ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

+4
அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
உமா
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by உமா Sat Jun 01, 2013 2:31 pm

First topic message reminder :

கவிஞனின் சிறப்பு

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்

பாரெங்கும் ( கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 676261 ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....

உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....

படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்




கவிதையின் சிறப்பு

தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே .... ஜாலி

இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே .... அழுகை

அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:




கவிதை படித்தவர்களின் சிறப்பு

இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..

உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..

இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..

இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...

உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...




அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும் ரிலாக்ஸ்

நடனம் நகைச்சுவைக்காக மட்டுமே நடனம்


Last edited by உமா on Sat Jun 01, 2013 2:42 pm; edited 2 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by உமா Sat Jun 01, 2013 4:16 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote: சிரி ஆஹா உமாவா இது சூப்பருங்க , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே புன்னகை
பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல..... அதிர்ச்சி அதிர்ச்சி
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமா புன்னகை

எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே.... அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by யினியவன் Sat Jun 01, 2013 4:43 pm

இங்க நாங்கல்லாம்:

உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா

காத்துக் கெடக்கோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by ஜாஹீதாபானு Sat Jun 01, 2013 5:07 pm

யினியவன் wrote:இங்க நாங்கல்லாம்:

உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா

காத்துக் கெடக்கோம் புன்னகை

அதானே ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by Muthumohamed Sat Jun 01, 2013 5:52 pm

என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க



கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Uகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Tகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Hகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Uகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Oகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Hகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Aகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Eகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by உமா Sat Jun 01, 2013 5:59 pm

யினியவன் wrote:இங்க நாங்கல்லாம்:

உடல் வடைக்கு
உயிர் பாயசத்துக்கு
ஆத்மா கவிதைக்கு ன்னா

காத்துக் கெடக்கோம் புன்னகை
சிப்பு வருது கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 745155 சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by உமா Sat Jun 01, 2013 5:59 pm

Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
நடனம் சிப்பு வருது கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by Muthumohamed Sat Jun 01, 2013 6:59 pm

உமா wrote:
Muthumohamed wrote:என்ன உமா அக்கா சூறாவளியா கிளம்பிடீங்க
நடனம் சிப்பு வருது கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 745155

பயங்கர சந்தோசம் போல் தோனுகிறது



கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Uகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Tகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Hகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Uகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Oகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Hகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Aகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Mகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Eகவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 7:15 pm

நான் ஒரு 3 மணி நேரம் வருவதற்குள் என்ன என்ன நடந்து விட்டது இதுக்குதான் தூங்கும் போதும் கண்ணை திறந்து தூங்கணும் .....


உமா wrote:கவிஞனின் சிறப்பு

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்

ஆமாம் வடை பாயசம் பற்றி எழுதினால் உயிரை தானே குடிக்கும் ....

பாரெங்கும் ( கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 676261 ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....

உண்மையை உள்ளதை உள்ள படி சொன்னால் மக்கள் ஓடுகிறார்கள் என்ன செய்ய

உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....

உண்மையை உண்மையா சொன்னது அருமை ...

படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்



அப்பவும் வடை கடை காலி ஆன பாடு இல்லை ...

கவிதையின் சிறப்பு

தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே .... ஜாலி

உங்கள் பாயசத்தில் நித்தம் நடப்பது தானே ...

இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே .... அழுகை

காற்று வீசும் பக்கமா நின்னா அப்படிதான் ...

அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:

புரிந்து விட்டது உயிர் எழுத்து பிரிந்து மெய் எழுத்து பிறப்பதை சொல்கிறீகளா ?



கவிதை படித்தவர்களின் சிறப்பு

இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..

உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..

இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..

இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...

உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...



மிஞ்சிய வடை பாயசத்தில் போகாத உயிர் இதிலா போக போவுது ...


அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும் ரிலாக்ஸ்

வரட்டும் வரட்டும் எதிர்பார்கிறேன் ....

நடனம் நகைச்சுவைக்காக மட்டுமே நடனம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 7:28 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இன்னைக்கு ஆளையே காணோமே சிரி சிரி
பயந்துட்டாரு பூவன்

முள்ளை முள்ளால் எடுக்கற மாதிரி
உமா கவிதைக்கு கவிதையால ஆப்பு வச்சுட்டாங்க

பயமா எனக்கா என்ன அண்ணா காமெடி பண்ணறீங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 7:29 pm

உமா wrote:
ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote: சிரி ஆஹா உமாவா இது சூப்பருங்க , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே புன்னகை
பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல..... அதிர்ச்சி அதிர்ச்சி
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமா புன்னகை

எனக்காக உயிரை கொடுக்க யாரு இருக்கா இங்கே.... அழுகை

உயிரை எடுக்க வேனும்ன உங்க பாயசம் இருக்கு ... ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 3 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum