புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_lcapஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_voting_barஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக