புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_m10ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 7:58 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?

3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?

4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?

5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?

8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?

9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?

10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 8:17 pm

1 மாதா , பிதா , குரு , தெய்வம்
2. வாரியார் சுவாமிகள்
3. ----------
4. காரைக்காலம்மையார் (புனிதவதி அம்மையார்)
5. ராஜ ராஜ சோழன்
6. குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை)
7.புலவர் பொய்யாமொழி
8.--------------
9.--------------
10.-------------



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 8:24 pm


2. கிருபானந்தவாரியார் ...
9.நக்கீரர்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 8:58 pm

3. பாம்பன் சுவாமிகள் - திருவிக வின் குரு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:01 pm

8. திருஞான சம்பந்தர்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:03 pm

10. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:08 pm

எனக்கு ஒன்னுக்கு கூட இடை தெரியலையே அநியாயம் அநியாயம் அநியாயம்




ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Tஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Uஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Oஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Hஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Aஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Mஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 Eஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 9:09 pm

முகம்மத் எனக்கும் தெரியாது - பாலா, பூவன்
சொல்லாததை கூகுல் பண்ணித்தான் சொன்னேன் புன்னகை




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 04, 2013 6:30 pm

1) “நாலு பேரு பேச்சைக் கேட்டு நட” ன்னு சொல்றாங்களே...!
யார் அந்த நாலு பேர்?
பாலா சொன்னது = மாதா , பிதா , குரு , தெய்வம் = தவறு

2) "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் பாராட்டப்படுபவர் யார்?
பாலா மற்றும் பூவன் சொன்னது = கிருபானந்த வாரியார் = சரி
3) “தமிழ்ப் பொழிலே, அன்பு கொழி திரையே, தெய்வத் திறங்கண்ட அறநிலையே…” என்று திரு.வி.க யாரைப் புகழ்ந்தார்?
யினியவன் சொன்னது = பாம்பன் சுவாமிகள் = சரி
4) ‘தமிழிசை வளர்த்த தாய்’ என்று சிறப்பிக்கப் பெறுபவர் யார்?
பாலா சொன்னது = காரைக்கால் அம்மையார் = சரி
5) மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதை பிள்ளையார் யாருக்கு உணர்த்தினார்?
பாலா சொன்னது = ராஜ ராஜ சோழன் = தவறு

6) சுந்தரரை வழிபட்டு அதே சமயம் சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர் யார்?
பாலா சொன்னது = குரும்பனோ குரும்பரோ (முழுப்பெயர் தெரியவில்லை) = பாதி சரிதான். முழுப்பெயரும் வேண்டும்.

7) கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ? என சிவனை வழிபட்டு முருகனை பாடமாட்டேன் எனச் சொன்னவர் யார்?
பாலா சொன்னது = புலவர் பொய்யாமொழி = சரி
8) சேக்கிழார் யாரைத் ‘தமிழாகரர்’ என்று போற்றினார்?
யினியவன் சொன்னது = திருஞான சம்பந்தர் = சரி
9) சிவபெருமான் அருளிய “இறையனார் களவியல்” என்ற இலக்கண நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பூவன் சொன்னது = நக்கீரர் = சரி
10) ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலை இயற்றியவர் யார்?
யினியவன் சொன்னது = பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் = சரி

பதில் அளித்த பாலா, பூவன் மற்றும் யினியவனுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:58 pm

6. பெருமிழலை குறும்பர் (கூகுளாண்டவர் கருணையினால் தரிசிக்கபெற்றென்)



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக