Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
+3
ஹர்ஷித்
balakarthik
பூவன்
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
First topic message reminder :
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
பூவன் wrote:உமா wrote:பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? v
தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது
வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...
ஓட்டு போட சொல்லலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது
Last edited by balakarthik on Wed May 29, 2013 5:41 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
ராஜு சரவணன் wrote:பூவன் கவிதை சூப்பர் ..
கவிதை எனுன் பூ கொடுத்து
கனியென இனிப்பு கொடுத்து
கனிந்து வந்த காதலியே
கறைந்து விட்டேன் உன்னிடத்தில்
கபாலத்தில் ஏறிய புரை நீ
கண்களில் விழுந்த துகள் நீ
கண்ணுக்குபுலப்படாத கதிர் நீ
கண்டகண்ட இடங்களில் நிற்கும் நிழல் நீ
கண்ணீரை வரவைக்கும் அழகு நீ
கசியவைத்தது என் கண்ணை அண்ணா என்ற வார்த்தை.
பஞ்சர் டிஞ்சர் பார்க்கப்பட்ட பாலா கார்த்திக் அண்ணா கவிதை
அய்யய்யோ கவிதை அருமை நண்பரே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:பூவன் wrote:உமா wrote:பூவன் wrote:
பாயசம் அப்படின்னு சொன்னதும் பயத்துல பதறி உண்மை வெளிவருதா ? v
தங்கள் கவிதையை விடவா என் பாயசம் பெரியது
வேனும்ன ஒரு கேள்வி பதில் நடத்தி பார்க்கலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம்
2. வடை
3. பூவன் கவிதைகள் ...
ஓட்டு போட சொல்லலாம் ....
மிகவும் கொடூரமானது .....
1. பாயசம் குடிக்க குடிக்க கொல்வது
2. வடை கடிக்க கடிக்க கொல்வது
3. பூவன் கவிதைகள் ... படிக்க படிக்க கொல்வது
மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
நல்லாவே பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிசிருக்கிங்கன்னேராஜு சரவணன் wrote:பஞ்சர் டிஞ்சர் பார்க்கப்பட்ட பாலா கார்த்திக் அண்ணா கவிதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும்பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
- Spoiler:
- (இதில் உள்குத்து, வெளிகுத்து , நடுக்குத்து, லெப்டு குத்து , ரையிட்டு குத்து , கிளாசு குத்து , டப்பாங்குத்து , டவரா குத்து , கும்மாம்குத்து , கும்மாலகுத்து , காதுகுத்து , கம்மா குத்து குருவி குத்து இன்னும் சில பல சில்மிஷ குத்து எதுவும் இல்லை என்று அனைத்து குய்யோ முய்யோ கருத்து குத்து கத்திகுத்து சங்கம் ஓமன் கிளையின் சார்பாக குத்திக்காட்ட கடமைபட்டுள்ளேன்)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:இளையராஜா பாட்டு கேட்டா செத்துரனுமுனு தோணும் பூவன் அப்படித்தான் இதுவும்பூவன் wrote:மொத்தத்தில் அனைத்தும் ஆளை கொல்லும் ....என்பதில் சந்தேகமில்லை
- Spoiler:
(இதில் உள்குத்து, வெளிகுத்து , நடுக்குத்து, லெப்டு குத்து , ரையிட்டு குத்து , கிளாசு குத்து , டப்பாங்குத்து , டவரா குத்து , கும்மாம்குத்து , கும்மாலகுத்து , காதுகுத்து , கம்மா குத்து குருவி குத்து இன்னும் சில பல சில்மிஷ குத்து எதுவும் இல்லை என்று அனைத்து குய்யோ முய்யோ கருத்து குத்து கத்திகுத்து சங்கம் ஓமன் கிளையின் சார்பாக குத்திக்காட்ட கடமைபட்டுள்ளேன்)
குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது அப்படின்னு பம்மல் K சம்மந்ததுல நம்ம DR கமல்ஹாசனே சொல்லிருக்காருபூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
Last edited by balakarthik on Wed May 29, 2013 7:54 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:இப்படி எல்லாம் குத்திகாட்டினா எப்படி பூவன் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாதுபூவன் wrote:குத்து ஏதும் இல்லை அப்படினு குத்தி குத்தி சொன்ன உங்களை குத்தாமல் நம்பறேன் ...
எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்கபூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்கபூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது காதல் பித்து பிடிதவங்க தானே காதலே பித்து என நினைபவர்களுக்கு இல்லையே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் - பிரதமர் மோடி
» காரணம் இதுவோ?
» என்ன இதுவோ என்னைச் சுற்றியே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இலங்கையில் சீன துறைமுகம் மறுபரிசீலனை
» காரணம் இதுவோ?
» என்ன இதுவோ என்னைச் சுற்றியே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இலங்கையில் சீன துறைமுகம் மறுபரிசீலனை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|