ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

+2
சாமி
ராஜு சரவணன்
6 posters

Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 11:58 pm

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Karashima1470066f

ஜப்பானை சேர்ந்த தமிழ் அறிஞர் நோபோரு காரஷிமாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும் காரஷிமா, சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ் ஆய்வு மேற்கொண்டவர். அழகுத்தமிழில் சரளமாக பேசும் வல்லமை உடையவர்.

தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாக அவர் பத்மசிறீ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார். எனினும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் டெல்லியில் நடந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அங்கு வைத்து காரஷிமாவுக்கு பத்மசிறீ விருதை வழங்கினார். டோக்கியோவில் உள்ள ஜப்பான் - இந்திய நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நேற்று நடந்த விழாவில் காரஷிமாவுக்கு விருது வழங்கப்பட்டது.

1974ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து 20 வருடங்களாக தெற்காசிய வரலாற்று துறை தலைமை பேராசிரியராக கடமை புரிந்த காரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.

நன்றி தமிழ் மீடியா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 12:09 am

வாழ்த்துகள் நோபோரு காரஷிமா.



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty ஜப்பானிய தமிழறிஞருக்கு "பத்மஸ்ரீ' விருது

Post by சாமி Thu May 30, 2013 10:40 am

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Medalg

ஜப்பானைச் சேர்ந்த நொபுரூ கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர்.

இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார்.

இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரூ கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கெüரவித்தார்.

1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கெüரவ பேராசிரியராக உள்ளார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by ராஜா Thu May 30, 2013 12:43 pm

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by யினியவன் Thu May 30, 2013 1:02 pm

அட என்னாச்சு காங்கிரஸ் அரசுக்கு?

தமிழ் தெரிந்த ஒருத்தரை கவுரவப்படுத்தி இருக்காங்களே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by balakarthik Thu May 30, 2013 1:05 pm

யினியவன் wrote:அட என்னாச்சு காங்கிரஸ் அரசுக்கு?
தமிழ் தெரிந்த ஒருத்தரை கவுரவப்படுத்தி இருக்காங்களே!!!
அவரு ஜப்பான் நாட்டுகாரருங்கரதுனால இருக்கும் இதே இலங்கை தமிழரா இருந்தா இல்ல இந்திய தமிழரா இருந்தா அப்புத்தான் கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by Muthumohamed Thu May 30, 2013 1:09 pm

வாழ்த்துக்கள் தமிழ் அறிஞ்சரே



ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Mஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Uஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Tஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Hஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Uஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Mஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Oஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Hஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Aஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Mஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Eஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Empty Re: ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum