புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_m10ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 8:34 pm

First topic message reminder :

ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Fridge-freezer2

கோடை உஷ்ணத்தில் இருந்து ஆயுர்வேத முறையில் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்விட்டா ஆயுர்வேத திரஃபி மற்றும் யோகா சென்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் மருத்துவருமான கே. கௌதமனிடம் கேட்டோம். நிறைய டிப்ஸ் இருந்தாலும் நடைமுறையில் எளிதாகச் செயல்படுத்தக் கூடிய டிப்ஸ்களை மட்டும் சொல்கிறேன் என்று சொல்லி அசத்தினார். அதிலிருந்து சில....
அன்றாடம் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகுவதன் மூலம் நமது உடலின் வறட்சித் தன்மை குறைகிறது. இயற்கையான பழச்சாறு உட்கொள்ளலாம். காய்ச்சிக் குளிர வைத்த பாலுடன் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து குடிக்கும்போது உடல் குளிர்ச்சியடையும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நலம்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் வேர்க்குரு, கட்டிகள் மற்றும் சருமம் கருத்தல் போன்றவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத குளிர வைக்கும் பூச்சுகளைப் பூசலாம். அல்லது சந்தனம் மற்றும் கட்டை முள்தான பொடியுடன் பன்னீரைக் குழைத்து உடல் முழுவதும் பூசியும் நிவாரணம் பெறலாம்.
ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்! - Page 2 Images?q=tbn:ANd9GcTXlqlFAHcawpWDcKKW05d5VHyrwzvX6l8uofVMd9ZFiEG51W9J

மிருதுவான வர்ணம் மற்றும் லேசான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் கோடை வெப்பத்தை சமாளிக்கலாம்.
இரவு நேரத்தில் படுக்கும் முன்பு உங்கள் கண்களை பன்னீர் வைத்து சுத்தம் செய்து, வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் வைத்துப் படுப்பதன் மூலம் கண்ணில் ஏற்படும் கருவளையத்தைத் தவிர்க்கலாம்.
கோடையில் நமது உடல் எளிதில் சோர்வடைந்து விடும் என்பதால் கடுமையான உடற்பயிற்சிகளை இந்தக் காலத்தில் தவிர்த்து, எளிய உடற்பயிற்சிகள் மட்டும் செய்வது நம்மை சோர்வடையாமல் காக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைவிட புதிய மண் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் இயல்பாய் தணியும். சில்லுன்னு சொல்லி முடித்தார் மருத்துவர் கே.கௌதமன்.

நன்றி : கல்கி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 9:54 pm

அவங்க வெட்டிய குடிப்பதால் தான் தல அரசு கெட்டியா ஓடுது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 24, 2013 10:02 pm

கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 10:27 pm

ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை உடலுக்கு ரொம்ப குளுமையை தரும் புன்னகை

விபூதி பச்சிலை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 25, 2013 6:37 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கிராமங்களில் தண்ணீருடன் ஒரு வகை விதையை சேர்த்து அந்த விதையின் சாறு தண்ணீரில் இறங்கும்படி ஊறவப்பார்கள்.அந்த விதையின் பெயர் தெரியவில்லை. தண்ணீர் மினரல் தண்ணீரை விட சுவையாக இருக்கும்

அதன் பேர் 'சப்ஜா விதை' , அது விபூதி பச்சிலை என்கிற செடியின் விதை. இந்த லிங்க் ஐ பாருங்கள் புன்னகை உடலுக்கு ரொம்ப குளுமையை தரும்

விபூதி பச்சிலை

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:56 am

மிகவும் நன்று கிருஷ்ணம்மா மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 10:56 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று கிருஷ்ணம்மா மகிழ்ச்சி

நன்றி ஐயா புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 25, 2013 11:03 am

ராஜு சரவணன் wrote:

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு சோகம்
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat May 25, 2013 11:05 am

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:

நன்றி அம்மா இதுவும் கிராமங்களில் பயன்படுத்துவர். நீர் நல்ல சுவையாகவும் மனமாக இருக்கும்.இதை தவிர மேலும் ஒரு விதையை பயன்படுத்தவர் தேத்தாங்கொட்டை என்று அழைக்கபடும் அது கலங்கலான குளத்து தண்ணீரை 5 நிமிடங்களில் சுத்தமான நீராக தெளிய வைத்துவிடும்.

இந்த காயை பற்றி இன்று காலையில் தான் ஊரில் ஒருவரிடம் கேட்டறிந்தேன்.மேலும் இதன் சரியான பெயர் தேற்றாங்கொட்டை.

இன்று நாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் வாட்டர் பியுரிபயருக்கு சவால் விடும். இது போல பல நுட்பங்கள் நம்மிடம் உள்ளது. எல்லாம் மார்டன் ஸடெயில் என்று பழசை மறந்து நிற்கிறோம்.

ரொம்ப சரி ராஜு, எம்.ஜி.ஆர்.பாட்டு போல " என்ன இல்லை இந்த திரு நாட்டில்" என்று கத்தனும் போல இருக்கு சோகம்
.
.
இந்த தேத்தான் கொட்டையை எங்கள் வீட்டிலும் நீரை தெளிய வைக்க உபயோகப்படுத்தி இருக்காங்க புன்னகை

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக