புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
1 Post - 9%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
372 Posts - 49%
heezulia
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
25 Posts - 3%
prajai
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_m10செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 28, 2013 9:59 am

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின....

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி :
செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

-தர்மத்தின் பாதையில்



நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 1:12 pm

சிறந்த பதிவு அனைத்து விஷயங்களிலும் கருத்தும் கவனமும் நிச்சயம் தேவை தான்




செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Tசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Uசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Oசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Hசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Aசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Mசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! Eசெயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக