புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
பூவன் wrote:உமா wrote:பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? v
தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது
வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...
ஓட்டு போட சொல்லலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் கவிதை சூப்பர் ..
கவிதை எனுன் பூ கொடுத்து
கனியென இனிப்பு கொடுத்து
கனிந்து வந்த காதலியே
கறைந்து விட்டேன் உன்னிடத்தில்
கபாலத்தில் ஏறிய புரை நீ
கண்களில் விழுந்த துகள் நீ
கண்ணுக்குபுலப்படாத கதிர் நீ
கண்டகண்ட இடங்களில் நிற்கும் நிழல் நீ
கண்ணீரை வரவைக்கும் அழகு நீ
கசியவைத்தது என் கண்ணை அண்ணா என்ற வார்த்தை.
பஞ்சர் டிஞ்சர் பார்க்கப்பட்ட பாலா கார்த்திக் அண்ணா கவிதை
அய்யய்யோ கவிதை அருமை நண்பரே ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:பூவன் wrote:உமா wrote:பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? v
தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது
வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...
ஓட்டு போட சொல்லலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது
மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும்பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
- Spoiler:
- (இதில் உள்குத்து, வெளிகுத்து , நடுக்குத்து, லெப்டு குத்து , ரையிட்டு குத்து , கிளாசு குத்து , டப்பாங்குத்து , டவரா குத்து , கும்மாம்குத்து , கும்மாலகுத்து , காதுகுத்து , கம்மா குத்து குருவி குத்து இன்னும் சில பல சில்மிஷ குத்து எதுவும் இல்லை என்று அனைத்து குய்யோ முய்யோ கருத்து குத்து கத்திகுத்து சங்கம் ஓமன் கிளையின் சார்பாக குத்திக்காட்ட கடமைபட்டுள்ளேன்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும்பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
- Spoiler:
(இதில் உள்குத்து, வெளிகுத்து , நடுக்குத்து, லெப்டு குத்து , ரையிட்டு குத்து , கிளாசு குத்து , டப்பாங்குத்து , டவரா குத்து , கும்மாம்குத்து , கும்மாலகுத்து , காதுகுத்து , கம்மா குத்து குருவி குத்து இன்னும் சில பல சில்மிஷ குத்து எதுவும் இல்லை என்று அனைத்து குய்யோ முய்யோ கருத்து குத்து கத்திகுத்து சங்கம் ஓமன் கிளையின் சார்பாக குத்திக்காட்ட கடமைபட்டுள்ளேன்)
குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது அப்படின்னு பம்மல் K சம்மந்ததுல நம்ம DR கமல்ஹாசனே சொல்லிருக்காருபூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாதுபூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்கபூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது காதல் பித்து பிடிதவங்க தானே காதலே பித்து என நினைபவர்களுக்கு இல்லையே ...
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|