Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
4 posters
Page 1 of 1
நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயிலை இயக்கிய டிரைவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியை தாங்கிக் கொண்டு, ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்; ஆனால், டிரைவர் மாரடைப்பால் இறந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புறநகர் ரயில்கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை, 3:40 மணிக்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை, நெமிலிச்சேரியை சேர்ந்த டிரைவர் மனோகர், 48, இயக்கினார். ரயிலில், 1,300 பயணிகள் இருந்தனர்.கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே ரயில் வந்து கொண்டிருந்த போது, டிரைவர் மனோகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, துடித்தார். கடும் வலி இருந்தாலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, ரயில் முகப்பில் உள்ள எமர்ஜென்சி விளக்குகளை ஒளிர விட்டார். இதன் மூலம், எதிரில் வரும் ரயிலின் டிரைவரின் உதவி பெற, "சிக்னல்' செய்து விட்டு, இருக்கையில் மயங்கியபடி சாய்ந்தார்.
மயங்கிய நிலையில்நடுவழியில் ரயில் நின்றதை அறிந்த ரயில் கார்டு பார்த்திபன், பெட்டியிலிருந்து இறங்கி வந்து டிரைவரை பார்த்த போது, அவர் வலியால் துடித்தபடி, டிரைவர் கேபினில், மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப் பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலை இயக்கிய டிரைவர் பாலசந்திரன், அடுத்த ரயில் பாதையில் நின்ற மின்சார ரயிலில், எமர்ஜென்சி விளக்கு ஒளிர்வதைப் பார்த்து ரயிலை நிறுத்தி, அந்த ரயிலுக்கு ஓடினார்.
ஆம்புலன்ஸ்:அங்கு, டிரைவர் மனோகரின் உடல் நிலை குறித்து, கார்டிடம் விசாரித்தார். உடனடியாக, "108' ஆம்புலன்”க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் டிரைவர் பாலசந்திரன், டிரைவர் மனோகரால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயிலை இயக்கி, கவரைப்பேட்டை கொண்டு சென்று நிறுத்தினார். டிரைவர் மனோகர் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.டிரைவரின் உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓய்வில்லாததால் உயிரிழப்பா?டிரைவர் மனோகர், 22ம் தேதி இரவு, 9:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை, 6:00 மணி வரை ரயிலை இயக்கியுள்ளார். அதன் பிறகு, அதே நாள் காலை, 9:30 மணிக்கு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார். அவர் ஓய்வில்லாமல் உழைத்தது தான், இறப்புக்கு காரணம் என, ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
கூடுதல் பணி ஏன்?: ரயில் டிரைவர்கள், சில சமயங்களில், தொடர்ச்சியாக, 13 மணி நேரம் வரை கூட பணி புரிய வேண்டி உள்ளது. ரயில் டிரைவர் பணி நேரத்தை, 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கு மாறாக, பணியில் இருக்கும் டிரைவர்களை வைத்து, ரயில்களை இயக்குவதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-dinamalar
புறநகர் ரயில்கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை, 3:40 மணிக்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை, நெமிலிச்சேரியை சேர்ந்த டிரைவர் மனோகர், 48, இயக்கினார். ரயிலில், 1,300 பயணிகள் இருந்தனர்.கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே ரயில் வந்து கொண்டிருந்த போது, டிரைவர் மனோகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, துடித்தார். கடும் வலி இருந்தாலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, ரயில் முகப்பில் உள்ள எமர்ஜென்சி விளக்குகளை ஒளிர விட்டார். இதன் மூலம், எதிரில் வரும் ரயிலின் டிரைவரின் உதவி பெற, "சிக்னல்' செய்து விட்டு, இருக்கையில் மயங்கியபடி சாய்ந்தார்.
மயங்கிய நிலையில்நடுவழியில் ரயில் நின்றதை அறிந்த ரயில் கார்டு பார்த்திபன், பெட்டியிலிருந்து இறங்கி வந்து டிரைவரை பார்த்த போது, அவர் வலியால் துடித்தபடி, டிரைவர் கேபினில், மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப் பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலை இயக்கிய டிரைவர் பாலசந்திரன், அடுத்த ரயில் பாதையில் நின்ற மின்சார ரயிலில், எமர்ஜென்சி விளக்கு ஒளிர்வதைப் பார்த்து ரயிலை நிறுத்தி, அந்த ரயிலுக்கு ஓடினார்.
ஆம்புலன்ஸ்:அங்கு, டிரைவர் மனோகரின் உடல் நிலை குறித்து, கார்டிடம் விசாரித்தார். உடனடியாக, "108' ஆம்புலன்”க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் டிரைவர் பாலசந்திரன், டிரைவர் மனோகரால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயிலை இயக்கி, கவரைப்பேட்டை கொண்டு சென்று நிறுத்தினார். டிரைவர் மனோகர் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.டிரைவரின் உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓய்வில்லாததால் உயிரிழப்பா?டிரைவர் மனோகர், 22ம் தேதி இரவு, 9:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை, 6:00 மணி வரை ரயிலை இயக்கியுள்ளார். அதன் பிறகு, அதே நாள் காலை, 9:30 மணிக்கு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார். அவர் ஓய்வில்லாமல் உழைத்தது தான், இறப்புக்கு காரணம் என, ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
கூடுதல் பணி ஏன்?: ரயில் டிரைவர்கள், சில சமயங்களில், தொடர்ச்சியாக, 13 மணி நேரம் வரை கூட பணி புரிய வேண்டி உள்ளது. ரயில் டிரைவர் பணி நேரத்தை, 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கு மாறாக, பணியில் இருக்கும் டிரைவர்களை வைத்து, ரயில்களை இயக்குவதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-dinamalar
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
ரொம்ப பாவம் அந்த டிரைவர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
1 உயிர் 1300 உயிர்களை காத்திருக்கிறது இறைவன் மிக பெரியவன்
மனோகர் இவருக்கு ஒரு வீர வணக்கம்
மனோகர் இவருக்கு ஒரு வீர வணக்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» சிவப்பு குடத்தை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
» தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
» மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...
» அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
» மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...
» அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|