Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
+2
balakarthik
அருண்
6 posters
Page 1 of 1
சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
கோல்கட்டா: சென்னை அணி எந்த தனிநபருக்கும் சொந்தமானதல்ல என கூறியுள்ள சீனிவாசன், தான் பதவி விலகும் எண்ணம் ஏதும் இல்லை என கூறினார்.
சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதனையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து குருநாத்தின் மாமனரான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தான் பதவி விலகப்போவதில்லை என சீனிவாசன் கூறிவந்தார். இந்நிலையில் குருநாத் வீடுகளில் இன்று மும்பை போலீசார் சோதனை நடத்தினர்.
சீனிவாசனுடன் ஜெட்லி சந்திப்பு: கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை, அருண்ஜெட்லி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சீனிவாசன் பதவிவிலக வேண்டும் என கூறப்பட்டதாகவும், அதனை சீனிவாசன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மாலை பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது நிலை குறித்து விளக்கமளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சூதாட்டம் தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2 நாட்கள் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தின. சூதாட்டம் தொடர்பான புகார்களை பி.சி.சி.ஐ., துணிவுடன் எதிர்கொள்ளும். தந்தை, மாமனார் என்ற முறையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குருநாத் மீது சட்டப்படியான நடவடிக்கை துவங்கிவிட்டது. அவர் சிறையில் உள்ளார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
சென்னை அணி மீது எந்தவித புகாரும் கிடையாது : சென்னை அணி நீக்கம் பற்றி குழு அமைக்கப்படும். இந்த குழுவின் நடவடிக்கையில்நான் ஈடுபட மாட்டேன். சென்னை அணி மீது எந்த புகாரும் இல்லை. சென்னை அணி எந்தவித தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அணி இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை அணிக்கும் குருநாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என இந்தியா சிமின்ட்ஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் சென்னை அணி அலுவலகத்துக்கு வந்துள்ளார். குருநாத் மீதான விசாரணையில் நான் குறுக்கிடவில்லை. சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் அறிக்கை கிரிக்கெட் போர்டிடம் வழங்கப்படும். என்னிடமல்ல. இந்த குழு சென்னை அணிக்கும், குருநாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை செய்யும். குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருப்பேன்.
நான் எனது கடமையிலிருந்து தவறவில்லை. நேர்மையாக செயல்படுகிறேன். ராஜினாமா என்ற கேள்வி எழுவில்லை. பி.சி.சி.ஐ.,யில் யாரும் எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை. ராஜினாமாவை யாரும் கோரவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை. நான் தவறு செய்யவில்லை என்பதை பல முறை விளக்கியுள்ளேன். நேர்மையாக செயல்படுகிறேன். எனது நிலை தெளிவக உள்ளது. பதவி விலகும் எண்ணமில்லை. குற்றம்நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். மீடியாக்களின் புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை.
சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் குருநாத்தும் ஒழுங்கு முறை குழுவுக்கு கட்டுப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடர்முக்கியமானது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது.
நான் பதவி விலக வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் பி.சி.சி.ஐ.,யின் உறுப்பினரல்ல. பி.சி.சி.ஐ.,யில் யாரும் கோரவில்லை. அதேபோல் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவிரும்பவில்லை. தப்பியோடியவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. மீடியாக்கள் நான் பதவி விலக வேண்டும் என கூறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதனையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து குருநாத்தின் மாமனரான சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் தான் பதவி விலகப்போவதில்லை என சீனிவாசன் கூறிவந்தார். இந்நிலையில் குருநாத் வீடுகளில் இன்று மும்பை போலீசார் சோதனை நடத்தினர்.
சீனிவாசனுடன் ஜெட்லி சந்திப்பு: கோல்கட்டாவில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை, அருண்ஜெட்லி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சீனிவாசன் பதவிவிலக வேண்டும் என கூறப்பட்டதாகவும், அதனை சீனிவாசன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஞாயிறுக்கிழமை மாலை பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்து, தனது நிலை குறித்து விளக்கமளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சூதாட்டம் தொடர்பான புகார்கள் காரணமாக கடந்த 2 நாட்கள் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தின. சூதாட்டம் தொடர்பான புகார்களை பி.சி.சி.ஐ., துணிவுடன் எதிர்கொள்ளும். தந்தை, மாமனார் என்ற முறையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. குருநாத் மீது சட்டப்படியான நடவடிக்கை துவங்கிவிட்டது. அவர் சிறையில் உள்ளார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையிலிருந்து அவரை சஸ்பெண்ட் செய்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
சென்னை அணி மீது எந்தவித புகாரும் கிடையாது : சென்னை அணி நீக்கம் பற்றி குழு அமைக்கப்படும். இந்த குழுவின் நடவடிக்கையில்நான் ஈடுபட மாட்டேன். சென்னை அணி மீது எந்த புகாரும் இல்லை. சென்னை அணி எந்தவித தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. அணி இந்தியா சிமின்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை அணிக்கும் குருநாத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என இந்தியா சிமின்ட்ஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வந்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளின் மீது கொண்ட விருப்பம் காரணமாக அவர் சென்னை அணி அலுவலகத்துக்கு வந்துள்ளார். குருநாத் மீதான விசாரணையில் நான் குறுக்கிடவில்லை. சூதாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் குழுவின் அறிக்கை கிரிக்கெட் போர்டிடம் வழங்கப்படும். என்னிடமல்ல. இந்த குழு சென்னை அணிக்கும், குருநாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விசாரணை செய்யும். குழுவின் அறிக்கைக்காக நான் காத்திருப்பேன்.
நான் எனது கடமையிலிருந்து தவறவில்லை. நேர்மையாக செயல்படுகிறேன். ராஜினாமா என்ற கேள்வி எழுவில்லை. பி.சி.சி.ஐ.,யில் யாரும் எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை. ராஜினாமாவை யாரும் கோரவில்லை. யாரும் என்னை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கவில்லை. நான் தவறு செய்யவில்லை என்பதை பல முறை விளக்கியுள்ளேன். நேர்மையாக செயல்படுகிறேன். எனது நிலை தெளிவக உள்ளது. பதவி விலகும் எண்ணமில்லை. குற்றம்நிருபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள். மீடியாக்களின் புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை.
சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிருபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் குருநாத்தும் ஒழுங்கு முறை குழுவுக்கு கட்டுப்பட்டது. பி.சி.சி.ஐ.,க்கு இந்தியன் பிரிமியர் லீக் தொடர்முக்கியமானது. இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறது.
நான் பதவி விலக வேண்டும் என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் பி.சி.சி.ஐ.,யின் உறுப்பினரல்ல. பி.சி.சி.ஐ.,யில் யாரும் கோரவில்லை. அதேபோல் லலித் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவிரும்பவில்லை. தப்பியோடியவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போவதில்லை. மீடியாக்கள் நான் பதவி விலக வேண்டும் என கூறி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
குப்புற விழுந்தாலும் பல்லுல பாக்கு ஓட்டலியோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
யினியவன் wrote:இன்னிக்கு பைனல் முடியட்டும் - நாளையில் இருந்து பாருங்க வேடிக்கையை.
அதான் பைனல் முடிந்துவிட்டதே ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சென்னை அணி தனிநபருக்கு சொந்தமானதல்ல: சீனிவாசன் விளக்கம்!
அசுரன் wrote:சொன்னபடி பைனல் முடிஞ்சே போச்சா?
ஆமாம் சொன்னபடியா இல்லை பிக்ஸ் பண்ணின படியா ? தெரியவில்லை ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது: நிர்வாகி விளக்கம்
» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
» ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானதல்ல நாடு : யோகா பாபா ராம் தேவ்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு
» சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|