Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
+14
ரா.ரா3275
Manik
balakarthik
உதயசுதா
யினியவன்
ராஜு சரவணன்
Muthumohamed
சதாசிவம்
அருண்
சிவா
தர்மா
ராஜா
krishnaamma
கிராமத்தான்
18 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
First topic message reminder :
ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீனவர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in
நன்றி @Enlightened Master https://www.facebook.com/enlightened.master.3
இதுதான் ஜனநாயகமா?
https://www.facebook.com/jananayagam
ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!
எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?
தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.
அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?
ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?
நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.
பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.
லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீனவர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?
இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?
திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?
உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.
மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in
நன்றி @Enlightened Master https://www.facebook.com/enlightened.master.3
இதுதான் ஜனநாயகமா?
https://www.facebook.com/jananayagam
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
பவர் ஸ்டாரின் இன்றைய மோசடிக்கும், கோபிநாத் அன்று எடுத்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நிகழ்ச்சியை முழுதும் பார்த்திருந்தால் இவ்வாறு கூற இயலுமா. நீதி வழங்கும் நீதிபதிக் கூட ஒரு குற்றவாளியை அவமானப் படுத்தக்கூடாது. இந்நிலையில் கோபி பேசியது சரியென்றால், அவ்வளவு மோசக்காரரை அவர் ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டும். அதுவும் அவருக்கு பெயரைத் தானே வாங்கிக் கொடுத்தது. அப்படியானால் அவர் புகழ் பரப்புவதில் கோபிக்கும் மறைமுக தொடர்பிருக்குமா ? இல்லை என்றால் அவரை விட பெரிய மோசடி செய்த அரசியல்வாதிகளைத் தானே அவர் கிழி கிழி என்று கிழித்திருக்க வேணும். இதுவரை எத்தனை அரசியல்வாதிகளை அவர் இப்படி கிழித்துள்ளார்.
ஈழத்துக்கு கண்ணீர் விடாத இந்துவவாதிகளை பேசும் தாங்கள், மனிதர்களைக் கொல்லும் பொழுது குரல் கொடுக்காமல் மசுதிகளை இடிக்கும் பொழுது மட்டுமே குரல் கொடுத்த மதப்பிரியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
செய்திகளை இருபுறமும் பார்க்க வேண்டும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
சதாசிவம் wrote:ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
பவர் ஸ்டாரின் இன்றைய மோசடிக்கும், கோபிநாத் அன்று எடுத்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நிகழ்ச்சியை முழுதும் பார்த்திருந்தால் இவ்வாறு கூற இயலுமா. நீதி வழங்கும் நீதிபதிக் கூட ஒரு குற்றவாளியை அவமானப் படுத்தக்கூடாது. இந்நிலையில் கோபி பேசியது சரியென்றால், அவ்வளவு மோசக்காரரை அவர் ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டும். அதுவும் அவருக்கு பெயரைத் தானே வாங்கிக் கொடுத்தது. அப்படியானால் அவர் புகழ் பரப்புவதில் கோபிக்கும் மறைமுக தொடர்பிருக்குமா ? இல்லை என்றால் அவரை விட பெரிய மோசடி செய்த அரசியல்வாதிகளைத் தானே அவர் கிழி கிழி என்று கிழித்திருக்க வேணும். இதுவரை எத்தனை அரசியல்வாதிகளை அவர் இப்படி கிழித்துள்ளார்.
ஈழத்துக்கு கண்ணீர் விடாத இந்துவவாதிகளை பேசும் தாங்கள், மனிதர்களைக் கொல்லும் பொழுது குரல் கொடுக்காமல் மசுதிகளை இடிக்கும் பொழுது மட்டுமே குரல் கொடுத்த மதப்பிரியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
செய்திகளை இருபுறமும் பார்க்க வேண்டும்.
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
சதாசிவம் wrote:ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
பவர் ஸ்டாரின் இன்றைய மோசடிக்கும், கோபிநாத் அன்று எடுத்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நிகழ்ச்சியை முழுதும் பார்த்திருந்தால் இவ்வாறு கூற இயலுமா. நீதி வழங்கும் நீதிபதிக் கூட ஒரு குற்றவாளியை அவமானப் படுத்தக்கூடாது. இந்நிலையில் கோபி பேசியது சரியென்றால், அவ்வளவு மோசக்காரரை அவர் ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டும். அதுவும் அவருக்கு பெயரைத் தானே வாங்கிக் கொடுத்தது. அப்படியானால் அவர் புகழ் பரப்புவதில் கோபிக்கும் மறைமுக தொடர்பிருக்குமா ? இல்லை என்றால் அவரை விட பெரிய மோசடி செய்த அரசியல்வாதிகளைத் தானே அவர் கிழி கிழி என்று கிழித்திருக்க வேணும். இதுவரை எத்தனை அரசியல்வாதிகளை அவர் இப்படி கிழித்துள்ளார்.
ஈழத்துக்கு கண்ணீர் விடாத இந்துவவாதிகளை பேசும் தாங்கள், மனிதர்களைக் கொல்லும் பொழுது குரல் கொடுக்காமல் மசுதிகளை இடிக்கும் பொழுது மட்டுமே குரல் கொடுத்த மதப்பிரியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
செய்திகளை இருபுறமும் பார்க்க வேண்டும்.
மசூதியை இடித்ததின் காரணமாக கூட குரல் கொடுக்காமல் இருக்கலாமல்லாவா ???
ஈழத்திற்கு கண்ணீர் விடாத இந்துத்துவ வாதிகளை பற்றி நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்
நாம் ஆழமாக சிந்திக்கும் தோறும் சில விஷயங்களில் குறை கண்டுகொண்டே இருக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
பவர் ஸ்டார் அயோக்கியன் என்று முன்கூட்டியே உணர்ந்ததால்தான் கோபிநாத் அப்படி பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா ரா.ரா? அல்லது அன்று பேசப்பட்ட தலைப்பு பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றியதா? திரைத்துறையில் இருக்கும் ஒருவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சில அளப்பரைகளைச் செய்தால் அதைப் போலி கௌரவம் என்று பெயர் வைத்து மிகவும் கேவலமாக வருத்தெடுத்ததை நியாயம் என்று சொல்கிறீர்களா? அதே பாணியில் விளம்பரம் தேடித் திரிந்த மற்றவர்களை அழைத்து விமர்சிக்கும் தைரியம் ஏன் கோபிநாத்திற்கு இல்லாமல் போனது என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? போலி கௌரவத்திற்கும் சுய விளம்பரத்திற்கும் உள்ள வேறுபாடு கோபிநாத்திற்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் உங்களுக்குமா?
பவர் ஸ்டார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதிலேயோ அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலேயோ மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பணிவாக பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் அவரை வரைமுறைக்கு அப்பாற்பட்டு விமர்சித்த கோபிநாத்தை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். இதில் எப்படி எங்களைப் போன்றவர்களின் நடுநிலையை சந்தேகிக்க முடியும்? நிகழ்ச்சி நடந்த அன்றைய சூழலில் பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றிய உண்மைகள் வெளிவந்து அதைக் குறிப்பிட்டு கோபிநாத் விளாசியிருந்தால் நடுநிலையாளர்கள் என்று நீங்கள் குறிப்பிடும் அனைவரும் கோபிநாத்திற்கு ஒரு பெரிய சபாஷ் சொல்லியிருப்போம். இதே கோபிநாத்தின் நல்ல பல வாதங்களை இன்றளவும் இரசித்துக் கொண்டிருப்பவர்கள்தான் நாங்கள்.
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
கிராமத்தான் wrote:
கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீனவர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?
அணு உலைகளினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு இல்லாததன் விளைவே இத்தகைய கருத்துகள். திரு.உதயகுமார் அவர்களின் பின்புலத்தை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், இந்தக் கருத்து எவ்வளவு அபத்தம் என்று உங்களுக்கு விளங்கும். கோபிநாத்தைப் பொருத்தவரையில் அவர் தனிப்பட்ட முறையில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான நிலையையே கொண்டிருந்தார்.
அதைப் பற்றிய (அணு உலையை ஆதரித்து)ஒரு விரிவான பதிவையும் அவர் முகனூலில் தன் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதை மறுதலிக்கும் விதமாக அணு உலை விபத்துகளால் இதுவரை உலகம் சந்தித்த அழிவ்களைப் பற்றியும், பாதுகாப்பானது என்று அரசால் பறை சாற்றப்படும் இந்த அணு உலையின் உண்மையான பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து அத்துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்தையும் என் கல்லூரி நண்பர் ஒருவர் அவரது பதிவிற்குப் பதில் பதிவாக பதிவிட்டதும், தனது விரிவான அந்தப் பதிவை கோபிநாத் முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ?
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
ராஜா wrote:அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ?
பத்தவச்சுட்டியே பரட்ட
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
balakarthik wrote:ராஜா wrote:அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ?
பத்தவச்சுட்டியே பரட்ட
ஆத்தா வையும் காச குடு அடுத்த ஸ்பாட் பிக்சிங்குக்கு நேரமாச்சு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
யினியவன் wrote:balakarthik wrote:ராஜா wrote:அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ?
பத்தவச்சுட்டியே பரட்ட
ஆத்தா வையும் காச குடு அடுத்த ஸ்பாட் பிக்சிங்குக்கு நேரமாச்சு
தம்பி இன்னைக்கு எந்த கலர் டவல் போடபோற
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்
இலங்கை பிரச்சனை பல ஆண்டுகளாக இருக்கிறது, விடுதலைப்புலிகள் ஆதரவாக இந்துத்துவ அமைப்புகள் மட்டுமல்ல எந்த ஒரு மத அமைப்பும் பேசவில்லை. ஏன் நாங்கள் மதவாதிகள் இல்லை என்று பறைசாற்றும் காங்கிரசும் பேசவில்லை. வடக்கத்தியர்களுக்கும், நம் அண்டை மாநிலத்தவருக்கும் இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. ஆக குரல் கொடுத்த அமைப்புகள் ஒரு சிலரேMuthumohamed wrote:சதாசிவம் wrote:ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.
இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.
உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.
பவர் ஸ்டாரின் இன்றைய மோசடிக்கும், கோபிநாத் அன்று எடுத்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நிகழ்ச்சியை முழுதும் பார்த்திருந்தால் இவ்வாறு கூற இயலுமா. நீதி வழங்கும் நீதிபதிக் கூட ஒரு குற்றவாளியை அவமானப் படுத்தக்கூடாது. இந்நிலையில் கோபி பேசியது சரியென்றால், அவ்வளவு மோசக்காரரை அவர் ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டும். அதுவும் அவருக்கு பெயரைத் தானே வாங்கிக் கொடுத்தது. அப்படியானால் அவர் புகழ் பரப்புவதில் கோபிக்கும் மறைமுக தொடர்பிருக்குமா ? இல்லை என்றால் அவரை விட பெரிய மோசடி செய்த அரசியல்வாதிகளைத் தானே அவர் கிழி கிழி என்று கிழித்திருக்க வேணும். இதுவரை எத்தனை அரசியல்வாதிகளை அவர் இப்படி கிழித்துள்ளார்.
ஈழத்துக்கு கண்ணீர் விடாத இந்துவவாதிகளை பேசும் தாங்கள், மனிதர்களைக் கொல்லும் பொழுது குரல் கொடுக்காமல் மசுதிகளை இடிக்கும் பொழுது மட்டுமே குரல் கொடுத்த மதப்பிரியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
செய்திகளை இருபுறமும் பார்க்க வேண்டும்.
மசூதியை இடித்ததின் காரணமாக கூட குரல் கொடுக்காமல் இருக்கலாமல்லாவா ???
ஈழத்திற்கு கண்ணீர் விடாத இந்துத்துவ வாதிகளை பற்றி நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்
நாம் ஆழமாக சிந்திக்கும் தோறும் சில விஷயங்களில் குறை கண்டுகொண்டே இருக்கலாம்
வீரமிக்க இவ்விடுதலைப் புலிகளை தகர்க்க அங்கே ஒரு கூட்டம் சிங்களருக்குத் தேவைப்பட்டது. அது யார் என இணையத்தில் தாங்களே தெரிந்து கொள்ளுங்கள். சிங்களரின் வேலை முடிந்தவுடன், அவர்களுத் துணை போன கூட்டத்தை நெருக்கிய போதும் இந்துவ அமைப்புகள் பேசவில்லை. ஆரம்பம் முதல் குரல் கொடுக்காமல் இருப்பவர் மேலா, தங்களுக்கு பிரச்சனை வரும் பொழுது தங்களுக்குகாக மட்டும் குரல் கொடுப்பவர் மேலா?
தாங்களே ஆய்ந்து, ஆழ்ந்து முடிவு செய்யுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விஜய் டிவி கோபிநாத்தின் காரசாரமான பேச்சு
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|