ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

4 posters

Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by மதுமிதா Mon Jun 03, 2013 2:38 pm

பாக்தாத்: சரியாக ஈராக் போர் நடந்து முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், போரில் உபயோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளின் தாக்கம் இன்னும் அங்கு தொடர்கிறது. ஒன்றும் அறியா இளம் தளிர்கள் பிறக்கும் போதே உடல் குறையுடனும், ரத்தப் புற்று நோய் போன்ற கொடிய நோயுடனும் பிறக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம்.

கடந்த 2003-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போரில்,பெருமளவில் வெடிகுண்டுகள் பயன் படுத்தப்பட்டன். ஏறக்குறைய போர் நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், அதன் எதிர் விளைவுகள் தற்போது அங்கு வாழும் மனிதர்களையும், குறிப்பாக குழந்தைகளையும் வாட்டி வதைத்து வருகிஅது.

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   03-iraq-birth-defects-600

ஈராக்கில் பிறக்கும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் குறை காணப்படுகிறதாம். வளர்ந்து வரும் பல குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக வடக்கு ஈராக்கில் உள்ள நைன்வே மாகாணத்தின் 3 நகரங்களில் தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த தகவலை மொசூல் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிகுண்டுகள் வீச்சின்போது, மண்ணில் கலந்த யுரேனியம் கதிர் வீச்சுகளால்தான் இதுபோன்ற புற்று நோய்களும், உடல் உறுப்பு பாதித்த குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

ஈராக்கில் 1990-ம் ஆண்டும் நடந்த போருக்கு பின்னர் அங்கு பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 4 பேர் மட்டுமே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் இதுபோன்ற நோய் தாக்குதல் விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய விவரப்படி, தற்போது பிறந்த 1 லட்சம் குழந்தைகளில் 22 பேர் கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபோன்ற நோய்கள் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க, தகுந்த ஆய்வுகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஈராக் நம்புகிறதாம்.

தட்ஸ்தமிழ்


பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Mபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Aபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Dபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Hபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   U



பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty Re: பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by positivekarthick Mon Jun 03, 2013 5:34 pm

பொறுக்கி அண்ணன் அமெரிக்கா இதுக்கு என்ன சொல்ல போறான்.இவனுக்கு ஒரு நியாயம் தம்பி ஈரானுக்கு ஒரு நியாயமா ?


பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Pபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Oபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Sபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Iபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Tபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Iபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Vபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Eபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Emptyபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Kபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Aபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Rபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Tபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Hபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Iபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Cபத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty Re: பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by ராஜா Mon Jun 03, 2013 6:10 pm

அதிலும் குறிப்பாக வடக்கு ஈராக்கில் உள்ள நைன்வே மாகாணத்தின் 3 நகரங்களில் தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த தகவலை மொசூல் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிகுண்டுகள் வீச்சின்போது, மண்ணில் கலந்த யுரேனியம் கதிர் வீச்சுகளால்தான் இதுபோன்ற புற்று நோய்களும், உடல் உறுப்பு பாதித்த குழந்தைகளின் பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.
போரில் பயன்படுத்தும் எல்லா வெடிகுண்டுகளும் கதிர்வீச்சை ஏற்படுத்தாதே , பிறகு எப்படி இந்த குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் யுரேனியம் கதிர்வீச்சுக்கள் சாத்தியம்.

அப்ப ஒருவேளை , அமெரிக்கா குற்றம் சாட்டியது போல இராக்கிடம் அணு ஆயுதங்கள் இருந்துள்ளனவா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty Re: பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by தளிர் அலை Mon Jun 03, 2013 6:18 pm

அந்த குழந்தையின் படம் பார்க்கும் பொழுது நெஞ்சம் பகீர் என்கிறது.. பெற்ற வயிறு பற்றி அல்லவா எரியும்.. அவர் மனம் என்ன பாடு படும்.. படு பாவி போர் வெறியாளர்கள் ஒழிந்து போவது எப்போதோ...!


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty Re: பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by தளிர் அலை Mon Jun 03, 2013 6:18 pm

அந்த குழந்தையின் படம் பார்க்கும் பொழுது நெஞ்சம் பகீர் என்கிறது.. பெற்ற வயிறு பற்றி அல்லவா எரியும்.. அவர் மனம் என்ன பாடு படும்.. படு பாவி போர் வெறியாளர்கள் ஒழிந்து போவது எப்போதோ...!


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்   Empty Re: பத்தாண்டுகளுக்கு முன் நடந்த போரின் எதிரொலி: ஈராக்கில் புற்றுநோயோடு அல்லாடும் குழந்தைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum