புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
53 Posts - 42%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
304 Posts - 50%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
21 Posts - 3%
prajai
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 28, 2013 9:59 am

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின....

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி :
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

-தர்மத்தின் பாதையில்



நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 1:12 pm

சிறந்த பதிவு அனைத்து விஷயங்களிலும் கருத்தும் கவனமும் நிச்சயம் தேவை தான்




செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Tசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Oசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Aசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Eசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக