ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

+2
balakarthik
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by சிவா Sun May 26, 2013 4:28 pm


ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மன்மோகன் சிங், மாவோயிஸ்டகள் முன்பு நாடு அடிபணியாது என ஆவேசமாக கூறினார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தார்பாகாட் என்ற இடத்தில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.,அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ்கட்சியினர் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் மகேந்திரகர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., உதயா, நந்தகுமார் படேல், அவரது மகன் உமேஷ் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் வி.சி. சுக்லா படுகாயமடைந்து டில்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் ராய்ப்பூர் வந்தனர். சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற கட்சியினரை சந்தித்தனர்.

பிரதமர் ஆவேசம்:

காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: மாவோயிஸ்ட்களிடம் நாடு ஒரு போதும் அடிபணியாது. இந்த சம்பவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக வலிமையாக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து நீதிமுன் நிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என கூறினார்.

சோனியா பாராட்டு:


காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், மாவோயிஸ்ட்கள் மீதான தாக்குதல், காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் இல்லை. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். பல இன்னல்களுக்கு பின்னர், மாவோயிஸ்ட்களின் தாக்குதலை எதிர்கொண்டு துணிச்சலாக வந்த காங்கிரஸ் கட்சியினரை பாராட்டுகிறேன். இது மாவோயிஸ்ட்களின் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதல் சம்பவம் நமக்கு விடப்பட்ட சவால் என கூறினார்.

ராகுல் கண்டனம்:

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின், காங்., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியதாவது: இந்த தாக்குதல் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதனை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என கூறினார்.

நிவாரண நிதி அறிவிப்பு:

மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சத்தீஸ்கரில் பந்த்:

மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட்களின் தாக்குதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலத்தில் பந்த் நடந்து வருகிறது. இதனையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆங்காங்கே காங்கிரஸ்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அத்வானி ஆறுதல்:

டில்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.சி.சுக்லாவை, பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், இந்த சம்பவம் கண்டனத்திற்க்குரியது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசியுள்ளதாகவும் கூறினார்.மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர்


மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by balakarthik Sun May 26, 2013 4:33 pm

இவருக்கு கோவம்லாம் வருமா சரி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு என்னா நடக்கபோகுது சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by யினியவன் Sun May 26, 2013 4:36 pm

இவரு ஆவேசம் ஆனாரா?

நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by balakarthik Sun May 26, 2013 4:39 pm

யினியவன் wrote:இவரு ஆவேசம் ஆனாரா?

நாடே பரவசம் ஆயிடுச்சுங்கோ!!!
ஆமாம் ஆவேசம் ஆவாரு மாவோயிஸ்ட் , விடுதலை புலிகள்னா ஆவேசம் ஆவாரு இதே சீனா , பாகிஸ்தான் , இலங்கை செஞ்சா ஜிப்பு போட்டு எல்லாத்தையும் மூடிப்பாறு


ஈகரை தமிழ் களஞ்சியம் மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by யினியவன் Sun May 26, 2013 4:42 pm

சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by balakarthik Sun May 26, 2013 4:44 pm

யினியவன் wrote:சரியான பலவேசம் இவரு ரொம்ப மோசம்
இவரு இருக்கற வர நம்ம நாடே மோசம்
எல்லாம் அன்னைமேல் உள்ள பாசம்
இவருக்கு இல்லவே இல்லை ரோஷம்
காங்கிரசால் இந்த நாடே ஆகிவிட்டது நாசம்
இருந்தும் இவுங்களுக்கு எப்பவுமே முக்கியம் lumpsum


ஈகரை தமிழ் களஞ்சியம் மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by யினியவன் Sun May 26, 2013 4:50 pm

படிக்கும் போது போட்டாரு கணக்கு சம்
இப்ப போடுறாரு அன்னைக்கு சம் சம்
பூம் பூம் மாடு தான் தஞ்சாவூரு பொம்ம தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by positivekarthick Sun May 26, 2013 7:04 pm

ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் கனிம வளத்திற்காக பன்னாட்டு கம்பனிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நிலங்களை பிடுங்குகின்றன .மறு பக்கம் மாவோயிஸ்டுகள் தடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை இயக்கத்தில் சேருங்கள் என்று மிரட்டி வதிக்கிறது.அப்படி ஒரு நிலையில் சத்தீஸ்கர் இருக்கிறது.என்னதான் மக்கள் செய்வார்கள்.நம்ம வாழ்க்கைதான் இப்படி நம்ம வாரிசுகள் நல்ல இருக்கணும் என்று தமிழகம் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர் .

அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,


மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Pமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Oமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Sமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Tமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Vமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Eமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Emptyமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Kமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Aமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Rமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Tமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Hமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Iமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Cமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by balakarthik Sun May 26, 2013 7:11 pm

positivekarthick wrote:அடிதடி எல்லாம் சகஜமுங்க அந்த மாநிலத்தில் ,
தமிழகத்தில் அடி தடிமட்டுமல்ல குடி குடி கூட சகஜம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by Muthumohamed Sun May 26, 2013 7:58 pm

மக்களின் நிலை ரொம்ப பரிதாபமுங்க சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Mமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Uமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Tமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Hமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Uமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Mமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Oமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Hமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Aமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Mமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Eமாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம் Empty Re: மாவோயிஸ்ட்களிடம் நாடு அடிபணியாது: சத்தீஸ்கரில் பிரதமர் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
» பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவையில் இருந்து ராசா நீக்கம்?
» தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்
»  புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum