ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

2 posters

Go down

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Empty வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

Post by சிவா Tue May 28, 2013 1:28 am


சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஆனால், காரணங்கள்தான் மாறுபட்டவை.

வேதமூர்த்தி அவரது குழுவும் தேசிய முன்னணியிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்பதுதான் எனது ஆலோசனை. அதை அவர்கள் ஏற்கவில்லை. அந்த ஆலோசனை வழங்க அதிகம் யோசிக்க தேவையில்லை! பிரதமர் நஜிப் அவர்கள் நல்லவர், இந்தியர்களுக்கு அதிகமாகவே செய்துள்ளார் என்ற நிலைப்பாட்டை பலர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தியர்களின் ஓட்டுக்காக அந்த நல்லவர் கண்டிப்பாக ஹிண்ராப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்க மறுப்பது அரசியல் சாணக்கியம் அல்ல.

மக்கள் கூட்டணி குடியுரிமை பிரச்சனை, கடனற்ற இலவச கல்வி, அதிகமான குறைந்த பட்ச சம்பளம், பெட்ரோல் விலை குறைப்பு போன்றவற்றைத் தேர்தல் கொள்கையறிக்கையில் கொண்டிருந்தனர். இதை செயலாக்கம் செய்தால் நாடு திவாலாகும் என்றார் நமது நல்ல பிரதமர்.

இந்தியர்களின் வாக்குகளை விலை பேச ஹிண்ராப்ட் முன் வந்த போது, ஏற்கெனவே மஇகா கேட்டதை, கேட்பதை ஓர் உருமாற்று வகையில் இருப்பதை ஏற்பதில் என்ன பிரச்சனை என்ற வகையில் அதை அப்படியே தனக்கு சாதகமான அரசியலாக ஆக்கி கொண்டார் பிரதமர் நஜிப்.

இதன் வழி ஒரே கல்லின் இரண்டு மாங்காய் அடித்தார் நஜிப்.

முதலாவது இந்தியர்களின் உரிமை குரலாக ஒலித்த ஹிண்ராப்ட் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கருவியாக உருமாற்றம் கண்டது. அடுத்தது சமத்துவம் அற்றது என்றும் இனவாதம் கொண்ட அரசாங்கம் என்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தைச் சாடி வந்த வேதமூர்த்தியின் ஹிண்ராப்பை வீழ்த்தி காலடியில் பணிய வைத்தார்.

மீனுக்குத் தலையையும், பாம்பிற்கு வாலையையும் காட்டும் விலாங்கு மீன்போல் தன்னை ஒரு சாணக்கியவாதியாக காட்ட முற்பட்ட வேதமூர்த்தியின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்த போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.

மக்களைப் பொறுத்த மட்டில் வேதமூர்த்தியின் இந்த சாணக்கியத்தில் துரோகம்தான் நிறைந்துள்ளது. நடந்த தேர்தலில் மாற்றம் வழிதான் அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க இயலும் என்று மக்கள் நம்பினார்கள். அதிலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு இரு கட்சி அரசியல் அமைந்தால் சிறுபான்மையினரின் வாக்குரிமையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். அம்னோவின் ஆதிக்கம் குறைந்தால்தான் நமக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு அது. அதன்வழி மட்டுமே சிறுபான்மை இனம் தனது பேரம் பேசும் வலிமையை அதிகமாக்க இயலும். கொள்கை மாற்றம் உருவாக வழிமுறைகள் உருவாகும். அம்னோவின் ஆதிக்கம் இருக்கும் வரையில் நாம் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இருக்க வேண்டும்.

வேதமூர்த்திக்கும் தீவிரமான ஆதரவாளர்கள் உள்ளனர். அதில் திறமையானவர்களும் உள்ளனர். அவர்களின் ஆதங்கம் மக்கள் கூட்டணி அவர்களைப் புறக்கணித்து விட்டதால் எடுத்த முடிவு என்கிறார்கள். அதனால்தான் கொள்கையை மாற்றினோம் என்றால் அதை எப்படி ஏற்பது. தேர்தலின் போது தினசரிகளில் அவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் ‘நாங்கள் விலை போய்விட்டோம்’ என்பதைத்தான் பறைசாற்றின. உரிமையற்ற நிலையில் சலுகைகள் பெறத்தான் மஇகா இருக்கிறதே, அதை உணர்ந்து உரிமை போராட்ட களத்தில் இருந்து வழி நடத்தாமல் ஏன் இந்த குள்ள நரித்தனமான தேர்வு.

நாடளவில் நடந்து வரும் கருப்பு பேரணிகள் ஒன்றை மட்டும் ஆழமாக கூறுகிறது. மொத்த வாக்காளர்களின் 51 விழுக்காடு பெரும்பான்மை தேர்வு மக்கள் கூட்டணியாகும். தேசிய முன்னணி பெற்றது 47 விழுக்காடு மட்டுமே. அதனால் ஜனநாயக உரிமை மக்களிடம் உள்ளதை களவாடி அரசாங்கம் அமைத்துள்ளவர்கள் உணர வேண்டும்.

அதே வேளையில் மஇகா-வுக்கு போட்டியாக வேதமூர்த்தி துணையமைச்சராக உருவாக்கப்பட்டதை மஇகா தலைவலியாக கருதுகிறது. இதில் பொது இயக்கங்கள் தங்களுக்கும் தலைவலி என்பது அர்த்தமற்றதாகும்.

பிரதமர் நஜிப் தனது அரசாங்கத்தை தொடர தனக்கு அடிபணியும் ஆட்களைதான் வைப்பார். அதுதான் அம்னோவின் இனவாத அரசியல். அதை எதிர்த்து ஆட்சி மாற்றம் கோரி போராடும் பொது இயக்கங்கள் அம்னோவின் நியமனங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம்.


வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Empty Re: வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

Post by யினியவன் Tue May 28, 2013 1:32 am

விலாங்கு மீன் ஆளும் கட்சிக்கு அஞ்சர (வஞ்சர) மீன் ஆயிடுச்சா!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Empty Re: வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

Post by யினியவன் Tue May 28, 2013 1:33 am

translate பொத்தான் நேரம் மாதம் இவற்றை தான் மாற்றுது சிவா - அதான் நீக்கிட்டீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Empty Re: வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

Post by சிவா Tue May 28, 2013 1:52 am

யினியவன் wrote:translate பொத்தான் நேரம் மாதம் இவற்றை தான் மாற்றுது சிவா - அதான் நீக்கிட்டீங்களா?

ஆம் தல!


வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Empty Re: வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum