Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
+2
balakarthik
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், மாவோயிஸ்டகள் முன்பு நாடு அடிபணியாது என ஆவேசமாக கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தார்பாகாட் என்ற இடத்தில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.,அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ்கட்சியினர் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் மகேந்திரகர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., உதயா, நந்தகுமார் படேல், அவரது மகன் உமேஷ் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா படுகாயமடைந்து டில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் ராய்ப்பூர் வந்தனர். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற கட்சியினரை சந்தித்தனர்.
பிரதமர் ஆவேசம்:
காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மாவோயிஸ்ட்களிடம் நாடு ஒரு போதும் அடிபணியாது. இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நீதிமுன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என கூறினார்.
சோனியா பாராட்டு:
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், மாவோயிஸ்ட்கள் மீதான தாக்குதல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பல இன்னல்களுக்கு பின்னர், மாவோயிஸ்ட்களின் தாக்குதலை எதிர்கொண்டு துணிச்சலாக வந்த காங்கிரஸ் கட்சியினரை பாராட்டுகிறேன். இது மாவோயிஸ்ட்களின் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதல் சம்பவம் நமக்கு விடப்பட்ட சவால் என கூறினார்.
ராகுல் கண்டனம்:
காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின், காங்., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதனை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறினார்.
நிவாரண நிதி அறிவிப்பு:
மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சத்தீஸ்கரில் பந்த்:
மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலத்தில் பந்த் நடந்து வருகிறது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கே காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்வானி ஆறுதல்:
டில்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.சி.சுக்லாவை, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், இந்த சம்பவம் கண்டனத்திற்க்குரியது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
இவருக்கு கோவம்லாம் வருமா சரி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு என்னா நடக்கபோகுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
இவரு ஆவேசம் ஆனாரா?
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
ஆமாம் ஆவேசம் ஆவாரு மாவோயிஸ்ட் , விடுதலை புலிகள்னா ஆவேசம் ஆவாரு இதே சீனா , பாகிஸ்தான் , இலங்கை செஞ்சா ஜிப்பு போட்டு எல்லாத்தையும் மூடிப்பாறுயினியவன் wrote:இவரு ஆவேசம் ஆனாரா?
நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
எல்லாம் அன்னைமேல் உள்ள பாசம்யினியவன் wrote:சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
இவருக்கு இல்லவே இல்லை ரோஷம்
காங்கிரசால் இந்த நாடே ஆகிவிட்டது நாசம்
இருந்தும் இவுங்களுக்கு எப்பவுமே முக்கியம் lumpsum
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
படிக்கும் போது போட்டாரு கணக்கு சம்
இப்ப போடுறாரு அன்னைக்கு சம் சம்
பூம் பூம் மாடு தான் தஞ்சாவூரு பொம்ம தான்
இப்ப போடுறாரு அன்னைக்கு சம் சம்
பூம் பூம் மாடு தான் தஞ்சாவூரு பொம்ம தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிம வளத்திற்காக பன்னாட்டு கம்பனிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நிலங்களை பிடுங்குகின்றன .மறு பக்கம் மாவோயிஸ்டுகள் தடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை இயக்கத்தில் சேருங்கள் என்று மிரட்டி வதிக்கிறது.அப்படி ஒரு நிலையில் சத்தீஸ்கர் இருக்கிறது.என்னதான் மக்கள் செய்வார்கள்.நம்ம வாழ்க்கைதான் இப்படி நம்ம வாரிசுகள் நல்ல இருக்கணும் என்று தமிழகம் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர் .
அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
தமிழகத்தில் அடி தடிமட்டுமல்ல குடி குடி கூட சகஜம்positivekarthick wrote:அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்
மக்களின் நிலை ரொம்ப பரிதாபமுங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|