புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_lcapசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_voting_barசித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவ குறிப்புகள்...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:46 am

First topic message reminder :

ரத்த மூலத்திற்கு பிரண்டை



பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:41 pm

பா‌ட்டி கை வை‌த்‌திய‌ம்


காய்ச்சல் அதிகமாகும் போது ‌சிலரு‌க்கு குளிர் நடுக்கம் ஏ‌ற்படு‌ம். இதனை ‌நிறு‌த்த ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ‌ இ‌ப்படி செ‌ய்தா‌ல் சிறிது நேரத்தில் குளிர் நடுக்கம் க‌ட்‌டு‌ப்படு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் அ‌ஜீரண‌ம் ஏ‌ற்படு‌கிறதா? அ‌ப்படி அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்து சுக்குக் காபி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகிவிடும்.

உ‌ங்க‌ள் ‌மீது வியர்வை நாற்ற‌‌ம் வரு‌கிறதா. இதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து, பின்னர் அதில் குளித்தால் நாற்றமடிக்காது.

வெந்தயக்கீரை இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் வயிற்றுப் புண் இருந்தால் வெந்தயக் கீரை சாப்பிடலாம். கண்ணிற்கு மிகவும் நல்லது.
எலுமிச்சை பழச்சாறில் உள்ள பொட்டாஷியம் சத்து இதய பிரச்சினைகளை தடுக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:43 pm

பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை


அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் பொடுகு நீங்கு‌ம்.

சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தா‌ல் ந‌ல்ல‌து.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுட‌ன் கண்டிஷனராகவும் இரு‌க்கு‌ம்.

இ‌தி‌ல் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 23, 2009 5:44 pm

வ‌யி‌ற்‌‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன்


வ‌யி‌‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் பு‌ண், அழ‌ற்‌‌சி, ஈர‌ல், ‌பி‌த்த‌ப்பை நோ‌ய்க‌ள் அனை‌த்து‌க்கு‌ம் மரு‌ந்தாக தே‌ன் அமை‌ந்து‌ள்ளது. அதனா‌ல்தா‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன் எ‌ன்‌கிறோ‌ம்.

ஒன்று முதல் மூன்று தே‌க்கர‌ண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வே‌ண்டு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:10 am

வீட்டிற்கு ஒரு துளசி செடி வளர்ப்போம் :



சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 Thulasi1-225x300துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
பல வீடுகளில் இன்று அழகுக்காக பல தினுசு தினுசா செடி வளர்க்கின்றனர்.மிகச் சிலரே துளசி செடியினை வளர்க்கின்றனர், அதன் பயனையும் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதன்மையான செடி, துளசி செடிதான்.
துளசிச் செடியினை வளர்க்க பெரிய இடமோ , பராமப்பரிதற்கு நிறைய நேரங்களோ , அதிக செலவோ தேவையில்லை.


துளசி செடி வளரும் தன்மை:
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண் தேவை.
வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
துளசி செடியின் பயன் தரும் பாகங்கள்:

இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி செடியின் பயன்கள்:
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.


வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.


துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
இன்று பலவகையான மருந்துகளில் துளசி சேர்க்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அப்படின்னு இன்னும் எத்தனை எத்தனை காய்ச்சல் நம்மை வதைக்க வருகிறதோ தெரியவில்லை.

தொடர்ந்து நாம துளசி உபயோகிசிகிடு வந்த...இந்த மாதிரி நோய்கள், காய்ச்சலில் இருந்து போராட உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

நன்றி கதிர்வேல்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 5:55 am

அருகம்புல்லின் பயன்கள்


காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.

இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.

குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

வயிற்றுப் புண் குணமாகும்.

இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

புற்று நோய்க்கு நல்ல மருந்து.

உடல் இளைக்க உதவும்இரவில் நல்ல தூக்கம் வரும்.

பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

மூட்டு வலி நீங்கும்.

கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.




நன்றி கதிர்வேல்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 26, 2009 8:12 am

நல்லதோர் சித்தமருத்துவ தகவல், அறுகல் புல் பற்றிய அறியாத பல தகவல்கள்.பதிவிற்கு நன்றி தாமு!



சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 11:16 am

நன்றி கிருபை சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:54 pm

மல்லிப்பூவின் மருத்துவ குணம்

மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மல்லிகைப்பூ நல்ல குணமளிக்கும்.

சுத்தமான நீரில் மல்லிகைப் பூவை நன்கு கொதிக்க வைத்து,ஆறிய பின் வடிகட்டி குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்சினைகள் விலகும்.

மல்லிகைப் பூவை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலை வலி குணமாகும்.



சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:54 pm

பளபளப்பான சருமத்திற்கு

பச்சைப்பயறு 250 கிராமம், மஞ்சள் 100 கிராம், வசம்பு 10 கிராம் எடுத்து நன்கு தூளாக அரைத்துக் கொள்ளுங்கள்.

குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக இந்த தூளைப் பயன்படுத்துங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்திற்குள் உங்கள் சருமம் மினுமினுப்புடன் பொழிவு பெறும்.



சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:55 pm

ச‌ளி‌த் தொ‌ல்லை‌க்கு

சளி தொல்லை இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யலா‌ம்.

கு‌ளியலறை‌யி‌ல் ஷவ்ரில் சூடான த‌ண்‌ணீரை திறந்து விட்டு ஐந்து நிமிடம் கழிந்து உள்ளே போய் நி‌ன்றா‌ல் முக்கடைப்பு போய்விடும்.

அ‌ல்லது ஒரு பக்கெட்டில் சுடுத‌ண்‌ணீ‌ர் நிரப்பி விட்டு பெ‌ட்ஷீட் போட்டு தலை எல்லாம் ந‌ன்றாக மூடி முகத்தை ஆ‌வி ‌பிடி‌‌த்தா‌ல் உடன் நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.



சித்த  மருத்துவ  குறிப்புகள்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக