Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
+5
சிவா
Muthumohamed
உமா
balakarthik
சாமி
9 posters
Page 1 of 1
கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
பார்வை இல்லாத புலவர் வறுமையில் வாடினார். மன்னரைப் பாடி பரிசு பெற்று வரும்படி அவருடைய மனைவி அனுப்பினாள். அரசவைக்குச் சென்ற புலவர் பாடல் பாடி மன்னரை மகிழ்வித்தார். மன்னன், புலவருக்கு பரிசளிக்கும்படி உத்தரவிட்டான்.
கருவூலத்தில் கிழிந்த பட்டாடை இருந்தது. அதை பார்த்த கருவூல அதிகாரி, ""கண் தெரியாத புலவருக்கு இதைக் கொடுத்தால் என்ன தெரியவா போகிறது?'' என்று அலட்சியமாக நினைத்தார்.
புலவர் பட்டாடையைத் தடவிப் பார்த்த போது, அதில் கிழிசல் இருப்பதை உணர்ந்து கொண்டார். பார்வை இல்லாதவர் என்பதால் மன்னர் அவருக்கு விளக்கும் நோக்கத்துடன், ""புலவரே! இந்த பட்டாடை வெள்ளி ஜரிகையில் நெசவாகி, கொடி வேலைபாடுடன் இருக்கிறது,'' என்றார்.
இது தான் சமயம் என புலவரும், ""ஆம் மன்னரே! நானும் பார்த்தேன்'' என்றார்.
அதோடு நில்லாமல், ""மன்னா! கொடியில் மலர்கள் பூத்துக் குலுங்குவதோடு பிஞ்சும் கூட விட்டாச்சு,'' என்றபடியே, கிழிசலைத் தொட்டுக் காண்பித்தார்.
பட்டு கிழிந்து பிய்ந்து இருப்பதையே "பிஞ்சும்' (பிஞ்சு போச்சு) என்றார் புலவர்.
தவறை உணர்ந்த மன்னர் கருவூல அதிகாரியைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்டார். புலவரின் அறிவுநுட்பத்தைப் பாராட்டி, புதிய பட்டாடை, பணமுடிப்பு வழங்கி சிறப்பித்தார்.
நன்றி-தினமலர்
கருவூலத்தில் கிழிந்த பட்டாடை இருந்தது. அதை பார்த்த கருவூல அதிகாரி, ""கண் தெரியாத புலவருக்கு இதைக் கொடுத்தால் என்ன தெரியவா போகிறது?'' என்று அலட்சியமாக நினைத்தார்.
புலவர் பட்டாடையைத் தடவிப் பார்த்த போது, அதில் கிழிசல் இருப்பதை உணர்ந்து கொண்டார். பார்வை இல்லாதவர் என்பதால் மன்னர் அவருக்கு விளக்கும் நோக்கத்துடன், ""புலவரே! இந்த பட்டாடை வெள்ளி ஜரிகையில் நெசவாகி, கொடி வேலைபாடுடன் இருக்கிறது,'' என்றார்.
இது தான் சமயம் என புலவரும், ""ஆம் மன்னரே! நானும் பார்த்தேன்'' என்றார்.
அதோடு நில்லாமல், ""மன்னா! கொடியில் மலர்கள் பூத்துக் குலுங்குவதோடு பிஞ்சும் கூட விட்டாச்சு,'' என்றபடியே, கிழிசலைத் தொட்டுக் காண்பித்தார்.
பட்டு கிழிந்து பிய்ந்து இருப்பதையே "பிஞ்சும்' (பிஞ்சு போச்சு) என்றார் புலவர்.
தவறை உணர்ந்த மன்னர் கருவூல அதிகாரியைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்டார். புலவரின் அறிவுநுட்பத்தைப் பாராட்டி, புதிய பட்டாடை, பணமுடிப்பு வழங்கி சிறப்பித்தார்.
நன்றி-தினமலர்
Re: கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
ஏற்கனவே படித்தது இருப்பினும் மீண்டும் படித்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
நல்ல கதை பகிர்வு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
நல்ல கதை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
பட்டாடையை தடவி பார்க்குறதுல புலவர் கெட்டின்னு நினைக்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கண் தெரியாதவருக்கு தெரியவா போகிறது?
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» என்னாக போகிறது
» இணைய கலாட்டா
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
» வாழ்க்கை எங்கே போகிறது...
» ஒரு உயிர் போகிறது பட்டினியால்...
» இணைய கலாட்டா
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
» வாழ்க்கை எங்கே போகிறது...
» ஒரு உயிர் போகிறது பட்டினியால்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|