போது தான் கோவிலில் இருந்து வருகிறோம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று சொன்னேன்.நண்பரோ இதில் என்ன இருக்கிறது என்றார். எனக்கோ அது ஒத்துவரவில்லை நான் சாமி கண்ணை குத்தும் என்று நம்பும் பார்டி.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by யினியவன் Tue Jun 04, 2013 10:09 pm

நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by தர்மா Tue Jun 04, 2013 10:11 pm

சூப்பருங்க
யினியவன் wrote:நல்ல மனசு தான் கண்ண குத்தனும் தர்மா - அதுதான் நல்ல சிந்தனை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!  - Page 2 Empty Re: பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum