புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
26 Posts - 39%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 3%
Jenila
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
6 Posts - 5%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக