புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
44 Posts - 46%
heezulia
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 1:36 pm

பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை TblSambavamnews_87939089537பெண் போலீஸ் உட்பட எட்டு பெண்களை கத்தியைக் காட்டி மிரட்டி, கற்பழித்து கொலை செய்து, அவர்களின் நகையை கொள்ளையடித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அரச்சலூரைச் சேர்ந்தவர் மணியம். இவரது மனைவி ஜெயமணி(39); போலீஸ் கான்ஸ்டபிள். காங்கயம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றினார்.


ஆக., 23ல், திருப்பூரில் ஒரு வி.ஐ.பி., பங்கேற்ற விழாவின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார். அன்று இரவு பணி முடித்து திரும்பியவர், மாயமானார். இவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், செப்.,18ல், பெருமாநல்லூர் அருகே, ஜெயமணியின் உடல், போலீஸ் யூனிபார்மில் எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. கொலைக்கும்பலை கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருப்பூர், சேலம், தர்மபுரி,பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஐந்து நாட்களுக்கு முன், ஏ.டி.எஸ்.பி., ஜெயபாண்டியன் தலைமையில் மேலும், ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. ஜெயமணியின் தாலி, கம்மல் மற்றும் மொபைல்போனை கொலையாளிகள், திருடிச் சென்றிருந்தனர். தனிப்படை போலீசார் ஜெயமணியின் மொபைல்போன் பற்றி விசாரிக்க துவங்கினர். மொபைல்போனின் இ.எம்.இ.ஐ.,எண்ணை வைத்து தேடியதில், சேலத்தில் மொபைல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொபைல்போன் வைத்திருந்தவரை பிடித்து விசாரித்ததில் லாரி டிரைவரான ஜெய்சங்கர் என்பவர், சில நாட்களுக்கு முன் இவருக்கு விற்றிருந்தது தெரிய வந்தது.


சேலம், எடப்பாடி அருகேயுள்ள காணியாம்பட்டியில் தங்கியிருந்த ஜெய்சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பெண் போலீஸ் ஜெயமணி தனது வீட்டுக்கு செல்வதற்காக இரவு 9.00 மணிக்கு, பெருமாநல்லூர் சாலையில் நின்றிருந்தார். அப்போது மொபட்டில் அங்கு வந்த ஜெய்சங்கரிடம், "லிப்ட்' கேட்டு ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும், கத்தியைக் காட்டி மிரட்டி, மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று, கற்பழித்து, கொலை செய்துள்ளான். பின், ஜெயமணியின் தாலி, தங்கத்தோடு, மொபைல் போனை எடுத்துக் கொண்டு சேலத்துக்கு தப்பித்துள்ளான்.


கைது செய்யப்பட்ட டிரைவர் ஜெய்சங்கரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், பெண் போலீஸ் ஜெயமணி உட்பட எட்டு பெண்களை ஜெயசங்கர் கற்பழித்து கொலை செய்துள்ளதாக "திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. பெண் போலீசை கடத்தி கற்பழித்து, கொலை செய்த லாரி டிரைவரை பிடித்த தனிப்படையினருக்கு ஐ.ஜி.,பிரமோத்குமார் பாராட்டு தெரிவித்தார். காமக்கொடூரனின் கற்பழிப்பு கொலைகள்: கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர் லாரி டிரைவர். ஒசூர் - கோவை - நாமக்கல் நெடுஞ்சாலையில் லாரி ஓட்டி வந்தான்.


பெண் வேட்டையாட செல்லும் போதெல்லாம் மொபட்டில் தான் பயணம் செய்வானாம். நெடுஞ்சாலைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்,வயல் வெளிகளில் ஆடு,மாடு மேய்க்கும் பெண்களைத்தான் குறி வைத்துள்ளான். இதுவரை, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளான். இரண்டு கொலை வழக்கு, ஐந்து கொள்ளை வழக்குகள், ஒரு கற்பழிப்பு கொள்ளை உட்பட 16 வழக்குகள் இவன் மீது ஏற்கனவே உள்ளன.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Fri Oct 23, 2009 3:25 am

காவல் துறை: ஆமா அதுக்கு இன்னா இப்போ ?
சீக்கிரமா கண்டுபுடிச்சிருவோம்
போ போ போயி வேலய பாருங்க
இல்லனா உங்கள தான் சந்தேகத்து பேருல
கைது செய்ய வேண்டியது வரும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக