புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி
Page 1 of 1 •
டில்லி சென்று நேரில் சாட்சியம் அளிப்பதன் மூலம், என் மனைவியின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பு ஏற்பர்,'' என, சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
"2 ஜி வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கக் வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் கருணாநிதியின் மனைவி தயாளு மனு செய்திருந்தார். இம்மனுவை, நேற்று முன்தினம், கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், அவர், ஜூலை 8ம் தேதி நேரில் ஆஜராகி, சாட்சியம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கருணாநிதி கூறியதாவது:
என் மனைவி தயாளு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ சான்றுகள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.மேலும், தயாளுவின் உடல் நிலையை, மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், நேரில் ஆய்வு செய்யலாம் என, கோரப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை மருத்துவர்கள், தயாளுவின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்கவும், மருத்துவர்கள் வந்து போகும் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.இதை ஏற்ற, சி.பி.ஐ., ஜிப்மர் மருத்துவர் குழு, பரிசோதிக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், "தயாளு நேரில் ஆஜராக வேண்டும்' என, சி.பி.ஐ., நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, என்ன காரணம் என, தெரியவில்லை. இந்த உத்தரவு, இறுதியானதல்ல. இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி, வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுப்போம்.என் மனைவி, நேரில் தான் சாட்சியம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வர்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
நன்றி:- தினமலர்
ரசித்த கமெண்டுகள்
ganapathy - khartoum,சூடான்
ஆட்சியை கெட்டியாக பிடித்து கொண்டீர். அதன் வினையை அனுபவிக்கிறீர். செம்மொழி மாநாட்டில் உங்கள் குடும்பத்தினரை மேடையில் ஏற்றிவிட்டு தமிழ் அறிஞர்களை நிற்க வைத்தீர். இப்போது உங்கள் மனைவி Saatchi கூண்டிலோ குற்றவாளி கூண்டிலோ நிர்க்கவேண்டியாதானது. அனுபவிக்க வேண்டியது தான்.
S. ரெகுநாதன் - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
இதிலும் நாட்டு மக்கள் நலன் முன்னிலை படுத்த படவில்லை...குடும்ப நலனே பிரதானமாக உள்ளது...4 முறை முதல்வராக இருந்தவருக்கு இது கூட தெரியாதா...??? அப்படி எதாவது அவரது மனைவிக்கு ஏற்பட்டால் கணவனான இவரும், புத்திர, புத்திரியுமே ஜவாப்தாரி ஆகவேண்டும்... ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு கேள்வி கேட்பதை பாரேன் பெர்னாட்ஷா மாதிரி....
Punitha - washington,யூ.எஸ்.ஏ
எது பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணும். இன்னமுமா இந்த உலகம் இன்னமுஅ உன்னை நம்ம்பிக்கொண்டுஇருக்கு. என் பொண்டாட்டி ஜெயிலுக்கு போற.. பொண்டாட்டி ஜெயிலுக்கு போற .. பொண்டாட்டி ஜெயிலுக்கு போற
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
எதையும் தாங்கும் இதயமே ...இதையும் தாங்கி கொள்ள த்தி மு க அடிமட்ட தொண்டராகிய தங்கள் மனைவிக்கு உத்தரவிடுங்கள்....தங்கள் மனைவிக்கு உணமையாகவே மறதி நோய் இருகின்றது என்றால் பிரச்னை தான். ..சட்டம் படித்தவர்களால் சொல்லி கொடுத்த பதில்களை மறந்து உண்மையை கக்கி விட்டாரென்றால் மறதி நோய் இருப்பதும் நிரூபணமாகி விடும், ...நீதிபதிக்கும் தீர்ப்பு சொல்ல எளிதாகி விடும்....விமானத்தில் செல்வதாக இருந்தால் airsick வரும் பிரச்னை இருக்கலாம். ரயிலில் சென்று வழக்குக்கு ஒத்துழைக்க சொல்லுங்கள் நீதிமன்றம் என்றால் படபடப்பு ஏற்படுவது இயல்பு தான். ...அவர்களுக்கு மன த்ய்ரியத்தை ஏற்படுத்துவது கணவன் என்ற முறையில் தங்களால் மட்டுமே முடியும். ..கைது என்று வந்த போது அதை தாங்கள் எதிர் கொண்டதை யாராலும் மறக்க முடியாதே...அது போல தான் இதுவும்.,,,சிக்கலை தீர்ர்த்து வைப்பாய் சிங்கார வேலா என்று முறையீட்டு பாருங்கள்...நல்லது நடக்கலாம்.
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
மணாளனே மங்கையின் பாக்கியம் ஊழலும் செய்வான் கணவன் காட்டியும் கொடுப்பாள் பத்தினி ...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இவரு போண்டா டீ தானே அப்ப இவருதானே பருப்பு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட டாக்டரே எல்லாம் அவன் கையில் ன்னு சொல்லிடறாரு
கடைசியில் - என்ன தலைவரே இது தெரியாதா உங்களுக்கு???
கடைசியில் - என்ன தலைவரே இது தெரியாதா உங்களுக்கு???
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியேஅசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சியினியவன் wrote:அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியேஅசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நா கேட்டது நீங்க எப்படி ரெண்டு சமாளிக்கிறீங்கன்னு?அசுரன் wrote:சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சியினியவன் wrote:அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியேஅசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:நா கேட்டது நீங்க எப்படி ரெண்டு சமாளிக்கிறீங்கன்னு?அசுரன் wrote:சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சியினியவன் wrote:அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியேஅசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் மனைவியை காண்பியுங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
» நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
» வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி
» நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
» வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|