புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 3%
viyasan
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக