புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
2 Posts - 4%
heezulia
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_m10யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 22, 2013 9:59 pm

யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Img1130520038_1_1

நாம் ஒவ்வொருவரும், நமக்கு என்ன தேவை என்று தெரியாமல், எப்போதும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். இது முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. இந்தத் தேடலை எப்படி முழுமையடையச் செய்வது? இதோ சத்குரு நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

ஒரு மனிதன் தன்னை உணரும்போதுதான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான். அதுவரை அது வேண்டும் இது வேண்டும் என்று பிச்சைக்காரன் போல ஏங்கிக் கொண்டிருக்கிறான். நினைத்தது கிடைத்தாலும் பிறகு வேறொன்றிற்காக ஏங்க ஆரம்பித்து விடுகிறான்.

அவனுடைய ஏக்கம் மூச்சு நிற்கும்போது கூட பூர்த்தியாவதில்லை. நாளை என் வாழ்க்கை முழுமையடையும் என்ற நினைவிலேயே இறுதிவரை வாழ்ந்து போகிறான்.

16 வயதில் ஆரம்பித்து 32 வயதிற்குள் பாதி உலகத்தை வென்றபிறகும்கூட, அலெக்ஸாண்டர், இன்னமும் பாதி உலகம் வெல்லவில்லையே என்ற ஏக்கத்தோடுதான் இறந்தான். தன் ஆசைக்காக அப்பாவி மனிதர்களை 16 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் அவனிடம் அறிவு வெளிப்படவில்லை.

அவனை நீங்கள் ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்று அழைக்கிறீர்கள். பாடப்புத்தகங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும் அப்படி போதிக்கிறீர்கள். மக்களின் நலனுக்கு அவன் என்ன செய்தான், சொல்லுங்கள்! துரதிர்ஷ்டவசமாக உங்கள் சிந்தனை அந்த வழியில்தான் செல்கிறது.

ஒவ்வொருவரும் மனதளவில் அலெக்ஸாண்டராகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் அலெக்ஸாண்டராக இருக்கும்வரை, ஒவ்வொருவரையும் ஏதாவது ஒருவழியில் துன்புறுத்தி தான் விருப்பப்பட்டதை அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்வரை, வலியும் துன்பமும்தான் இந்த உலகத்தின் வழியாக இருக்கும். இப்படித்தான் உங்கள் விழிப்புணர்வு இருக்குமென்றால், உங்கள் செயல்கள் இந்த நோக்கில்தான் அமையும் என்றால், இந்த உலகம் அழகானதாக இருக்கமுடியாது.

உங்கள் வரலாற்று புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மனித நலனுக்காகவே உழைத்த ஞானமடைந்த புத்தருக்கோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் ஒரு அரசனாக இருந்தான் என்ற காரணத்திற்காக மட்டுமே.

உண்மையில் உங்கள் நோக்கம் மனிதநலனை நோக்கித்தான் முழுமையாக இருக்க வேண்டும். எப்போது உங்களை முழுமையாக உணர்கிறீர்களோ அப்போது உங்கள் நோக்கம் மற்றவர் நலன்குறித்தே இருக்கும். எனவே உங்கள் எண்ணமும் செயலும் உணர்தலை நோக்கியே மாற வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு எனது ஆசிகள் எப்போதும் இருக்கும்.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 22, 2013 10:04 pm

நல்ல அறிவுரை பகிர்வும்மா.

(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பெண்கள் நவீன அலெக்சாண்டிரினியா ஏன்தான் மாறிடறாங்களோ தெரியல) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 11:42 am

யினியவன் wrote:நல்ல அறிவுரை பகிர்வும்மா.

(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பெண்கள் நவீன அலெக்சாண்டிரினியா ஏன்தான் மாறிடறாங்களோ தெரியல) புன்னகை
நம்ம நல்லருக்கனும்ன நாலு பெற கொள்ளரதுல தப்பே இல்ல ......




யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Mயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Aயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Dயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Hயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? U



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 6:30 pm

அறிவார்ந்த ஞானியின் அருமையான அறிவுரை. அற்புதம் அம்மா சூப்பருங்க



MADHUMITHA wrote:
யினியவன் wrote:நல்ல அறிவுரை பகிர்வும்மா.

(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பெண்கள் நவீன அலெக்சாண்டிரினியா ஏன்தான் மாறிடறாங்களோ தெரியல) புன்னகை
நம்ம நல்லருக்கனும்ன நாலு பெற கொள்ளரதுல தப்பே இல்ல ......
அர்த்தமே மாறிடுச்சே சிப்பு வருது

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 6:31 pm

அசுரன் wrote:அறிவார்ந்த ஞானியின் அருமையான அறிவுரை. அற்புதம் அம்மா சூப்பருங்க



MADHUMITHA wrote:
யினியவன் wrote:நல்ல அறிவுரை பகிர்வும்மா.

(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பெண்கள் நவீன அலெக்சாண்டிரினியா ஏன்தான் மாறிடறாங்களோ தெரியல) புன்னகை
நம்ம நல்லருக்கனும்ன நாலு பெற கொள்ளரதுல தப்பே இல்ல ......
அர்த்தமே மாறிடுச்சே சிப்பு வருது
பைத்தியம் பைத்தியம்



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Mயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Aயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Dயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Hயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? U



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 6:34 pm

அசுரன் wrote:அறிவார்ந்த ஞானியின் அருமையான அறிவுரை. அற்புதம் அம்மா சூப்பருங்க



MADHUMITHA wrote:
யினியவன் wrote:நல்ல அறிவுரை பகிர்வும்மா.

(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பெண்கள் நவீன அலெக்சாண்டிரினியா ஏன்தான் மாறிடறாங்களோ தெரியல) புன்னகை
நம்ம நல்லருக்கனும்ன நாலு பெற கொள்ளரதுல தப்பே இல்ல ......
அர்த்தமே மாறிடுச்சே சிப்பு வருது

விடுங்க பாஸ் எதோ மாலை நேரம் பதிவை லைட்டா பார்த்திட்டு பின்னூடம் போட்டுடாங்கோ புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 6:35 pm

அது காலைல போட்டது



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Mயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Aயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Dயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Hயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? U



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 23, 2013 6:36 pm

நீங்க late வந்துடு என்ன சொல்ற்றிங்கள?



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Mயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Aயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Dயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? Hயார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? U



யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 6:36 pm

ராஜு சரவணன் wrote:
விடுங்க பாஸ் எதோ மாலை நேரம் பதிவை லைட்டா பார்த்திட்டு பின்னூடம் போட்டுடாங்கோ புன்னகை
ஆஹா அப்போ நேரத்துக்கு ஏத்த பதிவு வருமா? ஜாலி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 6:37 pm

MADHUMITHA wrote:அது காலைல போட்டது

ஒ அப்ப காலையிலேயே லைட்டா தான் பாத்தீங்களா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக