புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
68 Posts - 45%
heezulia
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
5 Posts - 3%
prajai
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
4 Posts - 3%
Jenila
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
jairam
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
1 Post - 1%
M. Priya
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
9 Posts - 4%
prajai
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
6 Posts - 3%
Jenila
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
4 Posts - 2%
Rutu
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%
jairam
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_m10'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்'


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 07, 2013 11:10 am

சோழர்கள் காலத்தில் நாடு பல மண்டலங்களாககவும், கோட்டங்களாகவும், நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து குன்றத்தூரில் "இராமதேவன்' என்ற இயற்பெயருடைய வேளாளர் ஒருவர் இருந்தார். இவரது குடும்பமே சிவன்பால் சித்தத்தை வைத்து வாழ்ந்த குடும்பம். "சே' என்றால் காளை எனப் பொருள்படும். உழவுத் தொழிலைச் செய்து வந்த குடியில் வாழ்ந்த குடும்பம் ஆதலால் சே+கிழார் குடும்பம் என அழைக்கப்பட்டது. மேலும் சிவன்பால் சித்தம் கொண்டவராக இருந்ததால், சிவனுக்கு ஊர்தியாக விளங்குபவர்கள் - சிவனைத் தாங்குபவர்கள் என்பதால் சேக்கிழார் குடி என அழைக்கப்பட்டனர்.

இராமதேவனுக்கு இன்னொரு பெயர் அருண்மொழித் தேவன் என்னும் இராசராச சோழனின் பெயராகும். அருண்மொழித் தேவன் கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கினார். சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரது தகுதியையும் திறமையையும் கேள்விப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் அவரை தனது அவையில் அமைச்சர் ஆக்கினான். மேலும் அவருக்கு "உத்தம சோழப் பல்லவன்' என்னும் பட்டமும் அளித்து கௌரவித்தான்.

அரசு நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியவற்றை திறம்பட நடத்தி இரண்டாம் குலோத்துங்கனுக்கு நற்பெயர் ஈட்டித் தந்தார் அருண் மொழித்தேவன்.

சிறந்த சிவ பக்தனாக இருந்ததால் சோழ சாம்ராஜ்யத்தின் அனைத்து சிவாலயங்களையும் கண்டு தரிசித்து வரும் வழக்கம் இருந்தது. அவ்வகையில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சுவரம் மீது அதிக ஈடுபாடு கொண்டவரானார். அதனைப் போலவே ஒரு ஆலயம் தன் சொந்த ஊரில் கட்டி சிறப்பிக்க வேண்டுமென விரும்பினார்.

மன்னன் அநபாயன் சமண இலக்கிய ஈடுபாட்டில் இருந்தான். சமண மதப் புலவர்கள் சிந்தாமணியின் கதையை எடுத்தியம்பி கதை - பொருள் விளக்கம் சொல்வார்கள். அதனில் மனம் லயிப்பான். அவை மன்னனை உலக வாழ்வில் இருந்து மாற்றி விடும் என நினைத்தனர். எனவே அவன் மனதை மாற்ற எண்ணினர்.

"இம்மை - மறுமை நலன் பயக்கக்கூடிய பல வரலாறு இருக்கும்போது சொல், பொருள், இன்பம் மட்டும் தரும் வரலாற்றைப் பேசி மகிழ்ச்சி அடைகின்றீர்களே. அந்தக் கதைகளை விட்டு இந்த வரலாறுகளைக் கேட்டு உணருங்கள்'' எனக் கூறி சைவ - அடியார்களின் வரலாறுகளை எடுத்து இயம்பலானார் அருண்மொழித் தேவன். சொல்லும் பொருளை சுவைபட அருண்மொழித் தேவன் என்னும் உத்தம சோழப் பல்லவராயர் சொல்ல, அடியார்கள் வரலாறுகளில் தன் மனதைக் கொடுத்த மன்னன் அதனை எழுத்தில் இலக்கிய வடிவம் ஆக்க வேண்டினான்.

திருநாகேச்சுவரம் மீது இருந்த ஈடுபாட்டைப் போலவே, தில்லையம்பலவாணன் மீதும் ஈடுபாடு கொண்ட அருண்மொழித் தேவர், பொன்னம்பலவாணன் முன் நின்று, தான் வரலாற்றைத் துவங்க முழு சக்தியை வழங்க வேண்டினார். பொன்னம்பல வாணனோ "உலகெலாம்' என்ற சொல்லை அசரீரியாக ஒலித்து புராணம் எழுத அடியெடுத்துக் கொடுத்தார்.

உணர்ச்சி மேலிட்ட அருண்மொழித் தேவனும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' எனத் தொடங்கும் இறைவனின் அடியார்களின் வரலாறுகளைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தை எழுதி அரங்கேற்றினார். இன்னும் தனது சைவப்பணி இருப்பதைக் கருத்தில்கொண்டு தன் சொந்த ஊரான சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரை அடைந்து மீண்டும் திருநாகேச்சுவரரை வேண்டி ஒரு புதிய கோயிலைக் கட்டத் தொடங்கினார். அங்கேயும் திருநாகேச்சுவரத்தை எழுந்தருள்வித்து குடமுழுக்கு செய்ததால் அத்திருக்கோயில் தற்போதும் குன்றத்தூருக்கு அருகில் உள்ள "திருநாகேச்சுவரம்' என்ற பெயரோடே வழங்கி வருகின்றது.

சேக்கிழார் என பின்னர் அழைக்கப்பட்ட அருண்மொழித் தேவன் சித்திரை திருவாதிரையில் புராணத்தை சிதம்பரத்தில் விரித்துரைக்கத் தொடங்க, மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் முடிவு பெற்றது.

அதற்காக மன்னன் உரிய மரியாதைகள் செய்து அவருக்கு "தொண்டர் சீர் பரவுவார்'' என்ற பட்டம் அளித்து சிறப்புச் செய்தார். அதுமுதல் சேக்கிழாரின் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாக சேர்க்கப்பட்டு மொத்த திருமுறைகள் பன்னிரண்டு என்ற நிலையை அடைந்தது.

அவர் சைவத்திற்கு செய்த பணியாலும், திருநாகேச்சுவரம் கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்த காரணத்தாலும் ஒவ்வோர் ஆண்டும் அவர் முக்தி அடைந்த வைகாசி பூசத்தினை (வருகிற 12ஆம் தேதி) இறுதி நாளாகக் கொண்டு 10 தினங்கள் சேக்கிழார் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக