Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
3 posters
Page 1 of 1
அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/1230_501363799936722_216349288_n.jpg
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
உங்கள் படைப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
நல்ல படமாக இருந்தால் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ‘தங்கமீன்கள்’ ஜொலிக்கும் உணர்வுப்பூர்வமான ‘வைரமீன்கள்’!!
» தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள்
» தங்கமீன்கள் படத்திற்கு 3 தேசிய விருதுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|