Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
+8
யினியவன்
Muthumohamed
உமா
ஜாஹீதாபானு
balakarthik
அருண்
மதுமிதா
பூவன்
12 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
First topic message reminder :
வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
தடைகளை தவிடு பொடியாக்கி
தாமிரபரணி நீர் ஊற்றி
தங்க தாமிரம் எல்லாம்
தகடாக்கி தந்த பானையிலே
தந்த தடாக பானம் இது
தந்தம் கலரிது தயிரின் நிறமிது
தரத்தில் இது எமலோக அமுதம் இது ...
அள்ளி அள்ளி பருக ஆசை
அள்ளி செல்ல ஆள் இல்லையே
அமுதென அருந்த ஆசை
அட்மிட் பண்ண ஆஸ்பத்திரி இல்லையே ..
தொட்டு பார்க்க ஆசை
தொலைதூரம் போகணும்
தொடர் சிகிச்சைக்கு தொடர்ந்து போக
தொடர்வண்டி இல்லையே ....
துள்ளி ஓடிடும் அனைவரும்
துவண்டே போய்விடுவார்
துருபிடித்த பாத்திரமும்
துரும்பென போய்விடுமே ....
வெள்ளி வண்ண வான கலராம்
வென்றவரும் தோற்றிடும்
வேரோடு சாய்த்திடும்
வேதனை தரும் பவராம் ....
வெண்மை நிறம் அதுவாம்
வெள்ளியின் நிறம் அதுவாம்
வெள்ளை பால் நிறமாம்
வெள்ளை மாளிகை நிறம் அதுவாம்
கண்டவரெல்லாம் நிற்காமல்
கண்ட படி ஓடிடும்
பாயாச புகழை பாசத்தோடு
பாட வந்தேன் பாடி முடிக்கும் முன்னே
வடை வந்து தடை செய்து
தகராறு செய்வது ஏனோ .....
வந்து கேட்போர் தான் யாரோ ....
வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
தடைகளை தவிடு பொடியாக்கி
தாமிரபரணி நீர் ஊற்றி
தங்க தாமிரம் எல்லாம்
தகடாக்கி தந்த பானையிலே
தந்த தடாக பானம் இது
தந்தம் கலரிது தயிரின் நிறமிது
தரத்தில் இது எமலோக அமுதம் இது ...
அள்ளி அள்ளி பருக ஆசை
அள்ளி செல்ல ஆள் இல்லையே
அமுதென அருந்த ஆசை
அட்மிட் பண்ண ஆஸ்பத்திரி இல்லையே ..
தொட்டு பார்க்க ஆசை
தொலைதூரம் போகணும்
தொடர் சிகிச்சைக்கு தொடர்ந்து போக
தொடர்வண்டி இல்லையே ....
துள்ளி ஓடிடும் அனைவரும்
துவண்டே போய்விடுவார்
துருபிடித்த பாத்திரமும்
துரும்பென போய்விடுமே ....
வெள்ளி வண்ண வான கலராம்
வென்றவரும் தோற்றிடும்
வேரோடு சாய்த்திடும்
வேதனை தரும் பவராம் ....
வெண்மை நிறம் அதுவாம்
வெள்ளியின் நிறம் அதுவாம்
வெள்ளை பால் நிறமாம்
வெள்ளை மாளிகை நிறம் அதுவாம்
கண்டவரெல்லாம் நிற்காமல்
கண்ட படி ஓடிடும்
பாயாச புகழை பாசத்தோடு
பாட வந்தேன் பாடி முடிக்கும் முன்னே
வடை வந்து தடை செய்து
தகராறு செய்வது ஏனோ .....
வந்து கேட்போர் தான் யாரோ ....
Last edited by பூவன் on Thu May 30, 2013 6:27 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
எப்படி இப்படிbalakarthik wrote:இது ஆப்பு கவிதைங்கிரதால தான் இதனை கோர்ப்பாம் அவ்வுளவு ஹோப்பு பூவனுக்கு இந்த கவிதையில்உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்உமா wrote:எப்படி இப்படிbalakarthik wrote:இது ஆப்பு கவிதைங்கிரதால தான் இதனை கோர்ப்பாம் அவ்வுளவு ஹோப்பு பூவனுக்கு இந்த கவிதையில்உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
balakarthik wrote:
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்
தெரியும்....ஏதோ சதி இருக்குன்னு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
விதி முடிஞ்சுதுனா பாயசம் சாப்பிட்டு சாகனுமுனு இல்ல இந்த கவிதையை படிச்சு கூட சாகலாம்உமா wrote:balakarthik wrote:
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்
தெரியும்....ஏதோ சதி இருக்குன்னு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
நான் நினைச்சேன் சொல்லிட்ட நிஜமாவே அருமையா இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
ஜாஹீதாபானு wrote:உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
நான் நினைச்சேன் சொல்லிட்ட நிஜமாவே அருமையா இருக்கு
பாயாச புகழை பாட பாட கவிதை கலக்குது ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
பாடல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
பூவனின் வர்களில் கண்ணீர் காவியம் இல்லை இது
ஆனால் கண்ணீரை வரவழைக்கும் பதார்த்தத்தை
பாடும் காவியம் இது குடித்தவரின் கதி அதோகதி
என கண்டு கண்ணீரை வரவழைக்கும் காவியம் இது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
அருமையாக இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....
யினியவன் wrote:
பூவனின் வர்களில் கண்ணீர் காவியம் இல்லை இது
ஆனால் கண்ணீரை வரவழைக்கும் பதார்த்தத்தை
பாடும் காவியம் இது குடித்தவரின் கதி அதோகதி
என கண்டு கண்ணீரை வரவழைக்கும் காவியம் இது
கருத்துக்கு நன்றி அண்ணா
கலங்கினால் கண்ணீர் தானே வரும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 15000 பதிவுகளைக் கடந்த பாயாச உமா....
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
» கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி
» வடை கடையில் அறிவிப்பு!
» 2000 பதிவுகள் கடந்த தங்கை பாயாச உமாவை வாழ்த்தலாம் வாங்க
» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
» கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி
» வடை கடையில் அறிவிப்பு!
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|