ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

+9
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
சதாசிவம்
யினியவன்
பாலாஜி
ராஜு சரவணன்
பூவன்
அகல்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அகல் Fri May 31, 2013 12:06 pm

"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ...

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by பூவன் Fri May 31, 2013 12:27 pm

"
தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,

மதிப்பெண்ணை வைத்து மாணவரை கணிப்பதும் . கணினி இருப்பவன் கணக்கு போடுவது போல ...

அவர்களது திறமையை போற்றுங்கள் அவர்களோடு திறமையும் வளரும் ... நம்நாடும் வளரும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 12:47 pm

சொல்லபோனால் இன்று தொழில் துறைகளில் வெற்றி பெற்றுள்ள யாரும் இது போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை. அவர்களின் முன்னேற்றம் அவர்களின் திறமை மட்டுமே நம்பி உள்ளது.

மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by பாலாஜி Fri May 31, 2013 12:56 pm

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,

உண்மைதான் அகல் .... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by யினியவன் Fri May 31, 2013 1:00 pm

நூற்றுக்கு நூறு வாங்க சொல்லும் இவர்கள்
குழந்தை வளர்ப்பில் பெறுவதோ பூஜ்ஜியம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by சதாசிவம் Fri May 31, 2013 3:47 pm

நாம் கற்கும் கல்வி, சிந்தனையை வளர்க்காமல் வேதனையை மட்டுமே வளர்க்கிறது.

குழந்தை முதலே, பக்கத்து வீட்டு குழந்தையுடன் ஒப்பீடும் செய்யும் அவல நிலை இங்குள்ளது. முதலில் பெற்றோர் திருந்த வேண்டும்....


சதாசிவம்
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by ஜாஹீதாபானு Fri May 31, 2013 4:14 pm

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.

நிஜம் தான் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by தர்மா Sat Jun 01, 2013 11:12 am

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ..

இந்த மாதிரி திட்டுக்கள் தான் சிறுவயதில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சுப்ரபாதம். ஆனா நாங்க யாரும் அசரலையே. அம்மாவிடம் போய் அப்பா அடிக்கடி சொல்றாரே தண்ட சோறு அது ஒரு நாளைக்கு பண்ணி தா என்று உரிமையுடன் கேட்டோம் எங்க அம்மாவோ தலையில் அடித்து கொண்டு உன்னையெல்லாம் திருத்தமுடியாதுடா என்று விட்டு விட்டார்கள். அதற்க்கு காரணம் அந்த காலத்தில் வீட்டுக்கு வீடு கிடைக்கின்ற அடிகளும் அதனை சுளுக்கிவிட்டு விட்டு விளையாட போகும் நமது குணமும் தான். இப்பொழுது எல்லாமே possessive தான் கம்பரிசொன் தான் சரியாக சொல்ல வேண்டுமானால் நாம் நம் குழந்தைகளை மிகவும் mature ஆக பார்க்கிறோம். மார்க் அதிகம் எடுத்த குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை விட குழந்தை பருவத்தை இழந்த சோகம் தெரிந்தது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:16 am

அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by தர்மா Sat Jun 01, 2013 11:19 am

ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்க
அசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum