புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
84 Posts - 45%
ayyasamy ram
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
74 Posts - 39%
T.N.Balasubramanian
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
440 Posts - 47%
heezulia
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
30 Posts - 3%
prajai
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_lcapசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_voting_barசந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 10:41 am



லிசாவுக்கு 24 வயது. சோர்ந்து போய் காணப்பட்டாள்.

“அப்பா, அம்மா என்னை நம்புவதில்லை. சந்தேகப்படுகிறார்கள். என் அக்காளுக்கு திருமணமாகும் வரை நான் எந்த ஆணிடமும் பேசக்கூடாது என்று கட்டளை போடுகிறார்கள்” என்று சொல்லி கண்ணீர் விடத் தொடங்கினாள்.

லிசா இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள்.

“நான் ஆண், பெண்களைக்கொண்ட அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு உயர் அதிகாரியாக இருப்பவர்கள் ஆண்கள். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்பும், அலுவல் ரீதியாக சில நேரங்களில் என்னிடம் பேசுவார்கள். அப்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே என் பெற்றோர் கூச்சல் போடுகிறார்கள்..” என்றாள்.

அவளது பெற்றோரைப் பற்றி கேட்டேன். அப்பா வாடகை கார் ஓட்டுனராக உள்ளார். அம்மா, குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். அவளது அக்காளுக்கு 28 வயது. லிசாவைவிட அவள், அழகில் குறைந்தவள். பிளஸ்-டூ வரையே படித்திருக்கிறாள். தனிப்பட்ட தகுதிகள் எதுவும் இல்லாததால் உண்பது, உறங்குவது என்றே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு வரன் எதுவும் சரியாக அமையவில்லை.

“என் அக்காளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. என்னை விட படிப்பில், அழகில் தன்னை குறைவாக மதிப்பிட்டு, என் மீது பொறாமையை வளர்த்துக் கொண்டாள். அவளை பெண் பார்க்க வந்த ஒரு சிலர், ‘தங்கை அழகாக இருக்கிறாளே’ என்று அவள் காதுபடவே பேசிவிட்டார்கள். நான் வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்வதால், அவள் தான் என் பெற்றோரிடம் என்னைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்குகிறாள்” என்றாள்.

“பெற்றோருக்கு உன் மீது நம்பிக்கை குறைவு ஏற்படும் அளவுக்குரிய சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா?” என்று கேட்டேன்.

சற்று யோசித்துவிட்டு ஒரு சம்பவத்தை சொன்னாள்.

“நான் என் தோழிகளோடு சேர்ந்து சினிமாவிற்கு சென்றேன். அங்கு எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். படம் முடிந்து திரும்பியதும், பஸ் நிலையம் வரை அவர் என்னை அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அதை என் தந்தை பார்த்திருக்கிறார். இன்னொரு நாள் அதே நபர் எனக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். எங்கள் தோழிகள் வட்டம் மற்றும் அலுவலக சூழலைப் பொறுத்தவரையில் அது சகஜமான விஷயம். ஆனால் எங்கள் இருவருக்குள் காதலோ, வேறுவிதமான எந்த தொடர்போ கிடையாது என்று எவ்வளவோ சொல்லிவிட்டேன். ஆனால் என் பெற்றோர் நம்பவில்லை. அவர்கள் தொடர்ந்து என்னை சந்தேக இம்சை செய்வதால், என் பெற்றோரை பழிவாங்கும் விதத்தில் அந்த நபரையே காதலித்து, கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கிறேன்” என்றாள்.

“இந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் நீ மனஅழுத்தத்திற்கு உள்ளாகாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். அந்த நபரை அவசரப்பட்டு நீ திருமணம் செய்து கொண்டால், அது உனது பெற்றோரை பழிவாங்குவதாக அமையாது. மாறாக, உன் வாழ்க்கையை அவசரப்பட்டு பலிகொடுப்பதாக அமைந்துவிடும். நட்பு ரீதியாக உன்னிடம் பழகும் ஒருவரை, எப்படி உன்னால் காதலராக்க முடியும்?

காதல் என்பது இரண்டு பேருக்குள் அன்பால், பாசத்தால், சுயமரியாதை மற்றும் சம உரிமையால் உருவாக வேண்டும். அப்பா சந்தேகப்படுகிறார் என்பதற்காக அடுத்தவரை காதலிக்க முடியாது. அதனால் எழுவது காதல் அல்ல. அந்த வாழ்க்கை நீடிக்கவும் செய்யாது. பெற்றோரால் மனஅழுத்தம் உருவாக்கப்படுவதால், உனக்கு யார் ஆறுதல் சொன்னாலும் அவரை நீ நம்பும் நிலை ஏற்படும். அப்படி நம்பி, யாருடைய காதல் வலையிலும் விழுந்து விடாதே. அது உன் பெற்றோரின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஆகிவிடும்.” என்றேன்.

“நீங்கள் சொல்வது சரிதான். அந்த மாதிரியான காதல் எதிலும் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் என் பெற்றோர் தரும் சந்தேக இம்சையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே” என்றாள், அழுகையோடு!

“நீ அதை தாங்கிக்கொள்ள சில வழிமுறைகளை சொல்கிறேன். முதலில் உன் அக்காளுடன் நெருக்கத்தை உருவாக்கு. அழகு, அறிவு, பணத்தால் நீ அவளைவிட சிறப்பாக இருப்பதாக கருதி அவள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறி, அவளை அழகுபடுத்த, அவளுக்கு விரைவில் வரன் கிடைக்க, அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க நீயும் அக்கறையும், ஆர்வமும் கொண்டிருப்பதை வெளிப்படுத்து. தினமும் சிறிது நேரத்தை உன் அக்காவுக்காக ஒதுக்கு. அவளிடம் இருக்கும் சின்னச்சின்ன நல்ல விஷயங்களையும் கண்டுபிடித்து பாராட்டு.

அப்படியே, ‘நான் எல்லாவிதத்திலும் உன் திருமண வாழ்க்கைக்கு துணையாக இருப்பேன். உன் திருமணம் முடிந்த பிறகு, நீதான் எனக்கு வரன் பார்த்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்‘ என்று மனப்பூர்வமாக கூறு. அதையே உன் பெற்றோரிடமும் சொல்..” என்றேன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அவள், “நீங்கள் சொல்கிறபடி எல்லாம் நான் நடந்தும் அவர்கள் என்னை நம்பாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வது?” என்று கேட்டாள்.

“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.

விஜயலட்சுமி பந்தையன்.



சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun May 26, 2013 2:36 pm

“அவரவரை அந்தந்த இடத்தில் வை. அந்தந்த இடத்தில் வைத்து அவரவருக்கு செய்யவேண்டியதை செய். அவர் அப்படி நினைக்கிறாரே! இவர் இப்படி நினைக்கிறாரே! என்று யாருடைய நினைவுகளையும் தூக்கி சுமந்து தள்ளாடாதே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொண்டிருங்கள் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. நான் என் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்கிறேன்’ என்று திடமான மனதுடன் முடிவெடுத்து, சுமையான அந்த சிந்தனையில் இருந்து விலகிச் செல்!!’ என்றேன். சரி என்றாள்.
சூப்பருங்க சூப்பருங்க




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக