புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
40 Posts - 63%
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
2 Posts - 3%
viyasan
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
232 Posts - 42%
heezulia
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_m10 மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும்- கதை


   
   
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Mon Jun 03, 2013 2:10 pm

// மற்றவர்கள் உதவி புரியா விட்டாலும் //


அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர்
துணையின்றி இரை தேட வந்தது.

வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது.

இருப்பினும்,

அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி
எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது,

அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே,
ஓடிச்சென்று,

அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது.

அதில் ஒரு மான்,

உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்;

உதவினால் எங்களுக்கு என்ன பயன்..? என்றும் கேட்டது..

குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது.

அருகிலிருந்த மற்றொரு மான்,

முயலிலின் வருத்தமான முகத்தை பார்த்துவிட்டு, அந்த முயலிடம் தான் உனக்கு
உதவுவதாக சொன்னது.

சொன்னது போல்,

அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த
கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது.

முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில்,

உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான்,

வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது.

எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது.

உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து
வந்தது.

அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை
விடுவித்தன.

வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம்
நன்றியைத் தெரிவித்தது.

மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி,

அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:

தன்னால் ஆன உதவியை,எந்தவித பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய
வேண்டும்.

ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 7:16 pm

அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக