புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
5 Posts - 2%
i6appar
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
443 Posts - 47%
heezulia
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_m10திருக்குறள் விளையாட்டு - 1 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் விளையாட்டு - 1


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 08, 2013 11:59 pm

இந்த திரியில் திருக்குறள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
கேள்விக்குண்டான பதிலையும் அந்தக் குறளையும் சொல்ல வேண்டும்.
உறவுகள் முயற்சிக்கலாம்!

1) யார் எல்லா சீவராசிகளாலும் வணங்கத்தக்கவன்?

2) செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிய அறிவு, யாவரும் மதிக்கத் தகுந்த கம்பீரமான உருவம், ஆராய்ச்சியுள்ள படிப்பு. இம்மூன்றும் யாருக்குத் தேவை?

3) செல்வத்தைப்பாதுகாப்பது போல் எதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?

4) நான் படும் துன்பங்களை தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். – அது என்ன துன்பம்?

5) குறையாத செல்வம் எது? (கல்விச் செல்வத்தைச் சொல்லவில்லை)


(தொடரும்)


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 09, 2013 12:34 am

நல்ல விளையாட்டு சாமி சூப்பருங்க

முதல் கேள்விக்கு விடை:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

(திருக்குறளில் தேடித்தான் கண்டுபிடித்தேன்)




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 09, 2013 7:12 am

அருமையான விளையாட்டு சாமி அவர்களே

இரண்டாவது கேள்விக்கு விடை

அம்மூன்று குணங்களும் வேற்று அரசனிடத்தில் தூதாய் செல்வோருக்கு வேண்டுவனவாம்.

அறிவுரு ஆராய்ந்த கல்வியிம் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு.

(திருக்குறளில் தேடித்தான் கண்டுபிடித்தேன்)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 09, 2013 10:28 am

விடைகள் :
1) புலால் மறுப்பவன் – குறள் எண்-260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

சரியான பதில் சொன்னவர்: இனியவன்.

2) தூதுவனுக்கு - குறள் எண் 684
அறிவுரு ஆராய்ந்த கல்வியும் மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு.

சரியான பதில் சொன்னவர்: பி.ஜி.ராமன்.

பதில் சொன்ன இனியவன் பி ஜி ராமன் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 09, 2013 11:01 am

நல்ல திரி தொடருங்கள் சாமி அவர்களே நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 09, 2013 1:38 pm

நல்ல திரி சாமி ....... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:07 pm

அருமையான விளையாட்டு தொடரவும்

நன்றி சாமி அவர்களே அருமையிருக்கு

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed Apr 10, 2013 10:45 am

மீதி மூன்றுக்கும் நீங்களே பதில் சொல்லி விடுங்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 10:52 am

யாரும் சொல்லாததால் 3வது கேள்விக்கு நானே சொல்லிவிடுகிறேன்.

3) செல்வத்தைப்பாதுகாப்பது போல் எதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்?
குற்றம் செய்யாமலிருப்பதை - குறள் எண்: 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதை செல்வத்தை பாதுகாப்பது போல், காத்துக் கொள்ள வேண்டும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 30, 2013 10:10 pm

4) நான் படும் துன்பங்களை தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். – அது என்ன துன்பம்?
காமம் மிகுந்து வெட்கம் விட்டு நடந்து கொள்வது – குறள் எண் 1140

யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
யாம்பட்ட தாம்பட வாறு

விளக்கம்:
நான் படும் காமவேதனையைத் தாம் படாத காரணத்தால் என் துன்பங்களை அறியாமல் பலபேர் என் கண்ணுக்கு முன்னால் என்னைப் பார்த்து பரிகாசமாகச் சிரிக்கிறார்கள்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக