புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_m10ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 11:04 am

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!


ஒளவையார் இயற்றிய மூதுரை பாடல் இது. இப்பாடலை அரசவையில் ஒளவையார் பாட, அதைக் கேட்ட மன்னன், "இப்பாடல் நீதிநெறியைக் கூறும் பாடல் போன்று தோன்றினாலும், இது அகத்துறை சார்ந்த பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது. யாரேனும் இதை "சரி' என்று ஏற்றுக்கொண்டு விளக்கினால், அவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பேன்'' என்றான்.

அகத்துறைக்கான எந்தவிதமான கருத்தும் இப்பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவையோர் கூறிவிட்டனர். அரசன், ஒளவையை நோக்கி, "ஒளவைப் பிராட்டியே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது என்ற என் கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' என்றான்.

"அரசே! மக்களுக்குப் பொதுவான அறிவுறையைக் கூறும்படிதான் இப்பாடலைப் பாடியுள்ளேன். ஆனால், தங்களின் மதிநுட்பத்தால் அதில் அகப்பொருள் கண்டுள்ளீர்கள். ஆகவே, உங்கள் கூற்றிலும் உண்மை இருக்கிறது; உங்கள் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றார்.

"அப்படியானால், இப்பாடலுக்கு விளக்கம் கூறுங்கள்'' என்றான் அரசன்.

"நல்லார் என்ற சொல்லுக்கு "பெண்' என்ற பொருளும் உண்டு. எனவே, "நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்றால், தன் மனதுக்கினிய காதலியைக் காண்பது நன்று என்றும் பொருள் கொள்ளலாம். தொடர்ந்து அந்த நலமிக்க காதலியின் சொற்களைக் காதுகுளிரக் கேப்பதுவும் நன்று; அந்தக் காதலியின் நற்குணங்களைக் கூறி அவளைப் புகழ்வதும் நன்று; அத்தகைய காதலியோடு இணங்கி வாழ்வதுவும் நன்று என்றும் இப்பாடலுக்கு காதல் சுவை அமையுமாறும் பொருள் கூறலாம். இதைத்தானே அரசே நீங்கள் எண்ணத்தில் கொண்டிருந்தீர்கள்?'' என்றார்.

அரசன் பெருமகிழ்ச்சி கொண்டு, "ஒளவைப் பிராட்டியே! என் உள்ளக் குறிப்பை அறிந்து பொருள் கூறிவிட்டீர்கள். உங்கள் புலமையை வெல்ல யாரால் முடியும்? உங்கள் மூலமாகவே அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் இந்த வினாவை எழுப்பினேன். நான் அறிவித்தபடி இந்த ஆயிரம் பொன் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றான்.

"அரசே நான் கூழுக்குப் பாடுகின்றவள். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். ஆயிரம் பொன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? இதை உங்கள் அவைக்களப் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினாராம் ஒளவையார். இவரைப் போன்ற "நல்லாரை' இப்போது காண முடியுமா?
நன்றி-தமிழ்மணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக