புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
Page 5 of 12 •
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்று கொஞ்சம் படித்தேன்..... அருமையா இருக்கு அனைத்தும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:நேற்று கொஞ்சம் படித்தேன்..... அருமையா இருக்கு அனைத்தும்....
நன்றி உமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
2 1/2 கப் பச்சை
1/2 கப் அரிசி
உப்பு
எண்ணெய்
செய்முறை:
பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
ஹைதராபாத்தில் இதற்கும் தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்.
பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்
குறிப்பு: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
2 1/2 கப் பச்சை
1/2 கப் அரிசி
உப்பு
எண்ணெய்
செய்முறை:
பச்சை பயறு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
வெங்காய சட்னியுடன் பரிமாறலாம்.
ஹைதராபாத்தில் இதற்கும் தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்.
பச்சை கலருடன் தோசை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும்
குறிப்பு: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 கப் பச்சை அரிசி
1 கப் புழுங்கல் அரிசி
1 கப் பாசி பருப்பு
உப்பு
எண்ணெய்
செய்முறை:
அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்லா இருக்கும்
1 கப் பச்சை அரிசி
1 கப் புழுங்கல் அரிசி
1 கப் பாசி பருப்பு
உப்பு
எண்ணெய்
செய்முறை:
அரிசி பருப்பை தனி தனியாக ஒரு அரைமணி ஊறவைத்த பின்பு, அரைக்கவும்.
இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரிசி மாவு 3/4 கப்
உளுத்தம் மாவு 1/4 கப்
சோயா மாவு 1/4 கப்
சோடா உப்பு 1/4 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது.
அரிசி மாவு 3/4 கப்
உளுத்தம் மாவு 1/4 கப்
சோயா மாவு 1/4 கப்
சோடா உப்பு 1/4 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
ஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.
அவ்வளவுதான் 'சோயா தோசை' ரெடி.
இது உடம்புக்கு ரொம்ப நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரிசி மாவு 1 கப்
கோதுமை மாவு 1 1/2 கப்
வெல்லம் 2 கப்
ஏல பொடி 1 டீ ஸ்பூன்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
நெய் தோசை வார்க்க
செய்முறை :
வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
மண்போக வடிகட்டவும்.
மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
சுவையான 'வெல்ல தோசை' தயார்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு :அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.
அரிசி மாவு 1 கப்
கோதுமை மாவு 1 1/2 கப்
வெல்லம் 2 கப்
ஏல பொடி 1 டீ ஸ்பூன்
சோடா உப்பு ஒரு சிட்டிகை
நெய் தோசை வார்க்க
செய்முறை :
வெல்லத்ததை தட்டி தண்ணிரில் போடவும்.
மண்போக வடிகட்டவும்.
மாவுகள், சோடா உப்பு மற்றும் உப்பு எல்லாம் அந்த வெல்லத் தண்ணிரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
ஒரு அரைமணி அப்படியே வைத்துவிட்டு , பிறகு தோசை வார்க்கணும்.
நெய் விட்டு வெல்ல தோசை வார்க்கணும்.
சுவையான 'வெல்ல தோசை' தயார்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு :அடுப்பு நிதானமாக எரிய வேண்டியது முக்கியம், இல்லாவிட்டால் தோசை தீய்ந்து விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கோதுமை மாவு 2 கப்
வெல்லம் 1 1/2 கப்
துளி உப்பு
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய்
செய்முறை :
அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
வெல்ல அடை தயார்.
இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு: இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்
கோதுமை மாவு 2 கப்
வெல்லம் 1 1/2 கப்
துளி உப்பு
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய்
செய்முறை :
அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
வெல்ல அடை தயார்.
இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு: இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது எங்காத்து 'ஹிட்' எப்பவுமே
தேவையானவை :
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
கடலை பருப்பு 3/4 கப்
வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி பருப்பு மற்றும் வெந்தயத்தை களைந்து ஒன்றாகவே ஊறவைக்கவும்.
2 -3 மணிநேரம் ஊரினதும் கொஞ்சம் 'காரகர்'பாக அரக்கவும்.
உடனேயே வார்க்கலாம்.
அந்த காலத்தில் தவலை இல் வார்ப்பளாம் ; இப்போ நம்மால் முடியாது.
அதனால் குழிவான வாணலி இல் வார்க்கலாம்.
வாணலி இல் முதலில் எண்ணெய் விட்டுக்கொண்டு , ஒரு கரண்டி மாவை விடவும்.
ரொம்ப பரத்த வேண்டாம் .
சுற்றிலும் எண்ணெய் விட்டு, இட்லி பானை முடியால் அதை மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து திறந்தால் , அடை மேல்பக்கம் வெந்து இருக்கும், அதை திருப்பி போடணும்.
அப்போது வரும் மேல் பக்கம் நல்ல மொரு மொரு பாக இருக்கும்.
திருப்பி போட்டதும் இலுப்ப சட்டியை முட வேண்டாம்.
மறு புறம் போட்டதும் மீண்டும் எண்ணெய் விடணும்.
அந்த பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.
சுவையான 'தவல அடை ' ரெடி.
ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: வெந்தய கசப்பு இருக்கும் இந்த அடை இல், அது பிடிக்காத வா, ஒரு நாள் முன்பே வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து விட்டு மறுநாள் அரிசி பருப்பு ஊற வைத்து இந்த வெந்தயத்தை சேர்த்து அரைக்கலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணியையும் வீணாக்காமல் அரைக்க உபயோகபடுத்தலாம்.
தேவையானவை :
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
கடலை பருப்பு 3/4 கப்
வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
அரிசி பருப்பு மற்றும் வெந்தயத்தை களைந்து ஒன்றாகவே ஊறவைக்கவும்.
2 -3 மணிநேரம் ஊரினதும் கொஞ்சம் 'காரகர்'பாக அரக்கவும்.
உடனேயே வார்க்கலாம்.
அந்த காலத்தில் தவலை இல் வார்ப்பளாம் ; இப்போ நம்மால் முடியாது.
அதனால் குழிவான வாணலி இல் வார்க்கலாம்.
வாணலி இல் முதலில் எண்ணெய் விட்டுக்கொண்டு , ஒரு கரண்டி மாவை விடவும்.
ரொம்ப பரத்த வேண்டாம் .
சுற்றிலும் எண்ணெய் விட்டு, இட்லி பானை முடியால் அதை மூடி விடவும்.
2 நிமிடம் கழித்து திறந்தால் , அடை மேல்பக்கம் வெந்து இருக்கும், அதை திருப்பி போடணும்.
அப்போது வரும் மேல் பக்கம் நல்ல மொரு மொரு பாக இருக்கும்.
திருப்பி போட்டதும் இலுப்ப சட்டியை முட வேண்டாம்.
மறு புறம் போட்டதும் மீண்டும் எண்ணெய் விடணும்.
அந்த பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.
சுவையான 'தவல அடை ' ரெடி.
ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: வெந்தய கசப்பு இருக்கும் இந்த அடை இல், அது பிடிக்காத வா, ஒரு நாள் முன்பே வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து விட்டு மறுநாள் அரிசி பருப்பு ஊற வைத்து இந்த வெந்தயத்தை சேர்த்து அரைக்கலாம். வெந்தயம் ஊற வைத்த தண்ணியையும் வீணாக்காமல் அரைக்க உபயோகபடுத்தலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து
2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்
செய்முறை :
அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.
குறிப்பு: உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே வெய்யநாளில் செய்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.
4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து
2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்
செய்முறை :
அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.
குறிப்பு: உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே வெய்யநாளில் செய்து சாப்பிடுவது ரொம்ப நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கோதுமை மாவு 2 கப்
உளுந்து 1/2 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும்.
கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
மறு நாள் தோசை வார்க்கலாம்.
மெத் என்று அருமையாக இருக்கும்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது
கோதுமை மாவு 2 கப்
உளுந்து 1/2 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும்.
கிரைண்டர் இல் உளுந்து அரைபடும் போதே கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
இரண்டும் சேர்ந்து நன்கு அரைபடட்டும் ஒரு 2 நிமிஷம்.
பிறகு எடுத்து உப்பு போட்டு கரைத்து வையுங்கள்.
மறு நாள் தோசை வார்க்கலாம்.
மெத் என்று அருமையாக இருக்கும்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கான தோசை இது
- Sponsored content
Page 5 of 12 • 1, 2, 3, 4, 5, 6 ... 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 12
|
|