புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
நகைச்சுவைக்காக மட்டுமே
கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
நகைச்சுவைக்காக மட்டுமே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமாஉமா wrote:பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க நாங்கல்லாம்:
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:இங்க நாங்கல்லாம்:
உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா
காத்துக் கெடக்கோம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உமா wrote:Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
பயங்கர சந்தோசம் போல் தோனுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நான் ஒரு 3 மணி நேரம் வருவதற்குள் என்ன என்ன நடந்து விட்டது இதுக்குதான் தூங்கும் போதும் கண்ணை திறந்து தூங்கணும் .....
உமா wrote:கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
ஆமாம் வடை பாயசம் பற்றி எழுதினால் உயிரை தானே குடிக்கும் ....
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உண்மையை உள்ளதை உள்ள படி சொன்னால் மக்கள் ஓடுகிறார்கள் என்ன செய்ய
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
உண்மையை உண்மையா சொன்னது அருமை ...
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
அப்பவும் வடை கடை காலி ஆன பாடு இல்லை ...
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
உங்கள் பாயசத்தில் நித்தம் நடப்பது தானே ...
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
காற்று வீசும் பக்கமா நின்னா அப்படிதான் ...
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
புரிந்து விட்டது உயிர் எழுத்து பிரிந்து மெய் எழுத்து பிறப்பதை சொல்கிறீகளா ?
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
மிஞ்சிய வடை பாயசத்தில் போகாத உயிர் இதிலா போக போவுது ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
வரட்டும் வரட்டும் எதிர்பார்கிறேன் ....
நகைச்சுவைக்காக மட்டுமே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பயந்துட்டாரு பூவன்ஜாஹீதாபானு wrote:இன்னைக்கு ஆளையே காணோமே
முள்ளை முள்ளால் எடுக்கற மாதிரி
உமா கவிதைக்கு கவிதையால ஆப்பு வச்சுட்டாங்க
பயமா எனக்கா என்ன அண்ணா காமெடி பண்ணறீங்க ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உமா wrote:ராஜா wrote:நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமாஉமா wrote:பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே....
உயிரை எடுக்க வேனும்ன உங்க பாயசம் இருக்கு ...
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|