ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா

3 posters

Go down

பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Empty பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா

Post by balakarthik Sun 2 Jun 2013 - 21:59

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிரிக்கெட் சூதாட்ட ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் இன்று விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் , நிர்வாத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும், இதுவரை ஜக்மோகன் டால்மியா‌ தற்காலிக தலைவராக இருப்பார் என இன்றைய செயற்குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. .

தமிழகத்தை சேர்ந்த பிரபல சீனிவாசன் பி.சி.சி.ஐ., ( இந்திய கிரிக்கெட் வாரியம் ) மற்றும் ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்து வருகிறார். இவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல், கிரிக்கெட் அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணிக்கு செயல் உறுப்பினராக இருந்து வந்தார். ஐ.பி.எல், கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்ஸிங் என்ற சூதாட்டத்தை நடத்தி கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் , அஜெய் சண்டிலா உள்பட 3 பேர் பலர் பலர் ஸ்பாட் பிக்சிங் ஈடுபட்டதாக கைதாகினர்.

ஆட்டகளத்தில் இருக்கும் போது எத்தனை ரன் எடுக்கனும், நோ பால், டக், சிகஸ்ஸ் என்ற வகைக்கு சிக்னல் மூலம் பணம் கட்டி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவர். இந்த விவகாரம் குறித்து மோப்பம் பிடித்த மும்பை சி.பி.சி.ஐ.டி போலீசார் வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பழம்பெரும் நடிகரான மறைந்த தாராசிங் மகன் விண்டு தாராசிங் உள்பட பலரை கைது செய்தனர். தற்போது 8 பேர் ஜாமினில் உள்ளனர். கடந்த 16ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற குருநாத் மெய்யப்பனை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

சூதாட்ட புகாரில் சிக்கியிருக்கும் குருநாத் மீதான விசாரணை முடியும்வரை சீனிவாசன் பதவியில் இருந்து விலக வேண்டும் என பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இவர் மறுத்து வரவே பி.சி.சி.ஐ., செயலர், பொருளாளர், மற்றும் ஐ.பி.எல்., தலைவர் சுக்லா ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். நெருக்கடி முற்றி வரவே இன்று பி.சி.சி.ஐ., அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஆனால் சீனிவாசன் ராஜினமா செய்தால் கிரிக்கெட் வாரியத்திற்கு களங்கம் ஏற்பட்டு விடும் என கருத்து தெரிவித்தாராம். தலைவர் பதவியில் இருந்து விலகாமல் நிர்வாக பணியில் இருந்து விலகி இருப்பபதாக முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தாராம். இதனை செயற்குழு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து தற்காலிக தலைவராக ஜக்மோகன் டால்மியா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து இந்த செயற்குழு கூட்டம் இன்னும் ஒரு நாளில் கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


யார் இந்த ஜக்மோகன் ?

இவர் கோல்கட்டாவில் பிறந்தவர். பிரபல தொழில் நிறுவனமான டால்மியா அன்கோ என்பதை இவர் நடத்தி வருகிறார். ஜக்மோகன் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. இவர் விக்கெட்கீப்பராக ஆடியிருக்கிறார். 1979 முதல் இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றி வருகிறார். 1983 ல் பொருளாளராக இருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக 1997 ல் தேர்வு செய்யப்பட்டார். இந்த பொறுப்பில் 3 ஆண்டுகள் இருந்தார்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Empty Re: பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா

Post by யினியவன் Sun 2 Jun 2013 - 23:33

அங்க ஒரு மக்கு மோகன்
இங்க ஒரு ஜக்கு மோகனா?

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Empty Re: பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா

Post by Muthumohamed Mon 3 Jun 2013 - 1:11

அப்பா ஸ்ரீனிவாசனின் தலை தற்காலிகமாக தப்பியது அப்படி தானே ?



பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Mபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Uபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Tபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Hபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Uபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Mபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Oபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Hபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Aபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Mபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Eபி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா Empty Re: பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக ஜக்மோகன் டால்மியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum