புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீரா-மீரா 20
Page 1 of 1 •
வரலாற்று போரில்
வாள் பாய்ந்து இறந்தவர்கள் உண்டு;
வார்த்தைகள் பாய்ந்து
இறந்தவர்களும் உண்டு;
தீரா...
வார்த்தையால் வறுத்தெடுக்கப்பட்டான்
பார்த்தா தங்கையின் பதில்களால்;
அடுத்த வார்த்தை...
மீரா-வின்
இல்லம் மணக்கோலத்தில்
மீரா-வின்
உள்ளம் மரண கோலத்தில்;
என்றாள் வெண்ணிலா;
தீரா-வின் பொறுமை
பொசுக்கப்பட்டது;
தீரா-வின் கோபம்
கொழுந்துவிட்டது;
அடுத்த கணம்
காற்றாய் பறக்க ஆரம்பித்தான்
பார்த்தன் தடுக்கவில்லை
பின் தொடர்ந்தான்;
தீரா குதிரையில்
செல்வதை பார்த்த
பார்த்தனின் கண்களில்:
நெருப்புக்குள் தீப் பொறி பறப்பதாய்
காற்றைக் கிழித்து அம்பு நுழைவதாய்
கடலை துளைத்து கப்பல் நகர்ந்ததாய்
விண்னை உடைத்து மேகம் ஊடுருவியதாய்
மூங்கிலை பிளந்து வண்டு குடைந்ததாய்
மலையிலிருந்து அருவி பாய்வதாய்
தீரா - மீரா- வை தேடி;
மீரா-வின்
ஊர் எல்லைக்குள்
தீராவும்- பார்த்தாவும்
கழுகாய் பறந்து வந்தனர்;
கண் இமைக்கும் நிமிடத்தில்
மீரா-வின் வீட்டுக்குள் தீரா;
பாதுகாப்புக்கு வெளியே பார்த்தன்;
உருகும் ஊதுபத்தியாய்
கரையும் பனியாய்
கசிந்து கொண்டிருந்தால் மீரா;
இரும்பு உடல்கள்
எறும்பு அசைவாய் நெருங்கின
மீரா-விடம் தீரா;
நினைக்காத சம்பவங்கள்
நிகழும் நிமிடத்தில் தான்
உலகம் உருண்டுகிடக்கிறது;
மீரா நினைக்கவில்லை
தீரா அருகில் என்று;
தீரா நினைக்கவில்லை
மீரா அருகில் இன்று;
தீரா விரல்கள்
மீராவின் தேக தீண்டலில்;
அடுத்த நாளிகையில்
மீரா மீண்டால் துயரில்;
ஒரே நினைவு
அருகருகில்;
இரு கைகள்
பறவை நிலையில்;
நான்கு வழிகள்
மோதி வலிகள் மறந்தன;
தீரா- மீரா
இடைவெளி உடைகள் கழன்றன;
ஒரு
இடைவெளி என்பது வெற்றிடமல்ல;
பல கதைகளைச் சொல்லும் களம்;
ஒரு
இடைவெளி என்பது விடுபட்டதல்ல
பல விடைகளுக்கான தேடுதல் தடங்கள்;
ஒரு
இடைவெளி என்பது நிசப்தமல்ல
பல வார்த்தைகள் வந்தமரும் வாசல்கள்;
ஒரு
இடைவெளி என்பது பிரிவல்ல
பல நினைவுகள் உரசிக் கொள்ளும் புள்ளிகள்;
தீரா-மீரா-வின்
இடைவெளி
சற்றுநிமிடத்திற்கு முன்
நிரப்பப்பட்டது;
(தொடரும்...)
வாள் பாய்ந்து இறந்தவர்கள் உண்டு;
வார்த்தைகள் பாய்ந்து
இறந்தவர்களும் உண்டு;
தீரா...
வார்த்தையால் வறுத்தெடுக்கப்பட்டான்
பார்த்தா தங்கையின் பதில்களால்;
அடுத்த வார்த்தை...
மீரா-வின்
இல்லம் மணக்கோலத்தில்
மீரா-வின்
உள்ளம் மரண கோலத்தில்;
என்றாள் வெண்ணிலா;
தீரா-வின் பொறுமை
பொசுக்கப்பட்டது;
தீரா-வின் கோபம்
கொழுந்துவிட்டது;
அடுத்த கணம்
காற்றாய் பறக்க ஆரம்பித்தான்
பார்த்தன் தடுக்கவில்லை
பின் தொடர்ந்தான்;
தீரா குதிரையில்
செல்வதை பார்த்த
பார்த்தனின் கண்களில்:
நெருப்புக்குள் தீப் பொறி பறப்பதாய்
காற்றைக் கிழித்து அம்பு நுழைவதாய்
கடலை துளைத்து கப்பல் நகர்ந்ததாய்
விண்னை உடைத்து மேகம் ஊடுருவியதாய்
மூங்கிலை பிளந்து வண்டு குடைந்ததாய்
மலையிலிருந்து அருவி பாய்வதாய்
தீரா - மீரா- வை தேடி;
மீரா-வின்
ஊர் எல்லைக்குள்
தீராவும்- பார்த்தாவும்
கழுகாய் பறந்து வந்தனர்;
கண் இமைக்கும் நிமிடத்தில்
மீரா-வின் வீட்டுக்குள் தீரா;
பாதுகாப்புக்கு வெளியே பார்த்தன்;
உருகும் ஊதுபத்தியாய்
கரையும் பனியாய்
கசிந்து கொண்டிருந்தால் மீரா;
இரும்பு உடல்கள்
எறும்பு அசைவாய் நெருங்கின
மீரா-விடம் தீரா;
நினைக்காத சம்பவங்கள்
நிகழும் நிமிடத்தில் தான்
உலகம் உருண்டுகிடக்கிறது;
மீரா நினைக்கவில்லை
தீரா அருகில் என்று;
தீரா நினைக்கவில்லை
மீரா அருகில் இன்று;
தீரா விரல்கள்
மீராவின் தேக தீண்டலில்;
அடுத்த நாளிகையில்
மீரா மீண்டால் துயரில்;
ஒரே நினைவு
அருகருகில்;
இரு கைகள்
பறவை நிலையில்;
நான்கு வழிகள்
மோதி வலிகள் மறந்தன;
தீரா- மீரா
இடைவெளி உடைகள் கழன்றன;
ஒரு
இடைவெளி என்பது வெற்றிடமல்ல;
பல கதைகளைச் சொல்லும் களம்;
ஒரு
இடைவெளி என்பது விடுபட்டதல்ல
பல விடைகளுக்கான தேடுதல் தடங்கள்;
ஒரு
இடைவெளி என்பது நிசப்தமல்ல
பல வார்த்தைகள் வந்தமரும் வாசல்கள்;
ஒரு
இடைவெளி என்பது பிரிவல்ல
பல நினைவுகள் உரசிக் கொள்ளும் புள்ளிகள்;
தீரா-மீரா-வின்
இடைவெளி
சற்றுநிமிடத்திற்கு முன்
நிரப்பப்பட்டது;
(தொடரும்...)
/vidhyasan.blogspot.com
அருமை, தொடருங்கள் வித்யாசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|