Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்-பாட்டு பாடகன்(கவிதை)
3 posters
Page 1 of 1
பண்-பாட்டு பாடகன்(கவிதை)
. . . . . . .
பண் – பாட்டு பாடகன் (T.M.S.)
எண்ணிலே . . அடங்காத . . . எத்தனையோ . . ஆயிரம்
பண்ணிலே . . பாட்டளித்த . . பண்பாட்டு . . . . பாடகன்நீ
பயம்மிகு . . . . . . . கொண்டஉன் . . தொழில்பக்தி . . தந்ததய்யா
லயம்கொண்ட. . தாளமிகு . . . . . . இனம்கண்ட . . . . பாடல்களை
சங்கீதம் . . . . தரும்நின் . . பங்களிப்பால் . . - சககலைஞன்
இங்கிதம் . . அறிந்து . . . . . . இசைந்து . . . . . . . ஒலித்தவன்நீ
சுரமேழு . . . . வகைகளும் . . ச,ரிசொல்லி . . . . . . . இசைக,மத்து
விரவிட்டு . . ப,தமாக . .. . . . குடிகொண்டதுன் . . .குரல்வ(ளம்)ளை
ராகங்கள் . . .அத்தனையும் . . இசையினில் . . இயைந்தாற்போல் – உன்
ஈகங்கள் . . . . எப்போதும் . . . . திரையினில் . . . . இணைந்ததன்றோ?
நாதரூபம் . . தந்தநின் . .. . நாதமதைக் . . கேட்டாலே
நாதசுர . . . . . . நாதமதும் . . நேசமிகு . . . . . கொண்டிடுமே
கன்னலின் . . சாரென்ற . . . . . . உன்கானம் . . கேட்டாலே
கண்ணன் . . . குழலிசையே . . காதினில் . . . . பாய்ந்தாற்போல்
அதிமதுர . . . . . . . . . .உன்குரலில் . . ஆசைகொண்டு . . இணைந்திட்ட
ச(ஜ)திசொல்லும் . . தாளமதும் . . . .சதிபதி . . . . . . . . . .போலன்றோ?
கமத்தல்=நிறைதல், ஈகம்=விருப்பம், நாதரூபம்=சிவனது ஒலிவடிவு,
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
பண் – பாட்டு பாடகன் (T.M.S.)
எண்ணிலே . . அடங்காத . . . எத்தனையோ . . ஆயிரம்
பண்ணிலே . . பாட்டளித்த . . பண்பாட்டு . . . . பாடகன்நீ
பயம்மிகு . . . . . . . கொண்டஉன் . . தொழில்பக்தி . . தந்ததய்யா
லயம்கொண்ட. . தாளமிகு . . . . . . இனம்கண்ட . . . . பாடல்களை
சங்கீதம் . . . . தரும்நின் . . பங்களிப்பால் . . - சககலைஞன்
இங்கிதம் . . அறிந்து . . . . . . இசைந்து . . . . . . . ஒலித்தவன்நீ
சுரமேழு . . . . வகைகளும் . . ச,ரிசொல்லி . . . . . . . இசைக,மத்து
விரவிட்டு . . ப,தமாக . .. . . . குடிகொண்டதுன் . . .குரல்வ(ளம்)ளை
ராகங்கள் . . .அத்தனையும் . . இசையினில் . . இயைந்தாற்போல் – உன்
ஈகங்கள் . . . . எப்போதும் . . . . திரையினில் . . . . இணைந்ததன்றோ?
நாதரூபம் . . தந்தநின் . .. . நாதமதைக் . . கேட்டாலே
நாதசுர . . . . . . நாதமதும் . . நேசமிகு . . . . . கொண்டிடுமே
கன்னலின் . . சாரென்ற . . . . . . உன்கானம் . . கேட்டாலே
கண்ணன் . . . குழலிசையே . . காதினில் . . . . பாய்ந்தாற்போல்
அதிமதுர . . . . . . . . . .உன்குரலில் . . ஆசைகொண்டு . . இணைந்திட்ட
ச(ஜ)திசொல்லும் . . தாளமதும் . . . .சதிபதி . . . . . . . . . .போலன்றோ?
கமத்தல்=நிறைதல், ஈகம்=விருப்பம், நாதரூபம்=சிவனது ஒலிவடிவு,
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: பண்-பாட்டு பாடகன்(கவிதை)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பண்-பாட்டு பாடகன்(கவிதை)
by ஹர்ஷித் Yesterday at 5:16 pm
TMS இல்லை என்பதால் நி எனும் ஸ்வரம் இல்லாமல் போனதோ.
நல்லதொரு பா..,
by Muthumohamed Yesterday at 11:30 pm
சுரமேழு . . வகைகளும் . ச,ரிசொல்லி . . . . .இசைக,மத்து
விரவிட்டு . ப,தமாக . . . . நீகொண்ட .. குரல்வ(ளம்)ளை......
நி, ஸ்வரத்தை சுட்டிக் காட்டியமைக்கும் கவிதையை
பாராட்டியமைக்கும் ஹர்ஷித் அவர்களுக்கு நன்றி.
முத்து முஹமது அவர்களுக்கும் நன்றி
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Similar topics
» கிளிப் பாட்டு (நீண்ட கதை! .. இல்லை கவிதை)
» வீட்டிற்குள் ஒரு பாடகன்
» தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
» ஊழ் - குறள் பாட்டு
» எந்த பாட்டு தேட…
» வீட்டிற்குள் ஒரு பாடகன்
» தனிமையின் பாடகன் -ஒரு சுய அறிமுகம்
» ஊழ் - குறள் பாட்டு
» எந்த பாட்டு தேட…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|